செய்திகள்

தொழில்பயிற்சி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேச்சு

சென்னை, செப். 30– தியாகராயர் நகரில் உள்ள அரிசன சேவா சங்கத்தில் செயல்படும் தக்கர் பாபா வித்யாலயா தொழில் பயிற்சி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகாத்மா காந்தி, ஆச்சாரியா வினோபாவே, சகோதரி நிர்மலா தேஷ்பாண்டே வழியிலான சேவை மனப்பான்மையே மனித சமூகத்தை மேம்படுத்தும் என்று தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அரிசன சேவா சங்கத்தில் செயல்படும் தக்கர் பாபா வித்யாலயாவில் படிக்கும் தொழில் […]

Loading

செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி: 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என 34 பதக்கத்துடன் 4 வது இடத்தில் இந்தியா

ஹாங்சோ, செப். 30– 46 நாடுகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 204 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் 34 பதக்கங்களுடன் இந்தியா 4 வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 46 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி சார்பில் மொத்தம் 655 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 8 ந்தேதி வரையில் 15 நாட்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 8 வது நாளில் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 41 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, செப். 30– இந்தியாவில் புதிதாக 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 444 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 40 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்திலும் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,98,782 […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று மேலும் ரூ.240 குறைவு: கடந்த 10 நாளில் ரூ.1520 சரிவு

சென்னை, செப். 30– வெளிநாடுகளில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.42,880 க்கு விற்பனை ஆகிறது. செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து, கிராமுக்கு ரூ. 5,545-க்கும், பவுனுக்கு ரூ.44,360-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் மாதத்தின் இறுதி நாள்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 10 நாளில் ரூ.1520 குறைவு அதன்படி சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சிதம்பரம், செப்.30– தமிழகத்தில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் கிளை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்காக குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு விழா, பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 49 பேருக்கு கருனை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் 14 பேருக்கு காலமுறை பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சிதம்பரத்தில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

தலைமுடி உதிரும் பிரச்சனை, பொடுகுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீகைக்காய்த்தூள்

நல்வாழ்வுச் சிந்தனைகள் தலைமுடியைப் பராமரிக்க அக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது சீகைக்காயைத் தான். சீகைக்காயானது தலைமுடியின் அமைப்பை பாதுகாப்பதோடு, முடிக்கு நல்ல வலிமையையும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சொல்லப்போனால் பழங்காலத்தில் நம் முன்னோர்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த சீகைக்காய் தான். அதனால் தான் நம் பாட்டிமார்கள் தலைமுடிக்கு சீகைக்காயைப் போட்டு குளிக்க சொல்கிறார்கள். நீங்கள் நீண்ட நாட்களாக தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, முடி உடைவது போன்ற […]

Loading

செய்திகள்

கசாப்புக் கடைகளுக்கு பசுக்களை விற்று மோசடி செய்வதாக கோசாலைகள் மீது குற்றச்சாட்டு

மேனகா காந்திக்கு எதிராக இஸ்கான் ரூ.100 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ் கொல்கத்தா, செப். 30– கோசாலைகளில் உள்ள பசுக்களை கசாப்பு கடைகளுக்கு விற்று மோசடி செய்வதாக, கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்திக்கு எதிராக, இஸ்கான் அமைப்பு ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விலங்கு உரிமை ஆர்வலரும் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தியின் வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில் இஸ்கான் நாட்டின் மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தொடர்ந்து நான்காவது ஆண்டாக… சர்வதேச தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடி

ஆர்.முத்துக்குமார் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்தியா எடுத்த உடனடி நடவடிக்கைகள், சாமானியனுக்கு தரப்பட்ட நிதி உதவிகள், பிறகு தடுப்பூசியை உருவாக்கிய வேகம், வல்லமை என பல தரப்பு வெற்றிகளை உருவாக்கிய பிரதமர் மோடியை உலக தலைவர்கள் புதிய கோணத்தில் பார்த்து பாராட்டியது. மேலும் தடுப்பூசியை உருவாக்கிய சில நாட்களில் அமெரிக்காவையும் பிரிட்டனையும் போல் அதிவேகமாக நல்ல விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து பணக்கார நாடாக உயர துடிக்காமல் தன் நாட்டு மக்களுக்கு மிக குறைந்த விலையில் […]

Loading

செய்திகள்

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி

18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க ஐகோர்ட் உத்தரவு சென்னை, செப். 29– வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. தருமபுரி வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சிறுநீரகத்தை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆப்பிள்,எலுமிச்சை, பெர்ரி பழங்கள்

நல்வாழ்வு சிந்தனை ஆரோக்கிய வாழ்க்கைக்கு பழங்கள் இன்றியமையாதவை. பெரும்பாலான பழங்கள் உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் வேலையை சிறப்பாக செய்கிறது. ஏனெனில் அவை சுவையானவை; நார்ச்சத்து நிறைந்தவை; குறைந்த சோடியம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களைக் கொண்டவை. நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) உள்ள ஒருவர் பழங்கள் சாப்பிட்டால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும். எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பழங்கள் நல்லது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பழங்களில் நார்ச்சத்து உள்ளது, இது மேம்பட்ட […]

Loading