ஏழ்மை – ஜெ.மகேந்திரன்
ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தான் ராஜேஷ். ஆட்டோக்கள் ஒன்று ஒன்றாக சவாரி போயிக்கொண்டிருந்தனர். ராஜேஷ் நாம் சென்று டீக்கடை ஓட்டலில் ஆப்பம், வடகறி சாப்பிடலாம் என எண்ணி ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வந்து சவாரி எடுத்தான் ஒரு வாடிக்கையாளர். எக்மோருக்கு செல்ல வேண்டுமென ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட, வறுமையால் ‘மணி அப்பா, இன்று பள்ளிக்கு பீஸ் கட்ட வேண்டும்’ என சொல்லிக் கொண்டிருந்தான். ‘மகள், அப்பா, எனக்கு யூனிபார்ம் இல்லை, 2 செட்டாவது தைத்தாக வேண்டும் […]