செய்திகள் வாழ்வியல்

வேர்கடலையில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணம்!

நல்வாழ்வுச் சிந்தனைகள் உலகம் முழுவதும், எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும். வேர்க்கடலையில், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கிறபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். வேர்க் கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையைச் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட தேன்

நல்வாழ்வுச்சிந்தனைகள் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, புற்றுநோயை தடுக்கும் சக்தியினை தேன் உடலுக்கு வழங்குகிறது. புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத ஆற்றல் தேனுக்கு உண்டு. வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும்.இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் இருந்தும் விடுபடலாம்.தேனில் ஊறவைத்த […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நீதிபதி மீதே குற்றச்சாட்டு வந்தால்?

தலையங்கம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூ.15 கோடி என்ற பெரும் அளவு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கு நீதித்துறையின் சுதந்திரம், நேர்மை, நம்பகத்தன்மை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அதிகளவில் பணம் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் ‘உள் விசாரணை’க்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் மூன்று நீதிபதிகள் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி சர்க்கரையின் அளவைக் குறைக்கும் பாகற்காய்

நல்வாழ்வுச் சிந்தனைகள் பாகற்காயை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் பருகினால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்;புற்றுநோய் வராமல் தடுக்கும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில்சிறந்த மருந்து. இது பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. எனவே உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் அவஸ்தைப்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது […]

Loading

செய்திகள் வாழ்வியல்

தோல் நோய்களுக்கு விரைந்து நிவாரணம் தரும் குப்பைமேனி…!

நல்வாழ்வுச் சிந்தனைகள் குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையது. இதன் இலை வாந்தியை உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலமிளக்கியாகப் பயன்படுகிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது. குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும். குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் மற்றும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நாட்பட்ட நோய்களை நீக்கி ஆயுளைக் கூட்டும் சிவனார் வேம்பு மூலிகை மருந்து

நல்வாழ்வுச் சிந்தனைகள் நமது அறியாமையால் பயனற்று அழிவுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கும் பல்வேறு அற்புதத் தாவரங்களுள் சிவனார் வேம்பும் ஒன்று. “செவ்விய மேனி (தண்டு)… ஊதா நிறம் பூசிய சிவந்த இதழ்கள் (மலர்கள்)… பசுமையான சிறுசிறு கரங்கள் (இலைகள்)…” எனத் தகதகப்போடு ஒளிவீசும் மூலிகை ‘சிவனார் வேம்பு!’ ‘சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாஞ்…’ -சிவனார் வேம்பு தாவரத்துக்கான அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் பாடல் வரி இது. பெயர்க்காரணம்: ‘காந்தாரி’, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’, ‘இறைவன வேம்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. தாவரத்தைப் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் அவகேடோ , மார்கரைன்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும் இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது. அவகேடோ : இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

Loading

செய்திகள் வாழ்வியல்

பூண்டு, பசலைக்கீரை, மஞ்சள் பால் சாப்பிட்டால் உணவு செரிக்க உதவும் கணையத்தை பாதுகாக்கும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் கணையம் என்று சொல்லப்படும் ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்பு ரத்தத்தில் சர்க்கரை உணவினை சீராக வைக்க உதவுகின்றது. செரிமானத்திலும் இதன் பங்கு அதிகம் உண்டு. இப்படிப்பட்ட கணையத்தினைக் காப்பதற்கும் நம் வீட்டிலேயே எளிதான உணவுகள் உள்ளன. அவை வருமாறு:– மஞ்சள் வீக்கத்தினைக் குறைக்க வல்லது. கணையத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வினை நன்கு குறைக்கக் கூடியது. உணவில் மஞ்சள் சேர்ப்பது நமது பழக்கம்தான் என்றாலும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பால் சாப்பிடுவது, சுடுநீரில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஜப்பானிய விஞ்ஞானியின் அரிய சிந்தனைகள்

நல்வாழ்வுச் சிந்தனைகள் 3 நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய விஞ்ஞானி என்றும் இளமையாக இருக்க கூறும் உணவு முறை யோசனைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு ஜப்பானிய விஞ்ஞானி உணவு முறையில் சில விதிகளை பின்பற்றினால் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கலாம் என கூறுகின்றார். இதற்காக அவர் நோபல் பரிசினை 2016-ல் பெற்றுள்ளார். நாம் கொஞ்ச நேரம் உண்ணா விரதம் இருந்தால் நம் உடலில் உள்ள செல்கள் பழையனவற்றினை கழித்து புதுமை பெற்று விடுகின்றன. இதனை தானியங்கி […]

Loading