சென்னை, செப். 30– தியாகராயர் நகரில் உள்ள அரிசன சேவா சங்கத்தில் செயல்படும் தக்கர் பாபா வித்யாலயா தொழில் பயிற்சி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகாத்மா காந்தி, ஆச்சாரியா வினோபாவே, சகோதரி நிர்மலா தேஷ்பாண்டே வழியிலான சேவை மனப்பான்மையே மனித சமூகத்தை மேம்படுத்தும் என்று தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அரிசன சேவா சங்கத்தில் செயல்படும் தக்கர் பாபா வித்யாலயாவில் படிக்கும் தொழில் […]