செய்திகள் முழு தகவல்

வெப் 3.0: தோற்றத்தின் காரணங்கள்!

பகுதி–3 வெப் 3.0 என்பது இணையத்தின் அடுத்த தலைமுறையாகும். இது அதிக புத்திசாலித்தனமான, பரவலாக்கப்பட்ட மற்றும் அனைவருக்குமான மையமாக இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வெப் 2.0 இன் பல சிக்கல்களைக் களைய முயற்சிக்கிறது. இதுவரையான இணைய பரிமாற்றங்களின் பதிவேடுகள் (NETWORK SERVER) அதிகாரம் அனைத்தும் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. பயனர்களாகிய பொதுமக்களின் தரவுகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகவும், தேவைப்படும் நிலையில் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த […]

Loading

செய்திகள் முழு தகவல்

பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

இணையம் – 2.0 கிடுகிடு வளர்ச்சி! பகுதி–2 – : மா .செழியன் :– இணையம் தோன்றிய காலத்தில் பார்வையாளர்களாக அதாவது ஒரு தகவலை தெரிந்துகொள்பவர்களாக மட்டுமே இருந்து நிலை மாறி, தகவல்களை சொல்பவர்களாகவும் மாறியதுதான் இணயம்–2.0 அதன் ஒரு பகுதியாக கணினி வலைப்பூக்கள் (Blogs) உருவாகிறது. இணையத்தின் இந்த வளர்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளை பதிவிடவும், அதற்கு மறுமொழி பெறவும் வசதி ஏற்பட்டது. இதன் அபார வளர்ச்சியே, இன்றைய முகநூல் எனும் பேஸ்புக், டுவிட்டர், […]

Loading

செய்திகள் முழு தகவல்

பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

இணையத்தின் தோற்றம்!- பகுதி–1 இணைய உலகத்தின் அடுத்த பரிமாணம் வெப்–3.0: நோக்கமும் அபார வளர்ச்சியும்!! நவீன செல்பேசிகளும் 5 ஜி தொழில்நுட்பமும் இணைந்து இன்று உலகை மிக மிக சுருக்கி, இலகுவாக்கிவிட்டது என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் வித்திட்டது என்றால் கணினி வலைப்பின்னலில் (NETWORK) தொடங்கி இணையம் ( INTERNET) எனும் வளர்ச்சிதான் என்பதை நாம் அறிவோம். இணையம் இல்லாமல் இன்று உலகம் இல்லை என்னும் அளவுக்கு, இணைய உலகம் அபாரமான வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு காரணமாக […]

Loading

செய்திகள் முழு தகவல்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

– ஆர் கிருஷ்ணமூர்த்தி இன்று உலக ஆட்டிசம் தினம். மன இறுக்கம் கொண்டவர்களின் வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் நரம்பியல் வளர்ச்சி வேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதாவது ஆட்டிசம் பற்றிய சரியான புரிதல்களை மக்களுக்கு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் விழிப்புஉணர்வு நாளாக கடைப்பிடிக்கப் படுகிறது. ஒரு குழந்தை 2 வயதை அடையும் நேரத்தில் ஒரு குழந்தை மருத்துவர் அக்குழந்தைக்கு மேற்கொள்ளும் ஸ்கிரீனிங் மற்றும் நோயறிதல் பொதுவாக மிகவும் நம்பகமானதாக இருக்கும், குழந்தையின் […]

Loading