கி. வீரமணி, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று வாழ்த்து சென்னை, மார்ச் 18– “மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்–வேற்றுமையில் ஒற்றுமை” புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சிறுபான்மை ஆணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற “மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும்– வேற்றுமையில் ஒற்றுமை” நூல் வெளியீட்டு விழா இன்று காலை சத்திய […]