மழை நேரம் – ராஜா செல்லமுத்து
கேசவர்த்தினியை ஒட்டி இருக்கும் கோயில் அருகே சில ஆதரவற்ற மனிதர்கள் ஒதுங்கி இருந்தார்கள். மழை, வெயில் என்று அந்த இடம் அவர்களுக்கு என்றும் இருந்தது. வயதானவர்கள் மனப்பிறழ்வு நோய் உள்ளவர்கள் என்று சிலர் அந்த சாலையோரத்தில் படுத்து கிடப்பார்கள். மூட்டை முடிச்சுகளுடனும் அழுக்காேடு இருக்கும் அவர்களைப் பார்த்தால் யாரும் பக்கத்தில் செல்ல மாட்டார்கள். காலையிலிருந்து மாலை வரை கிடைக்கும் உணவுகளை உண்டு விட்டு இரவு நேரமானால் அந்த சாலை ஓரத்தில் இருக்கும் கோயில் அருகே இருக்கும் இடங்களில் […]