கதைகள் சிறுகதை

சிறுகதை – அமானுஷ்யம் (நெ.1) – ஆர். வசந்தா

அமெரிக்காவில் மணிவண்ணனும், மலர்கொடியும் வாழ்ந்து வந்த இளம் தம்பதியினர். மணிவண்ணனுக்கு தமிழ்நாடு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏதாவது குதர்க்கம் கண்டுபிடிப்பான். அதுவும் கோவில் பழக்கங்கள் அவனுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும். ஆனால் அவன் மனைவி மலர்கொடி அவன் பேச்சை எதையும் நம்புவதுமில்லை. நம்பாமலும் இருப்பதில்லை. ஆனாலும் அவள் தன் ஊரில் திருவிழாக்களைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாள். மணிவண்ணன் இந்த தடவை தமிழ்நாட்டில் கோவில்களையும் அதன் தலபுராணங்களையும் கண்டுகளித்தும் கேட்டும் வரலாம் என முடிவு செய்தான். மலர்கொடியும் அதற்கு […]

Loading

சிறுகதை

சிறுகதை … பூட்டு..! …. ராஜா செல்லமுத்து

நவநீத கிருஷ்ணன் குடும்பமே அழுது கொண்டிருந்தது. ” இப்படி நடந்திருக்கக் கூடாதுதான்; நடந்துருச்சு. என்ன பண்ணலாம்? அடுத்த வேலையப் பாக்கலாமே? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சா?” என்று அங்கு இருந்த ஒருவர் கேட்க வாய் திறந்து பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார் நவநீதகிருஷ்ணன் . எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்தபடியே அழுது கொண்டிருந்தாள் நவநீதகிருஷ்ணனின் மனைவி “ரொம்ப நூதனமா இந்த வேலைய செஞ்சிருக்கான். யாருக்கும் தெரியாம சத்தமே இல்லாம ரொம்ப திறமையா இத செஞ்சிருக்கான்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே […]

Loading

சிறுகதை

போக்குவரத்து …. ! – ராஜா செல்லமுத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை. ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]

Loading

சிறுகதை

சிறுகதை … போக்குவரத்து …. ! …. ராஜா செல்லமுத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]

Loading

சிறுகதை

சிறுகதை .. வார்த்தைகள்..! … ராஜா செல்லமுத்து

மதியழகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது. இவ்வளவு காலம் இப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வந்ததே இல்லை. நீங்க வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்க மாட்டீங்க..? இப்போ வாங்கிக் கட்டிட்டு உட்கார்ந்து இருக்கீங்க. இது தேவையா? என்று மனைவி சுகன்யா சொல்லிக் கொண்டிருந்தாள். ” நான் என்ன செஞ்சேன். தப்பு என் மேல இல்லை? என்று வாதாடினார் மதியழகன் “நீங்க செஞ்ச தப்ப என்னைக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்போ மெமோ வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க” என்று சுகன்யா […]

Loading

சிறுகதை

வினைச் செயல் ..! …. ராஜா செல்லமுத்து

” இத நா ஒத்துக்குற முடியாது. நூறு ரூபாய்க்கு நீங்க இதைக் கொடுக்கிறத எப்படி நான் ஏத்துக்கிருவேன். முடியவே முடியாது” என்று ராஜீவ் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள மறுத்தார் கடைக்காரர் தர்மராஜ். சுற்றியிருந்த சில பேரில் ராஜீவுக்கு ஆதரவாகவும் தர்மராஜுக்கு எதிராகவும் பேசினார்கள். ராஜீவ் செஞ்சது தப்பு இல்ல. தர்மராஜ் செஞ்சது தான் தப்பு ” என்று சிலர் சொன்னார்கள். ” நீங்க தானே கொடுத்தீங்க? அது தப்பு இல்லையே. இப்ப வாங்குறதுக்கு என்ன கசக்குது?” என்று தர்மராஜை […]

Loading

சிறுகதை

நன்மைகள் தோற்பதில்லை ! – எம் பாலகிருஷ்ணன்

அன்று. மாலை கடற்கரையில் கவலை தோய்ந்த முகத்துடனும் மனம் தேய்ந்த நிலையிலும் பலத்த சிந்தனையில் கடல் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தார் மகேசுவரன். வீட்டில் நடந்த நினைவலைகள் அந்தக் கடலலைகளைக் காட்டிலும் அவர் மனதில் வேகமாக அடித்தது. அன்று அவர் வீட்டில் நடந்த சம்பவங்கள் உயிர் பெற்று நிழலாடி பின்னோக்கி மனத்திரையில் ஓடத்தொடங்கியது. ” ஏங்க. நீங்க. என்னைக்கு வேலையிலிருந்து ரிட்டையர் ஆனீங்களோ‌ அன்னியிலிருந்து வீட்டுல ஒரே பிரச்சினை தான்” என்று ஆதங்கத்துடன் கணவன் மகேசுவரனிடம் பேசினாள் மனைவி […]

Loading

சிறுகதை

ஆத்தோடு போனவள் – ஆர். வசந்தா

சுந்தரேசன் சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபர். செராமிக், கிளாஸ், பேப்பர் மில் என்று பல்வேறு துறைகளிலும் அவர் முன்னணித் தொழிலதிபராக விளங்கினார். மேலும் அவர் மேற்கொண்ட தொழில் திறமை அவரை உயர்த்திக் கொண்டே போனது. அவருக்கு சுதன் என்ற மகனும் சுகந்தி என்ற மகளும் இருந்தனர். மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டாள். தன் 2 குழந்தைகளையும் திறமையுடனும் நல்லவராகவே வளர்த்து வந்தார். மகன் தன்னைப் போலவே தன் தொழிற்சாலைகளை கவனித்து வரப் பழக்கினார். மகன் சுதனும் […]

Loading

சிறுகதை

சூரியச் சில்லுகள்..! – ராஜா செல்லமுத்து

… லட்சுமணனைத் திட்டிக் கொண்டிருந்தாள் தேவகி. ” இதெல்லாம் தேவையா உங்களுக்கு ? இதப் போய் எடுத்துட்டு வந்து இருக்கீங்க ? அறிவுங்கிறது கொஞ்சம் கூட இல்லையா ?” என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடிக் கொண்டிருந்தாள் தேவகி ” என்ன பண்ணச் சொல்ற?” “அதுக்காக இதையா கொண்டுவர்றது ? ” ஏன் நான் பணம் கொடுத்து இருக்கேன். நான் பண்ணது தப்பு தான். ஆனா, அதுக்கு பணம் கொடுத்து இருக்கேனே ? இத விட்டுட்டு வர […]

Loading

சிறுகதை

தானம்..! … ராஜா செல்லமுத்து …

யாருக்காகவும் வாழாத ராகவேந்திரன் இப்போது நான்கு பேர்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனின் செய்கை, அவனின் நடவடிக்கை, அவனின் சுயநலம், அவனுக்காக மட்டுமே இருந்தது. அப்படி வாழ்ந்து கொண்டிருந்தவன் இன்று நான்கு பேருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ‘‘முன்பெல்லாம் அவன் சம்பாதிப்பது அவன் சேர்த்து வைப்பது அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காக மட்டும்தான். அவனைப் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் கூட ஏற்படும். இப்படி ஒரு சுயநலக் கிருமியை சந்தித்ததே இல்லை’’ என்று அவனைச் சுற்றி இருப்பவர்கள் புலம்புவார்கள். “அவன் அப்படி இருப்பது […]

Loading