செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூனில் விண்ணப்பிக்கலாம் – ஸ்டாலின்

சென்னை, ஏப்.25– மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் 9 ஆயிரம் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக உறுப்பினர் ரா.ஈஸ்வரன் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– உறுப்பினர் ஈஸ்வரன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்தத் […]

Loading

செய்திகள்

காஷ்மீர் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஏப். 25– காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர்–இ–தொய்பா முக்கிய தளபதி சுட்டு கொல்லப்பட்டான். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது. பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை […]

Loading

செய்திகள்

மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என நள்ளிரவில் போலீஸ் மிரட்டல் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

ஊட்டி, ஏப். 25– பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டி ராஜ்பவனில் இன்று தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர் என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பின் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள […]

Loading

செய்திகள்

கோவையில் சோகம்…! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி

பொள்ளாச்சி, ஏப். 25– சுற்றுலாவுக்கு வந்த சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய 3 பேரும் சென்னை பூந்தமல்லியில் தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் தருண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் மற்றும் அவர்களது நண்பர்கள், தோழிகள் என மொத்தம் 25 […]

Loading

செய்திகள்

ரயிலை கவிழ்க்க சதியா..?: திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம்

திருவள்ளூர், ஏப். 25– திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரெயிலை கவிழ்க்க சதியா? என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை–அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் இன்று காலை திடீரென சிக்னல் கட்டாகி இருந்தது ரெயில்வே ஊழியர்களுக்கு […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை

சென்னை, ஏப். 25– தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள விசா செல்லு படி […]

Loading

செய்திகள்

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி வேட்டை: 8 மாதங்களில் 2774 பேர் கைது

குற்ற வழக்குகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன சென்னை, ஏப். 25– சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2,774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண், நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படை […]

Loading

செய்திகள்

சிங்கப்பூர் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய விசா சலுகை

நியூயார்க், ஏப். 25– அமெரிக்கா 41 நாட்டு மக்களுக்கு விசா சலுகையை வழங்கி உள்ளது. இதன் மூலம் 90 நாட்கள் அந்த நாட்டினர் அமெரிக்காவில் வசிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் உலக நாடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் அறிவிப்புகளால் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அண்மை காலங்களில் அமெரிக்கா தனது விசா விண்ணப்ப விஷயங்களில் […]

Loading

செய்திகள்

ரெயிலை கவிழ்க்க சதியா?

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தின் போல்ட்நட்டுகள் அகற்றம் : ரெயில்வே போலீசார் விசாரணை திருவள்ளூர், ஏப். 25– திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரெயிலை கவிழ்க்க சதியா? என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை–அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரெயில்கள் செல்லும் தண்டவாள […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் ஜனாதிபதி

புதுடெல்லி, ஏப்.25– கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். 266வது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை காலமானாா்.போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கை புனித பீட்டா் சதுக்கத்தில் நாளை (சனிக்கிழமை) காலை […]

Loading