செவ்வாய் கிரகத்தில் மங்களா பாட்டி – ஆர். வசந்தா
இப்போது இந்தக் கிரகம் எப்படியெல்லாம் மாறியுள்ளது. சிவநேசன் கூறிய பல விஷயங்கள் மங்களாவை யோசிக்க வைத்தது. 1000 ஆண்டு மனிதன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? நம் கண் முன்னே வாழ்ந்து வருகிறார் என்பதைப் பார்க்கிறோமே. நம்ப முடியவில்லையே. முந்தைய நிலை எப்படியிருந்தது என்று சொல்லச் சொன்னாள் பாட்டி. நாங்ள் வந்து இறங்கியபோது சில குரங்கு போன்ற உயிர்கள் மட்டும் உலாவின. சில நூற்றாண்டுகள் கழித்தவுடன் சில மனிதர்கள் போன்ற உருவங்கள் உலாவின. பல மாற்றங்கள் நிறைய நடந்தன. […]