தொடர்ந்து நான்காவது ஆண்டாக… சர்வதேச தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடி
ஆர்.முத்துக்குமார் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்தியா எடுத்த உடனடி நடவடிக்கைகள், சாமானியனுக்கு தரப்பட்ட நிதி உதவிகள், பிறகு தடுப்பூசியை உருவாக்கிய…
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி
18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க ஐகோர்ட் உத்தரவு சென்னை, செப். 29– வாச்சாத்தி மலைக் கிராம…
சிறுநீரகத்தை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆப்பிள்,எலுமிச்சை, பெர்ரி பழங்கள்
நல்வாழ்வு சிந்தனை ஆரோக்கிய வாழ்க்கைக்கு பழங்கள் இன்றியமையாதவை. பெரும்பாலான பழங்கள் உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் வேலையை சிறப்பாக செய்கிறது. ஏனெனில்…
திருப்பதி, செப். 29– திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த…
சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்கா
அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேச்சு சென்னை, செப்.29- சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்கா…
‘‘பா.ஜ.க. தலைமை எங்களுடன் தொடர்பில் இருக்கிறது”: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, செப்.29- “பா.ஜ.க. தலைமை எங்களுடன் தொடர்பில் தான் இருக்கிறது”, என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்…
இளநீர் பருகுவதால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் வரும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
நல்வாழ்வு சிந்தனைகள் கோடை காலத்தில் தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. “இளநீர்…” என்றால் யாருக்குத்தான்…
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் மாதம் 4 சிறப்பு முகாம்கள்
சென்னை, செப்.28-– வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்வது உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்கள்…
அத்துமீறி வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்: அமெரிக்காவிடம் ஒப்படைப்பு
நியூயார்க், செப். 28– வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர் டிராவிஸ் கிங், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். தென்கொரியாவுக்கு சுற்றுலா…
ம.பி.தேர்தலில் பெண்களுக்கு 20 சதம் இடங்கள் வழங்கப்படும் : சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தகவல்
போபால், செப். 28– மத்திய பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்…