ரிங்டோன்…! – ராஜா செல்லமுத்து
மன அமைதி தேடி எங்காவது அமரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலுக்கு ஒரு பூங்காவில் தியான மண்டபம் தென்பட்டது . அந்தப் பூங்காவைச் சுற்றி நிறைய மனிதர்கள் நடந்து கொண்டிருந்தார்கள் . நிறையக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேலுக்கு ஏதோ மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றுவதற்காக தியான மண்டபத்தில் போய் அமர்ந்தான் . இரு கண்களை மூடியபடி பிரச்சினைகளை எல்லாம் கண்கள் வழியாகவும் காதுகள் வழியாகவும் வெளியேற்றிவிட்டு புத்தியை நடு நெற்றியில் வைத்துக் கொண்டு பிரச்சனை என்னவாக […]