செய்திகள் நாடும் நடப்பும்

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர பெண்களின் பங்களிப்பு அவசியம்

ஆர்.முத்துக்குமார் தற்போது நாம் 3.1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கிறோம். 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் அதாவது ரூ.3 கோடியே 90 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதே இந்தியாவின் இலக்கு’ என்று 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உரக்க அறிவித்தார். இதை எட்டுவோமா? சர்வதேச முதலீட்டாளர்களுடனான வலுவான கூட்டாண்மை இந்தியாவின் யுக்தியின் மிக முக்கியமான திட்டமாகும்,. முதலீட்டுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்கு வதற்கும் எங்களின் அர்ப்பணிப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சீனாவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்த இருக்கும் சிக்கல்கள்

ஆர் முத்துக்குமார் சீனாவின் பொருளாதாரம் சரியில்லாமல் இருக்கும்போது உலக அளவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகயை கொண்ட சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாகத் திகழ்கிறது. ஆனால் மெதுவான வளர்ச்சி அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பொருளாதாரரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சீனா தற்போது சந்தித்து வருகிறது. மேலும் நாட்டின் பெரும் கடனாளியான எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர், காவல் துறை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அணுவுக்கு அப்பால் மானுடம்

ஆர் முத்துக்குமார் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது. பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர். அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சரக்கு போக்குவரத்துக்கள் மேம்பட ரூ.52,000 கோடியில் புது திட்டங்கள்

ஆர்.முத்துக்குமார் சரக்கு போக்குவரத்தை தேசம் முழுவதும் திறம்பட கையாள சாலை கட்டமைப்பு மிக அவசியமாகுகிறது. இந்தவகையில் சீனா கடந்த 30 ஆண்டுகளில் நெடுஞ்சாலை அமைப்பை எல்லா நகரங்களோடும் இணைத்து விட்டனர். இப்படி பெரிய சாலைகளை கிராமப் பகுதி சாலைகளோடு இணைத்து விடும்போது பல தொழில் உற்பத்தி சமாச்சாரங்கள் நாடெங்கும் பரவலாக உருவாக தயாரிப்பு திறனும் அதிகமாகி விடும்! சமீபத்தில் பிஎம் கதி சக்தி திட்டத்தின்கீழ் கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.52,000 கோடியில் 6 திட்டங்களை செயல்படுத்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உறுப்பு தானத்திற்கு பெருமை சேர்த்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்

ஆர்.முத்துக்குமார் காலையில் மகிழ்ச்சியாக வீட்டை விட்டுச் செல்பவர் அன்று மாலையில் சவமாய் மாலையும் கழுத்துமாய் இருப்பது குடும்பத்தாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தரும். அந்நிலையில் சமூகச் சிந்தனை மேலோங்கி பலர் உயிர் காக்க உடல் உறுப்பு தானம் செய்வோரை உலகம் போற்றத்தான் செய்யும். உயிரற்றுப் போய்விட்ட உடலுக்கு எந்த வலியும் இருக்காது, ஆனால் அவரது உடல் உறுப்புகளால் பலர் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்ற நற்செய்தி பின்னர் வாழும் காலம் வரை அவரது குடும்பத்தாருக்கு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் மோடி பிரச்சாரம்

ஆர்.முத்துக்குமார் 2024–ல் வர இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தன் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மகத்தான வெற்றியை பெற்று அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடித்து விடும் என்று உறுதியாக தனது தேர்தல் பிரச்சார முழக்கத்தை ‘லட்சிய தாலுகா’ திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். செப்டம்பர் மாதம் இந்தியாவின் சிறப்புகள் உலக பார்வையில் தலைப்புச் செய்தியாகவே இருந்ததை அறிவோம். இன்று உலக தலைவர்களில் முதன்மை இடத்தை பிடித்திருப்பது பிரதமர் மோடியாவார். அவரே கடந்த 4 ஆண்டுகளாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உலகமே பாராட்டும் லட்சிய தாலுகா திட்டம்: பிரதமர் மோடி உறுதி

ஆர்.முத்துக்குமார் கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என உறுதியாக நம்பிய மகாத்மா காந்தியின் கனவு நனவாக ‘லட்சிய மாவட்ட’த் திட்டத்தை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி. இந்தியாவின் மிகச் சிறந்த 10 முதன்மைத் திட்டங்களில் இதுவும் ஒன்றாக உயர்ந்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டில் லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்மூலம் நாடு முழுவதும் 112 பின்தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. லட்சிய மாவட்டங்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உணவு பாதுகாப்பை தந்த ஜாம்பவான் எம்.எஸ்.சுவாமிநாதன்

ஆர்.முத்துக்குமார் நாடே பெருமைப்பட்டுக் கொண்டாடிய வேளாண் விஞ்ஞானி– இந்திய ஐந்தாண்டு திட்ட பசுமைப் புரட்சிச் சாதனையாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் தனது பழுத்த 98–வது வயதில் வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டார். உலகமே இவரை ‘பசுமைப்புரட்சியின் தந்தை’ என்று இவரது சாதனைகளையும் சேவைகளையும் பாராட்டி கொண்டாடுகிறது. நம் நாட்டில் மட்டுமின்றி சர்வதேச விவசாய அமைப்புகளில் தலைமைப் பொறுப்பை ஏற்று அதை நிர்வகித்து திறம்பட செயல்பட வைத்த பெருமை இவருக்கு உண்டு. வேளாண் துறை சாதனைகளுக்காக 38 உலகளாவிய பல்கலைக்கழகங்கள் இவருக்கு […]

Loading