செய்திகள் நாடும் நடப்பும்

மழை விபரீதம்

தலையங்கம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழைப்பொழிவு இயல்புக்கும் குறைவாக இருந்துள்ளது. நாடெங்கும் 6 சதவிகித பற்றாக்கறை உள்ளது. கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் பற்றாக்குறை அதிகபட்சமாக 19 சதவிகிதம் உள்ளது. தென் மாவட்டங்களில் 8 சதவிகித பற்றாக்குறை கண்டு இருக்கிறது. மத்திய பகுதிகளில் குறைபாடு இல்லை. வடமேற்குப் பகுதிகளில் ஒரு சதவிகித பற்றாக்குறை மட்டுமே உள்ளது. 95 சதவிகித மழைப்பொழிவுக்கும் குறைந்து இருந்தால் குறைபாடான மழைப்பொழிவு என கருதப்படும். பருவமழை என்பது தான் தென் ஆசிய நாடுகளின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கல்விப் புரட்சியே பொருளாதார வளர்ச்சி: நோபல் பரிசுகளைக் குறி வைக்க இந்தியா தயார்

ஆர். முத்துக்குமார் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் விடைபெற்று செல்லும் நேரத்தில் நோபல் பரிசுகளை வென்ற நாட்டின் கல்வி சாதனைகள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வியப்பைத் தரத்தான் செய்கிறது. வெடிகுண்டுகளை வடிவமைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கும் வல்லமையை ஆல்பிரட் நோபல் பெற்றார். பெரும் பணக்காரராக உயர்ந்தாலும் உலகெங்கும் நாச கும்பலை உருவாக்கி சர்வநாச சக்தியாக இருக்கும் துப்பாக்கியை அவர்களிடம் வழங்கி விட்டோமே என்ற கவலையில் தான் இறந்த பிறகு உலக நன்மைக்கு வழிவகுக்கும் விஞ்ஞானிகள், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் பைடன், ரிஷி சுனக் : போர் பதட்டத்தில் வளைகுடா

திணறும் உலக பொருளாதாரம் ஆர்.முத்துக்குமார் 18 நாட்களை தாண்டிவிட்ட ஹமாஸ் – இஸ்ரேல் போரின் பின்விளைவு உலக பொருளாதாரத்தை பாதிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உக்ரைனில் பிப்.2022ல் துவங்கிய போர் பதட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வர்த்தக சிக்கல்கள் ஆசிய பகுதிகளில் பெரிய தாக்குதலை ஏற்படுத்தவிலலை. ஆனால் இரண்டாம் ஆண்டில் நுழைய இருக்கும் அப்போரின் பின்விளைவுகளை உலக பொருளாதாரங்கள் சந்திக்க திணறிக்கொண்டே மாற்று சிந்தனைகளுடன் செயல்பட துவங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு இருக்க ஹமாஸ் நிலவரம் […]

Loading

நாடும் நடப்பும்

இன மத பிரிவினையின் சின்னமாக இருந்த பெர்லின் சுவர் நொறுங்கிய வரலாறு

ஆர்.முத்துக்குமார் 300 ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டை சுதந்திர நாடாக மாற்றிய பல தலைவர்களில் பிரதானமானவர் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரத்தை பெற சத்தியாகிரகம் என்ற அறவழி ஆயுதத்தை பயன்படுத்திய உலகின் முன்மாதிரித் தலைவரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை அக்டோபர் 2 அன்று நாடே கொண்டாடும் நேரத்தில் சர்வதேச தலைவர்கள் அந்நாளில் வன்முறையை கண்டிக்கும் நாளாக அனுசரிப்பதை அறிவோம். அடுத்த நாள், அக்டோபர் 3 – ஜெர்மன் மறு ஒருங்கிணைப்பு தினமாக உலக நாடுகள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பள்ளிக் கல்வியிலேயே விண்வெளிப் பாடங்கள் அவசியம்!

ஆர். முத்துக்குமார் ஒன்பது நாள் நவராத்திரி திருநாட்கள் முடிவில் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சிறப்புற நடைபெற்றதை கண்டோம். பத்தாம் நாளில் விஜயதசமியாய் கொண்டாடுவது வழக்கம். விஜய தசமி நாளில் வித்யாரம்பம் விசேஷமானது! சிறுவர் பள்ளிக் கூடங்களில் கல்விப் பெறுவதை தொடங்குவது வாடிக்கை. இம்முறையும் பல பள்ளிகளில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்கூடத்தில் உடன் அமர்ந்து அரிசியில் எழுதுவது, தொடக்கமாய் ‘அ’ எழுதி, பள்ளிக் கல்விக்கு தொடக்கப் புள்ளி வைத்தனர். இன்றைய நவீன விஞ்ஞான காலக்கட்டத்தில் இந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நாட்டின் மகிழ்ச்சி முதியவர்கள் ஆனந்தத்தில்!

ஆர். முத்துக்குமார் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று 1990ல் ஐநா சபை எடுத்த முடிவை ஏற்று உலக நாடுகள் சர்வதேச முதியோர் தினமாக அனுசரித்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் காந்திபிறந்தநாள் விழா உட்பட பல்வேறு முக்கிய அரசு விழாக்கள் நடந்த நிலையில் முதியோர் தினத்தின் மகத்துவத்தை நினைவு கூற சற்றே மறந்து விட்டோம் என்று தோன்றுகிறது. நமது ஜனத்தொகை 140 கோடியாக இருப்பதில் 60 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை 15 கோடி பேராக இருப்பதாக […]

Loading

நாடும் நடப்பும்

டிஜிட்டல் பாஸ்போர்ட் தயார்

ஆர்.முத்துக்குமார் டிஜிட்டல் மய உலகில் எல்லாமே கையடக்க செல்போனில் வந்துவிட்டது! நம்மில் பலர் வங்கிக் கணக்குப் புத்தகத்தையோ, அச்சடித்த பேப்பர் டிக்கெட்டையோ கையில் பிடித்து படித்தது வெகுநாள் ஆகியிருக்கும்! QR ஸ்கேன் செய்தால் வங்கிச் சேவைகளை பெற முடிகிறது, ஆடம்பர கார் வாங்குவது முதல் வீட்டிற்கு வரி செலுத்துவது வரை எல்லாமே டிஜிட்டல் முறைக்கு மாறி தவறுகள் ஏதுமின்றி சிறப்பாகவே செயல்படும் நிலை வந்துவிட்டது. செல்போனில் எல்லாமே நடைபெற்று வருவதால் முன்பு போல் மடிக்கணினி உபயோகமும் கூட […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மத இன பிரிவினைவாதிகளின் பிடியில் சிக்கித்தவிக்கும் பாலஸ்தீன மக்கள்

ஆர்.முத்துக்குமார் இன்றைய சிக்கல் 200 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படிப் பார்க்கப்படும்? கலவரத்தில் ஈடுபட்டோருக்கு உரிய தீர்வு கிடைத்து விடுமா? பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஏசுபிரான் ரோமானியர்களுக்கு எதிராய் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட ஓரு காரணம் இஸ்ரேல் பகுதியில் வாழ்ந்த யூதர்களுக்கும் பிறருக்கும் ஏற்பட்ட இன்னல்களை எதிர்க்கத்தான்! சங்க காலத்தில் இருந்தே யூதர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் ரோமானியர்களும் இதர குறு நில மன்னர்களும் ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்து அப்பகுதியின் குடிமக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு இன்னல்களை ஏற்படுத்துவது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர பெண்களின் பங்களிப்பு அவசியம்

ஆர்.முத்துக்குமார் தற்போது நாம் 3.1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கிறோம். 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் அதாவது ரூ.3 கோடியே 90 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதே இந்தியாவின் இலக்கு’ என்று 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உரக்க அறிவித்தார். இதை எட்டுவோமா? சர்வதேச முதலீட்டாளர்களுடனான வலுவான கூட்டாண்மை இந்தியாவின் யுக்தியின் மிக முக்கியமான திட்டமாகும்,. முதலீட்டுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்கு வதற்கும் எங்களின் அர்ப்பணிப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சீனாவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்த இருக்கும் சிக்கல்கள்

ஆர் முத்துக்குமார் சீனாவின் பொருளாதாரம் சரியில்லாமல் இருக்கும்போது உலக அளவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகயை கொண்ட சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாகத் திகழ்கிறது. ஆனால் மெதுவான வளர்ச்சி அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பொருளாதாரரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சீனா தற்போது சந்தித்து வருகிறது. மேலும் நாட்டின் பெரும் கடனாளியான எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர், காவல் துறை […]

Loading