செய்திகள் முழு தகவல்

பிளாக்செயின் எத்தனை பிளாக்செயின்!

மா.செழியன் “ராமன் எத்தனை ராமனடி?”…என்று ஒரு திரைப்பட பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆம், சீதா ராமன், கல்யாண ராமன், பரசு ராமன், ராஜா ராமன், சுந்தர ராமன், கோசல ராமன், கோதண்ட ராமன், அனந்த ராமன், சிவ ராமன், ஜெய ராமன், தசரத ராமன் என நீண்டுகொண்டே செல்லும் அல்லவா? அதுபோல், பிளாக் செயின்கள் நோக்கம் எண்ணில்லாதவை. எத்தனை பிளாக் செயின்கள் இருக்கிறது என்று கணக்கிட வேண்டுமானால், எத்தனை கிரிப்டோ கரன்சிகள் இருக்கிறது என்பதை கணக்கிட்டால் ஓரளவு […]

Loading

செய்திகள்

‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் புதுடெல்லி, ஏப். 27– ‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும் படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அவர்கள் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக ‘நோட்டா’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது. வாக்காளர்களின் […]

Loading

செய்திகள்

பிகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு கடத்தப்பட்ட 95 குழந்தைகள் பத்திரமாக மீட்பு

உத்தரபிரதேசம், ஏப். 27– பிகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 95 குழந்தைகளை உத்தரபிரதேச மாநில குழந்தைகள் ஆணையம் பத்திரமாக மீட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிகார் மாநிலம் ஆராரியா பகுதியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 2 அடுக்குகள் கொண்ட பேருந்து ஒற்றில் 95க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உத்தர பிரதேச குழந்தைகள் நலவாரியத்தின் தலைவர் பகிர்ந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், ஏப். 27– தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் 4 இடங்களில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் […]

Loading

செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்: ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ்

புதுக்கோட்டை, ஏப். 27– புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரத்தில் ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி அடுத்த குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்தபோது நீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகார் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களைக் கண்டு வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 19ம் தேதி வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில், சனிக்கிழமையான இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.120 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு […]

Loading

செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல்: தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

திருச்சி, ஏப். 27– விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து, தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக உள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Loading

செய்திகள்

திருப்பதி உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை

திருப்பதி, ஏப். 27– திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.3.20 கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் 2 ஆயிரம் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் பயங்கரவாதிகள் வன்முறை: சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் பலி

இம்பால், ஏப்.27– மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக்குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2–-வது கட்ட மக்களவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-–வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேர்தல் ஆணையத்தின் செயலியில், […]

Loading

செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை சென்னை, ஏப்.27- வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு எந்திரங்களும், 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறையில் அவை 3 […]

Loading