சென்னை, மே 28– பாலியல் வன்கொடுமையைத் தடுக்க வேண்டுமா…? ஒவ்வொரு இளம்பெண்ணும், சிறுமியாக படிக்கிற காலத்தில் ஒன்று அவர்களுக்குப் பள்ளியில் தற்காப்பு கலையைக் (கராத்தே -சிலம்பு) கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையா… தனியார் அமைப்பின் மூலம் தனியாக பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது, இன்றைய காலத்தின் கட்டாயம்- என்பதை அறிமுக இயக்குனர் ஜஸ்டின் பிரபு அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார். படம் : ‘வேம்பு’. பொழுதுபோக்குக்காக எடுக்கும் ஒரு படம், […]