அந்தி கருக்கும் ஒரு மாலை நேரம்….. வரதன் தன் நண்பர் கருப்பனுடன் பழமுதிர்ச் சோலையில் அமர்ந்திருந்தார். அது ஒரு பழமுதிர்ச்சோலை மட்டுமல்ல. காபி டீ கொடுக்கும் இடமாகவும் இருந்தது. கடையின் முன்னால் பழங்களின் அணிவகுப்பு அழகாக காட்சியளித்தது. வலதுபுறம் பழங்கள் அடுக்கப்பட்ட இடமாகவும் இடதுபுறம் ஆட்கள் அமரும் இடமும் இருந்தது . அந்தக் கடை நவீன காலத்து அழகியல் உணர்ச்சியுடன் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டிருந்தது. இரண்டு பக்கம் அமர்ந்து சாப்பிடும் டேபிள் சேரில் ஒரே நேரத்தில் 30 […]