ஆழமான உறவுகள் – மு.வெ.சம்பத்
கணேசன் அன்று பத்மநாபன் வீட்டிற்கு வந்து இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சின் நடுவில் கணேசன் தன் வீட்டில் தனது மகன் மற்றும் மகளுக்கு அடிக்கடி நடக்கும் சண்டைகள் பற்றிக் கூறினார். சில சமயங்களில் நான் சிறு வயதில் போட்ட சண்டை பற்றி நினைவுக்கு வந்தாலும், தற்போதுள்ள இளைஞர்கள் போக்கு வேறு விதமாக உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதாகக் கூறினார். பல நேரங்களில் இருவரும் சந்தித்துக் கொள்வதே கிடையாது. நடக்கும் காரியங்களில் தங்கள் பங்கு […]