சிறுகதை

24 பிரேம் – ராஜா செல்லமுத்து

பிரசாத் பெட்டிக்கடை வியாபாரி. வெற்றிலை, பாக்கு, புத்தகங்கள் பேப்பர்கள் என்று தொழில் நடத்தி வருகிறார் . ஆகா ஓகாே என்று வியாபாரம் இல்லை என்றாலும் 5க்கு 2 பழுது இல்லாமல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. தினசரி பத்திரிக்கையில் வரும் சினிமா செய்திகள். வார, மாத பத்திரிக்கையில் வரும் சினிமா செய்திகளைப் பார்த்து அவருக்கு அவரே சிரித்து கொள்வார். அடிக்கடி வந்து போகும் நண்பர்கள் பிரசாத்திடம் சினிமா பற்றிப் பேசுவார்கள்.. டிஜிட்டல் தொழில்நுட்பம் வருவதற்கு முன்னால் பிரசாத் மாதிரி […]

Loading

சிறுகதை

ராஜாவாக இருந்தாலும் – ராஜா செல்லமுத்து

ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு மேல் வந்து போகும் ஒரு பெரிய நிறுவனத்தின் காவலாளியாக நியமிக்கப்பட்டிருந்தார் கந்தசாமி. செய்யும் வேலைக்கு சரியாக சம்பளம் வருகிறதோ இல்லையோ தான் செய்யும் வேலையை சரியாக செய்யும் பண்புடையவர். காலை 6 மணியிலிருந்து இரவு ஆறு மணி வரைக்கும் பணி என்றால் ஐந்தாம் 5.50 எல்லாம் வந்து விடுவார், ஆறு மணிக்கு வேலை முடியும் என்றாலும் சரியாக 6 மணிக்கு எல்லாம் போகாமல் கொஞ்சம் தாமதமாகவே செல்வார். ஆனால் நிறுவனத்திற்கு வரும்போதும் […]

Loading

சிறுகதை

பொது வெளியில் – ராஜா செல்லமுத்து

காதல் என்பது முன்பெல்லாம் பார்த்துக் கொள்வது; ஆள் இல்லையென்றால் ஏதோ ஒன்று பேசிக்கொள்வது .காதல் கடிதங்கள், செய்கை என்று நாகரீகமாக இருந்தது காதல். ஆனால் இன்று அத்தனையையும் உடைத்து தவறுதலான இடத்திற்குக் கொண்டு செல்கிறது காதல். ஒட்டி உரசி உட்காருவது. பொது இடங்களில் ,பொது வெளியில் நாகரிகம் அற்ற முறையில் நடந்து கொள்வது . இருசக்கர வாகனங்களில் கொஞ்சம் கூட அசிங்கம் இல்லாமல் பயணம் செய்வது .பெரியவர்கள் மூத்தவர்கள் இருக்கிறார்கள் என்ற மரியாதை கூட இல்லாமல் ஆணும் […]

Loading

சிறுகதை

பொது நலன் கருதி – மு.வெ.சம்பத்

நல்லூர் என்ற கிராமம் சுமார் ஆயிரம் வீடுகள் கொண்டது. பல தரப்பட்ட மக்களும் மிகவும் நேசமாக வாழ்ந்தாலும் அடிப்படை பொருளாதார வசதிகள் மேம்பாடு இன்றி சில அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட சிரமப்பட்டனர். இந்த கிராமத்திற்கு இது வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்த் தலைவர்கள் பக்கத்திலுள்ள டவுனில் சௌகரியமாக வாழ்ந்து வந்தார்கள். எப்போதாவது வந்து செல்வார்கள். அப்போது ஏதாவது சொன்னால் அரசாங்கத்திடம் சொல்லியுள்ளோம். சீக்கிரம் செய்வார்கள் என்று கூறிச் சென்று விடுவார்கள். எந்த அரசாங்க அதிகாரியையும் கிராமத்திற்குள் வர அனுமதிக்க […]

Loading

சிறுகதை

நன்றியுள்ள ஜீவன் – எம்.பாலகிருஷ்ணன்

வேலம்மா…. நம்ம வீட்டு முன்னாடி கட்டியிருந்த நாய்க்குட்டியை காணோமே எங்கே போச்சு? வீட்டுவாசலில் தமது இருசக்கர வாகனத்தை நிறுத்தியபடி மனைவியிடம் கேட்டார் சொக்கர். அவர் குரல் கேட்டு வீட்டினுள் இருந்த வேலம்மாள் வெளியேவந்து. “அதை நான் தான் துரத்தி விட்டேன் ’’என்றாள்! இதைக் கேட்டதும் சூடேறிக் கோபத்துடன் ‘‘ ஏன் விரட்டிவிட்டே’’ என்றார். “அந்த நாய்க்குட்டியால பெரிய தொந்தரவா இருக்கு. எந்த நேரமும் வள்வள்ளுன்னு கத்திக்கிட்டு இருக்கு. அந்த நாய் போடுறசத்தத்தில் தெருவுக்குள்ள இருக்குற நாய்கள் எல்லாம் […]

Loading

சிறுகதை

கடந்த காலமும்…. நடந்த வாழ்க்கையும்….. – ராஜா செல்லமுத்து

முத்துவின் காதல் முன் கதவு வழியாக வந்து பின் கதவு வழியாகச் சென்று விட்டது. ஆனால் நினைவுகள் மட்டும் நிலையாய் நின்று கொண்டிருக்கிறது . பெயர் சொல்ல முடியாத அந்தப் பேரழகியை ஒரு சந்தர்ப்பத்தில் முத்து சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தவர்கள் அன்று மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள். முத்துவின் நினைவுகள் நீண்டன….. எங்கள் இருவரின் பார்வையும் நிலைகுத்தி நின்றதே தவிர ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு மனம் வரவில்லை. மௌனமே சாட்சியாக நின்றாேம். […]

Loading

சிறுகதை

அணுகுமுறை – மு.வெ.சம்பத்

வாணி அலுவலகத்தில் நுழைகிறாள் என்றாள் அனைவரது கண்களும் வேலையை விட்டு விலகி வாணி அணிந்து வரும் சேலையின் மேல் தான் இருக்கும். இன்று என்ன கலர் சேலை என்று பார்ப்பார்கள். வாணி ஒரு தடவை கட்டிய சேலை மறுபடியும் அவள் கட்டுவது என்பது வருடக் கணக்கில் கூட ஆகும் என்பது அலுவலகம் முழுவதும் அறிந்த உண்மை. வாணி கம்பெனி முதலாளிக்கு தனிப்பட்ட அதிகாரியாக தனி அறையில் இருப்பதால் யாரும் எளிதில் அவரிடம் சென்று பேச அச்சப்படுவர். ஆனால் […]

Loading

சிறுகதை

ஒப்பனை – ராஜா செல்லமுத்து

வழக்கம்போல சாப்பிடும் கடையை விட்டு விட்டு அன்று அசைவ உணவு சாப்பிடலாம் என்று முடிவு செய்து குளிரூட்டப்பட்ட ஒரு பிரியாணிக் கடைக்குச் சென்றான் செந்தூரன். நடுத்தர வர்க்கத்திற்கு மேலே இருக்கும் மேல்தட்டு மக்கள் சாப்பிடும் உணவகமாக அது இருந்தது. வாசலில் இருந்த உணவகத்தில் உள்ளே வரை சிவப்பு வெல்வெட்டால் அழகுபடுத்தியிருந்தார்கள் . முழுவதும் கண்ணாடியால் வேயப்பட்டிருந்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளிருப்பதும் உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு வெளியில் இருப்பதும் தெரியும் அளவிற்கு உயர்தர நுட்பமான கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது அந்த […]

Loading

சிறுகதை

மெடிக்கல் ஷாப் – ராஜா செல்லமுத்து

நாகராஜுவுக்கு கோபம் அதிகம் இருப்பதால் பிளட் பிரஷர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அது நோய் இல்லை என்றாலும் தன்னுடைய மனநிலை பொறுத்து தான் ரத்த ஓட்டம் மாறுபடுகிறது என்று நாகராஜுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி காலை மாலை என்று பிரஷருக்கான மாத்திரைகளை போட்டுக் கொண்டே வந்தார். நண்பர் சிவா ஒரு நாள் நாகராஜிடம் கேட்டார் நாகராஜ் வாக்கிங், ஜாக்கிங் போனாலே இந்த சுகர், பிரஷர் எல்லாம் ஒன்னும் இல்லாம போகும். இதுக்கு மருந்து மாத்திரை […]

Loading

சிறுகதை

அவர் அனுபவம் – மு.வெ.சம்பத்

விஜயன் பதவிக் காலத்தில் ஒரு ராஜாவாகவே வலம் வந்தார். மனைவி சாவித்திரியை மணந்து வந்தபிறகு சில காலம் வாழ்க்கை கூட்டுக் குடும்பத்தில் செவ்வனே சென்றது. சாவித்திரிக்கும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் கவனிக்க ஆட்கள் இருந்ததால் அவளும் மகிழ்வாகவே இருந்தாள். இவர்களுக்கு பிறந்த இரு குழந்தைகளை நன்றாகவே வீட்டில் உள்ளவர்கள் கவனித்ததால் எல்லோர் வாழ்வும் மகிழ்வாகவே நகர்ந்தது. மற்றவர்கள் போன்று விஜயனும் ஒரு ஆளாகவே குடும்பத்தில்இருந்து வந்தார். குடும்பத்தில் தனிப்பட்ட முக்கியத்துவம் யாவருக்கும் அளிக்கப்படவில்லை. சிற்சில பிரச்னைகள் அவ்வப்போது […]

Loading