செய்யும் தொழிலே தெய்வம் !- எம். பாலகிருஷ்ணன்
வடிவேலு கூலி வேலை செய்பவன் அவனுக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக ஒருவன் கூற அதை நம்பி அவனிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்தான் . இந்த விசயம் தனது மனைவிக்கு தெரிந்தது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை பெரிதாகவே அவளுடைய மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக் சென்று விட்டாள் . மனைவியிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் இவன் பேச்சைக் கேட்க வில்லை. பிடிவாதமாக அவனை விட்டு விலகிச் சென்று விட்டாள் […]