செய்திகள் வாழ்வியல்

கடல் அலையிலிருந்து மின்சாரம் சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் வடிவமைத்துள்ளனா். ‘சிந்துஜா-1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டா் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை […]

Loading

செய்திகள் வாழ்வியல்

புற்றுநோய்களைத் தடுக்கும் குங்குமப்பூ : அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் புற்றுநோயின் அறிகுறி உடல் அணுக்களின் அசாதாரண வளர்ச்சியாகும். இரசாயன தடுப்பில் நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் இப்போது போன்ற இயற்கைத் தாவரங்கள், காய்கறிகள், மற்றும் பழங்களில் புற்று நோய் எதிர்க்கும் தன்மையை அலசினர். குங்குமப்பூ வயிற்று புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பு செயல்திறனை கொண்டது என்று ஆராய்ச்சியில் கண்டறிந்து அறிவித்தனர். குங்குமப்பூவின் இந்த புற்று […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நுங்கு குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, முதுகுவலி, அரிப்பு நீங்கும்

நல்வாழ்வு சிந்தனைகள் நுங்கில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் , பொட்டாசியமும் உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பொட்டாசியம் அவசியம் ஆகும். பெரும்பாலும் இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வெள்ளைப் படுவது அவர்கள் இளமைப் பருவத்தை கடந்தவுடன் அதிகரிக்கிறது. மாத விடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்றுவலி, முதுகுவலி, அரிப்பு போன்றவற்றின் காரணமாக உள்ள இந்த பிரச்சனையை நீக்குவதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் காரணமாக இந்தப் பிரச்சனை தீரும்.

Loading

செய்திகள் வாழ்வியல்

கொத்தமல்லித் தழையை சமைத்துச் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும் ; வாதம், பித்தம் நீங்கும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் கொத்தமல்லித் தழையை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லித் தழை உப்புச் சுவையுடையது. வெப்பமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகளில் மீது பூசினால் விரைவில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கடல் அலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் வடிவமைத்துள்ளனா். ‘சிந்துஜா-1’ என அழைக்கப்படும் இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டா் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Loading

செய்திகள் வாழ்வியல்

லிப்ட் இயந்திரத்தில் விபத்துகளைத் தடுக்கும் கருவி கண்டுபிடித்த மாணவி இளம்பிறைக்கு தேசிய விருது

அறிவியல் அறிவோம் லிப்ட் இயந்திரத்தில் விபத்துகளைத் தடுக்கும் கருவி கண்டுபிடித்த வாழப்பாடி அரசு பள்ளி மாணவி இளம்பிறைக்கு தேசிய விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ம.இளம்பிறை டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் இரண்டாவது முறையாக விருது பெற்று சாதனை படைத்துள்ளாா். வாழப்பாடியைச் சோ்ந்த, முடிதிருத்தும் தொழிலாளி மதியழகன்- சத்திய பிரியா தம்பதியின் மகள் ம.இளம்பிறை (16). இவா், வாழப்பாடி அரசு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி ரூர்கேலா ஐ.ஐ.டி. பேராசிரியர் அபிஜித் மைதி அசத்தல்

அறிவியல் அறிவோம் ரூர்கேலா ஐ.ஐ.டி.யின் பாலிமர் மற்றும் செயல்முறைப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரான அபிஜித் மைதி, ரசாயனம் மற்றும் உலோகம் கலந்த பாதுகாப்பற்ற குடிநீரை அருந்தி பாதிக்கப்பட்ட மேற்கு வங்க கிராமத்திலிருந்து வந்தவர். அதன் காரணமாக ரசாயனத்தால் மாசு படிந்த குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தி உள்ளார். இறக்குமதி செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விட, இது 4 மடங்கு விலை குறைவானதாகும். கடந்த 2017-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவிலேயே […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வரலாற்றில் முதல் முறை; நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணில் செடி வளர்த்த அமெரிக்க விஞ்ஞானிகள்

அறிவியல் அறிவோம் வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு பூமியில் செடியை வளர்த்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். ஜூலை 21, 1969 வாக்கில் நிலவில் தனது காலடி தடத்தை நிலவில் பதித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அதனை உலகமே கொண்டாடியது. தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு பணிகள் அமைந்துள்ளன. சந்திர […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பாகற்காய் சாப்பிட்டால் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது

நல்வாழ்வுச் சிந்தனைகள் டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, பாகற்காய் சாப்பிட்டால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது. சிறுநீரகம் மற்றும் மான சிறுநீரகம் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் கீரைகளில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைப்பார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான் அவர்களின் உடல் மிகவும் வலிமையுடன் இருந்தது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்கியதில்லை. இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே […]

Loading