செய்திகள்

“மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்– வேற்றுமையில் ஒற்றுமை”: புத்தக வெளியீடு

கி. வீரமணி, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று வாழ்த்து சென்னை, மார்ச் 18– “மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்–வேற்றுமையில் ஒற்றுமை” புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சிறுபான்மை ஆணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற “மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்– வேற்றுமையில் ஒற்றுமை” நூல் வெளியீட்டு விழா இன்று காலை சத்திய […]

Loading

செய்திகள்

தினமும் 2 முறை காய்ச்சி ஆறவைத்த பால் குடித்தால் கால் வலி குணமாகும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும். அதில் ஆரம்பத்தில் கால்கள் […]

Loading

செய்திகள்

ராஜஸ்தான் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜோத்பூர், மார்ச் 18– ராஜஸ்தான் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. ராஜஸ்தானின் ஆஜ்மீர் அருகே சபர்மதி – ஆக்ரா விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை விபத்து தொடர்பாக ரெயில் பயணிகள் விவரம் அறிந்து கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 0145 2429642 என்ற எண்ணை ரெயில்வே அறிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

ஐபிஎல் முதல் போட்டிக்கான ஆன் லைன் டிக்கெட் விற்பனை: சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன

சென்னை, மார்ச் 18– சென்னை சூப்பர் கிங்ஸ் – ஆர்.சி.பி. இடையே முதலாவது ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.அதன் அடிப்படையில் போட்டி அட்டவணை முதற்கட்டமாக மார்ச் 22 […]

Loading

செய்திகள்

கவர்னர் பதவியை ராஜினாமா செய்கிறேன்: தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டம் புதுச்சேரி, மார்ச் 18– நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுவை துணை நிலை கவர்னர் […]

Loading

செய்திகள்

மின்னணு யந்திரம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: ராகுல் தாக்கு

மும்பை, மார்ச்,18-– ராகுல்காந்தியின் ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ நிறைவு பெற்றதையொட்டி மும்பையில் நேற்று பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பலத்தை காட்டிய ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள், பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று சூளுரைத்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் 2 கட்டமாக யாத்திரை மேற்கொண்டார். ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ராகுல்காந்தி, சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை, மார்ச் 18– தங்கம் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து, ரூ.50 ஆயிரத்தை தொடும் வகையில் இருந்த நிலையில், நேற்று சவரன் 48 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 90 […]

Loading

செய்திகள்

தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரசை விட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிக நன்கொடை

புதுடெல்லி, மார்ச்.18- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டு உள்ளது. இதில் காங்கிரசை விட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக நன்கொடை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 15ந் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ரஷ்ய எதிர்ப்பு அரசியலை அமெரிக்கா நிறுத்துமா?

ஆர். முத்துக்குமார் ஒரு வழியாக அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நேருக்கு நேர் மோதப் போவது தற்போதைய ஜனாதிபதி பைடனும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இவர்களில் யார் ஜெயித்தால் உலக அமைதிக்கு நல்லது? பொருளாதார வளர்ச்சிகளுக்கும் உகந்தது என்பன பற்றிய விவாதங்கள் எழ ஆரம்பித்தும் விட்டது. சர்வதேச அரசியலில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை எதிர்க்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் கொள்கை மாற்றம் இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? அப்படி ஒரு நிலை […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கட்டுப்பாட்டு அறை

சென்னை, மார்ச்.18- நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு தனிநபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை வினியோகிப்பது குறித்து புகார்களை, தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள 1800 425 6669 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி, tn.electioncomplaints2024@incometax.gov.in என்ற இ–மெயில் மூலமோ, ‘வாட்ஸ் அப்’ எண் […]

Loading