நெஞ்சில் வாழும் நினைவுகள் – வத்சலா சிவசாமி
அனுசா வெளியூர் பேருந்தில் பயணித்து கடலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் போது நல்ல மழை பிடித்துக் கொண்டது. இன்னும் ஏறக்குறைய ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுதான் சித்தப்பா வீட்டை அடைய வேண்டும். நண்பன் தீபக்கின் ஊருக்குள் செல்வது அதைவிட கடினம். அமாவாசை இரவில் அந்த ஊர் முழுவதும் இருட்டு போர்வை விரித்திருந்தது. ஊர் மக்கள் ஏழு மணிக்கெல்லாம் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு உறங்கப்போய் விடுவார்கள். இரவு ஒன்பது பத்து மணிக்கெல்லாம் ஊர் […]