செய்திகள் வாழ்வியல்

தலைமுடி உதிரும் பிரச்சனை, பொடுகுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீகைக்காய்த்தூள்

நல்வாழ்வுச் சிந்தனைகள் தலைமுடியைப் பராமரிக்க அக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது சீகைக்காயைத் தான். சீகைக்காயானது தலைமுடியின் அமைப்பை பாதுகாப்பதோடு, முடிக்கு நல்ல வலிமையையும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சொல்லப்போனால் பழங்காலத்தில் நம் முன்னோர்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த சீகைக்காய் தான். அதனால் தான் நம் பாட்டிமார்கள் தலைமுடிக்கு சீகைக்காயைப் போட்டு குளிக்க சொல்கிறார்கள். நீங்கள் நீண்ட நாட்களாக தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, முடி உடைவது போன்ற […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சிறுநீரகத்தை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆப்பிள்,எலுமிச்சை, பெர்ரி பழங்கள்

நல்வாழ்வு சிந்தனை ஆரோக்கிய வாழ்க்கைக்கு பழங்கள் இன்றியமையாதவை. பெரும்பாலான பழங்கள் உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் வேலையை சிறப்பாக செய்கிறது. ஏனெனில் அவை சுவையானவை; நார்ச்சத்து நிறைந்தவை; குறைந்த சோடியம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களைக் கொண்டவை. நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) உள்ள ஒருவர் பழங்கள் சாப்பிட்டால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும். எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பழங்கள் நல்லது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பழங்களில் நார்ச்சத்து உள்ளது, இது மேம்பட்ட […]

Loading

செய்திகள் வாழ்வியல்

இளநீர் பருகுவதால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் வரும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்

நல்வாழ்வு சிந்தனைகள் கோடை காலத்தில் தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. “இளநீர்…” என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?! அதில்தான் எவ்வளவு இதம், என்னவொரு குளுமை! ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதைத் தாண்டி, இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக் கூடியது. அவற்றை அறிய தொடர்ந்து படியுங்கள் :– பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும் சிரமமின்றி, அதிக செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே. கோடை காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வயிற்றுக் கொழுப்பை கரைந்து தொந்தியை குறைக்கும் தேங்காய்

நல்வாழ்வுச் சிந்தனைகள் நாம் தினமும் மூன்று வேளை சாப்பிடும் உணவுகளில் சிறிதளவாவது நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். மற்ற எல்லா உணவுகளைக் காட்டிலும் தேங்காய் அறுபத்தி ஒரு சதவீதம் நார்ச்சத்து கொண்ட ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. இதனை பச்சையாக நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக நார்ச்சத்தானது முழுமையாக நமக்கு கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் செரிமானத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் என்சைம்களின் உற்பத்தியினை அதிகரிக்கின்றது. அதிக அளவில் குளுக்கோசினை கணையத்தில் உற்பத்தி செய்து உடலுக்கு அதிக சக்தியினை தருகிறது. தேவையற்ற […]

Loading

செய்திகள் வாழ்வியல்

இளம் நரை, தலைமுடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியை அதிகிகரிக்கும் தேங்காய்

நல்வாழ்வு இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ,முடி உதிர்வது மற்றும் முடியின் அடர்த்தியானது குறைவது போன்ற பிரச்சனைகளினால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தேங்காயில் புரதம் மற்றும் செலீனியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது தேங்காய். மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து, பளபளப்பான, அடர்த்தியான, கருப்பு நிறம் கொண்ட […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நிலவில் பரிசோதனை செய்ய ரோபோ

சென்னை ஐஐடி மாணவர் உருவாக்கி சாதனை அறிவியல் அறிவோம் சென்னை ஐஐடி மாணவர்கள் நிலவில் இறங்கிப் பரிசோதனை செய்வதற்கான ரோபோவைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்த பின்னர், பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம் என அதனை உருவாக்கிய மாணவர் தெரிவித்தார். அதேபோல் தற்போது அதிகரித்து வரும் விவசாயப் பணிக்கான ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் இயந்திரத்தினை பயன்படுத்தி நடவு செய்தல், விதை விதைத்தல், உரம் தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான கருவியையும் சென்சார் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மஞ்சள் காமாலை உள்ளிட்ட அனைத்து கல்லீரல் நோய்களும் குணமாக்கும் அரைக்கீரை

நல்வாழ்வுச் சிந்தனைகள் அரைக்கீரை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட அனைத்து கல்லீரல் நோய்களும் குணமாகிவிடும். ஜுரம் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாக்கும் கடுமையான ஜுரம் மற்றும் காய்ச்சல் சரியான பின்னர் உடலிற்கு பழைய பலம் திரும்ப பெறுவதற்கு அரைக்கீரை அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும்.அவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கு பலம் உண்டாகும்.கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான், மஞ்சள் காமாலைஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. மஞ்சள் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தி தரும் கொய்யா , அன்னாசி, பப்பாளி , மாம்பழம்!

நல்வாழ்வுச் சிந்தனைகள் மாம்பழத்தில் வைட்டமின்-ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. இதில் சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின்-சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும் உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். பப்பாளி வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. இதிலும் வைட்டமின்-ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வறட்டு இருமல் சளி குணமாக்கும் மாதுளம் பழம்

நல்வாழ்வு சிந்தனை வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் – சளி குணமாகும். மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து குணம் பெறலாம். மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால் ரத்தம் ஊறும் : ரத்தசோகை ஏற்படாது

நல்வாழ்வுசிந்தனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் பல வகை உணவுகள் உள்ளது. நமது நாவிற்கு சுவை தரக்கூடிய பலவகை பூ, காய்கறிகள் , பலவகைககள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அவ்வாறு சுவை நிறைந்த பூ வகைகளில் ஒன்றான வாழைப்பூவின் நண்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம். ரத்தசோகை இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையானது அதிக அளவில் இருக்கும் பட்சத்தில்தான் ரத்தசோகை குறைபாடு ஏற்படாது. ஆனால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் இரத்த சோகை ஏற்படுகிறது. இந்தக் […]

Loading