முழு தகவல்

பழங்குடியின மக்கள் நலன் காத்த பத்மஸ்ரீ நரேந்திர சந்திர தேபர்மா!

திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணியின் (ஐபிஎஃப்டி) தலைவரும் திரிபுரா அமைச்சருமான நரேந்திர சந்திர தேபர்மா, நீண்டகால உடல்நலக்குறைவால் தனது 84 வது வயதில் காலமானார். அவருக்கு குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருதை அறிவித்திருந்த நிலையில், விருது வாங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக காலமானார். திரிபுரா மாநிலத்தில் உள்ள திப்ராலாந்தில் தனி மாநிலத்திற்கான ஆயுத கிளர்ச்சி உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர், திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை தேபர்மா துவக்கினார். […]

Loading

முழு தகவல்

ஓஆர்எஸ் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றிய பத்ம விபூஷன் டாக்டர் திலீப் மஹாலானாபிஸ்!

திடீரென ஏற்படும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுத்து, ஆற்றலைத் தக்க வைத்துக்கொள்ள ஓ.ஆர்.எஸ் எனப்படும் உப்பு – சர்க்கரை கரைசல் பயன்படுகிறது. ஓ.ஆர்.எஸ்ஸை கண்டுபிடித்தவரும், அதன் தந்தை என அழைக்கப்படுபவருமான 88 வயதான மருத்துவர் திலீப் மஹாலானாபிஸ் (Dilip Mahalanabis) கொல்கத்தாவின் தனியார் மருத்துவமனையில் 3 மாதம் முன்பு காலமானார். திடீரென வாந்தியோ வயிற்றுப்போக்கோ ஏற்படும்போது நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள எளிய வழி… ஓ.ஆர்.எஸ் கரைசல் (Oral rehydration solutions – ORS). இதுதான் […]

Loading

முழு தகவல்

கட்டிடக்கலை சாதனையாளர் பத்ம விபூஷன் பி.வி.தோஷி!

இந்திய கட்டிடக்கலை நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் பி.வி. தோஷி எனப்படும் பால்கிருஷ்ண தோஷி. அண்மையில் இவருக்கு, இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தனது 95வது வயதில் காலமான இவர், கட்டடக் கலைக்கான சர்வதேவ விருதான பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு பெற்ற ஒரே இந்தியர் ஆவார். மேலும் பிரான்ஸ் நாட்டின் கட்டட கலை விருதையும் பெற்றுள்ளார். பத்ம விபூஷன் விருது பெற்ற தோஷி, அகமதாபாத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் திட்டமிடல் தொழில்நுட்ப மையம் […]

Loading