சிறப்பு தண்டனை – ராஜா செல்லமுத்து
கோபால் ஒரு நிறுவனத்தின் முதலாளி. அவருக்கு தமிழ்நாட்டில் நிறைய கிளைகள் இருக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம் என்பதால் எப்போதும் அலுவலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் . கோபால் பணம் படைத்தவராக இருந்தாலும் அவருக்குள் இருக்கும் குணம் மற்றவர்களை முகம் சுளிக்க வைத்தது. நிறுவனத்தில் யாராவது தவறு செய்தால் தவறு செய்பவர்களை அத்தனை பேர் முன்னாலும் பேசி அவமானப்படுத்துவது அவரின் குணமாக இருந்தது. யாராவது அவரைத் தேடி வந்தால் வேண்டுமென்றே பணி புரியும் ஆட்களை தன் இருப்பிடத்திற்கு […]