செய்திகள் விழாக்கள்

இந்தோ–ரஷ்ய பண்பாட்டு நட்பை கொண்டாடும் ரஷ்ய நடன விழா 2026

சென்னை, ஜன. 22: ரஷ்ய நடன விழா 2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 9, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நடனத்தின் உலகளாவிய மொழி மூலம் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கிடையிலான நீடித்த பண்பாட்டு நட்பை உற்சாகமாகக் கொண்டாடும் இந்த விழா, மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்துவதிலும் கலைப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத்தின் பண்பாட்டு […]

Loading

சிறுகதை

சிறுகதை …. காந்தி – இர்வின் சாலை..! …. ராஜா செல்லமுத்து

” வணக்கம் அண்ணா, எங்க இருக்கீங்க?” என்று கேட்டான், சங்கர் ” வளசரவாக்கத்தில, நீங்க எங்க இருக்கீங்க?” என்று ராஜா கேட்க ” ஆசிரியர்கள் போராட்டத்திற்காக சென்னை வந்தோம் .காந்தி – இர்வின் சாலையிலே போராட்டம் நடக்குது” என்றான் சங்கர் ” என்னது காந்தி – இர்வின் சாலையா?” என்று கடகடவென சிரித்தான் ராஜா ” ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?” ” உங்க போராட்டத்துக்கும் காந்தி – இர்வின் சாலைக்கும் ஒரு தொடர்பு இருக்கு “ என்று […]

Loading

சிறுகதை

பாஷ்யம் சாலை – சிறுகதை – ராஜா செல்லமுத்து

‘கே. பாஷ்யம் ஐயங்கார், நீதிபதி பஷீர் அகமது சயீத் என்ற இரண்டு நீதிபதிகளின் பெயரால் பாஷ்யம் சாலை பெருமைப்படுகிறது என்று நினைத்தான், மணிகண்டன். ‘தி.நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சாலை, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. சர். வி.பாஷ்யம் ஐயங்கார், சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரின் சட்ட அறிவைப் பாராட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தி.நகரில் […]

Loading

செய்திகள் விழாக்கள்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் துவக்கினார்

தஞ்சாவூர், ஜன. 4: திரு​வை​யாறில் தியாக​ராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழாவினை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு தியாகர […]

Loading

சிறுகதை

சிறுகதை … ஹபிபுல்லா சாலை…!

:- ராஜா செல்லமுத்து :- சென்னையை விட்டு வெளியூர் சென்றிருந்த செல்வபாரதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை, ஹபிபுல்லா சாலையில் சென்று கொண்டிருந்தான், அவன் நினைவில் ஹபிபுல்லா சாலையின் வரலாறு நீண்டது. ‘ஹபிபுல்லா சாலை, சென்னை, தியாகராய நகரில் இருக்கும் முக்கியச் சாலை. சர் முகமது ஹபிபுல்லா என்ற முன்னாள் அரசியல்வாதி மற்றும் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகியின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1920 களில் சென்னை திட்டமிடப்பட்ட நகரமாக உருவாக்கப்பட்ட போது அப்போதைய மாகாண அரசாங்க […]

Loading

சிறுகதை

சிறுகதை … பட்லூஸ் சாலை..! …. ராஜா செல்லமுத்து

சிறுகதை சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த ஜெயராஜுக்கு அங்கிருந்த பட்டுல்லா சாலையைப் பற்றி அங்கிருந்த ஒருவர் சொன்னது ஆச்சரியத்தைக் தந்தது. ” தம்பி ,இந்தப் பட்லூஸ் சாலை இருக்கே, இதுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கு. இந்தச் சாலை அந்தக் காலத்தில டிராம் வண்டிகள் வந்த பாதையா இருந்தது. 1950 – 1960களில் டிராம் வண்டிகள், குதிரை வண்டிகள் மற்ற அன்றாட சென்னையின் வாழ்க்கை அடையாளமா இருந்தது. பட் லூஸ் சாலை, லூஸ் கார்னர் சந்திப்பின் மையமாக […]

Loading

சிறுகதை

சிறுகதை … மந்தை வெளிச் சாலை ..! …. ராஜா செல்லமுத்து

நடிகர் சந்திரபாபுவின் கல்லறை அமைந்துள்ள குயிப்பிள் தீவுப் பகுதிக்கு வந்த மலரவனுக்கு அந்தக் கல்லறை பற்றிய ஆச்சரியம் மேலோங்கி இருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முன்பு குயிப்பிள் தீவு அடையாறு நதி மற்றும் அதன் கிளை நதிகளால் சூழப்பட்ட பகுதியாக இருந்தது, கடல் அலைகளால் பாதிக்கப்பட்ட ஒரு கரையோர பகுதியாகவும் சதுப்பு நிலக் கால்வாய்களின் இடமாகவும் இருந்தது. இது இயற்கையாகவே ஒரு தீவாக இல்லை என்றாலும் நீரோட்டம் மிகுந்த ஒரு நிலப்பரப்பு. இந்தப் பகுதியின் மிக முக்கியமான வரலாற்று […]

Loading

சிறுகதை

கான்ரன் ஸ்மித் சாலை..!: ராஜா செல்லமுத்து

சாலை 87 கோபாலபுரம் பகுதிக்கு வந்த வாசுவுக்கு அங்கிருந்த ஒரு பெயர்ப் பலகை வியப்பைத் தந்தது. காரன் ஸ்மித் சாலை. இது என்ன காரன் ஸ்மித் சாலை, வாசிக்கும் வார்த்தை வாயில் நுழைய மறுக்கிறதே? யார் இந்தக் காரன் ஸ்மித் ? என்று கன்னிமாரா நூலகத்திற்குச் சென்று அதைப் பற்றிய புத்தகத்தைத் தேடினான், வாசு. ‘ எரிக் கான்ரான் – ஸ்மித் 1890 ஆண்டு டிசம்பர் 3–ம் தேதி பிறந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கம்பெனி செல்வத்தின் வினோத திருமணம்

கட்டபொம்மன் – 15 கட்டபொம்மன், ஊமைத்துரை பிள்ளைகளை ஆங்கிலேயர்களே படிக்க வைத்துள்ளனர். அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது, இவர்களிடம் வீரம் இருக்கா? இல்லையா? என்று பரிசோதிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்து, ஒரு இடத்தில் போர்கருவிகளையும், ஒரு இடத்தில் திண்பண்டங்களையும் வைத்து, இவர்களை அழைத்து உங்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் இரு குழந்தைகளும் வாள்களையும், கேடயங்களையும் எடுத்துள்ளார்கள். இவர்களது ரத்தத்தில் இன்னும் வீரம் இருக்கிறது என்று வியந்து பார்த்த ஆங்கிலேயர்கள், போர்க்கலையை தவிர்த்து, அவர்களை பிஏ […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

ஜெயிலில் பிறந்த கட்டபொம்மன் மகன்

கட்டபொம்மன் – 14 வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மரணத்துக்கு பின் அவர்களது குடும்பம் என்ன ஆனது என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கட்டபொம்மனின் தாயார் ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், ஊமைத்துரை மனைவி சவுந்தரவடிவு, அவரது மச்சினன், அவரது குழந்தைகள் என 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்படும் போது ஜக்கம்மாள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். சிறையில் தான் ஜக்கம்மாளுக்கு குழந்தை பிறக்கிறது. சிறையில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆங்கிலேயர்கள் “கம்பெனி செல்வம்” என பெயர் சூட்டுகிறார்கள். […]

Loading