குருவி கணேசன்…! – ராஜா செல்லமுத்து
… இத்தனை அம்சங்களுடன் இவ்வளவு பெரிய மாளிகையைக் குருவி கணேசன் கட்டுவார் என்று விளங்கவே இல்லை. இந்தச் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது? இந்த வசதி வாய்ப்புகள் தன்னிடம் வந்து சேர்ந்ததற்கு என்ன காரணம்? அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் ஒரு நல்ல விஷயம் செய்தால் அது திரும்பத் திரும்ப இயற்கை நமக்கு கொடுக்கும் என்பதை நம்பி இருந்தார் குருவி கணேசன். சாதாரணமாக பணியில் இருந்து இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய குருவி கணேசனைப் பார்த்து வியந்தார்கள். […]