நல்வாழ்வுச் சிந்தனைகள் தலைமுடியைப் பராமரிக்க அக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது சீகைக்காயைத் தான். சீகைக்காயானது தலைமுடியின் அமைப்பை பாதுகாப்பதோடு, முடிக்கு நல்ல வலிமையையும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சொல்லப்போனால் பழங்காலத்தில் நம் முன்னோர்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த சீகைக்காய் தான். அதனால் தான் நம் பாட்டிமார்கள் தலைமுடிக்கு சீகைக்காயைப் போட்டு குளிக்க சொல்கிறார்கள். நீங்கள் நீண்ட நாட்களாக தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, முடி உடைவது போன்ற […]