தீய அரக்கனை ஒழிப்போம் மு.வெ.சம்பத்
மு.வெ.சம்பத் பச்சையப்பன் சின்ன வயசு முதல் விளம்பரம் கேட்பதிலும் அதை மறுபடியும் திரும்பி சொல்வதிலும் ஆவல் மிக்கவராகவும் இருந்தார். விடுமுறை நாட்களில் அந்த காலத்தில் வரும் சினிமா விளம்பர வண்டியை மிகவும் ரசித்துப் பார்ப்பதோடு அதன் பின்னால் சிறிது தூரம் செல்வார். நாட்கள் செல்லச் செல்ல, பச்சையப்பன் வரும் வண்டியில் விளம்பரம் பற்றி பேச, அவரது குரல் வசீகரத்தினால் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது. சுற்றிலும் உள்ள ஊர் மற்றும் பல இடங்களில் இருந்து இவரைப் பேச […]