பிரார்த்தனை மழை…! – ராஜா செல்லமுத்து
வெப்பம் அதிகரித்து வேர்வை வெளிவரும் அந்த மாதத்தில் எப்படியாவது மழை வர வைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வந்திருந்தார்கள் நல்ல மனதுக்காரர்கள். எல்லாரும் சேர்ந்த இடம் ஒரு கோயில். “இந்தப் பிரார்த்தனை பண்றதால கண்டிப்பா மழை வரும்னு நினைக்கிறீங்களா?” “நிச்சயமா கூட்டுப் பிரார்த்தனைக்கு அவ்வளவு வலிமை இருக்கு.நிச்சயமா மழை வரும்ன்னு நம்பிக்கை இருக்கு “ என்று தங்கள் பிரார்த்தனையின் வலிமையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அங்கு கூடியிருந்தவர்கள். ” இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா ? “ […]