சுற்றுச் சூழல் மாசு – மு.வெ.சம்பத்
சுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று வயது நூறு ஆரம்பம். ஊர் மக்கள் மட்டுமின்றி நிறைய வெளியூர் மக்கள் அவரிடம் ஆசி பெற வந்திருந்தனர். பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி துறையினர் என நிறைய பேர்கள் குவிந்திருந்தார்கள். அப்படி என்ன சுப்பிரமணியம் அவர்கள் சாதித்து விட்டார் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது அல்லவா. சுப்பிரமணியம் அவர்கள் சிவசாமி – காமாட்சி தம்பதிக்கு பிறந்தவர். சின்னக் கிராமத்தில் பிறந்த அவரை அவரது தந்தை நன்கு படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் சுப்ரமணியர் வேளாண்துறையில் வேலைக்குச் […]