சிறுகதை – அமானுஷ்யம் (நெ.1) – ஆர். வசந்தா
அமெரிக்காவில் மணிவண்ணனும், மலர்கொடியும் வாழ்ந்து வந்த இளம் தம்பதியினர். மணிவண்ணனுக்கு தமிழ்நாடு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏதாவது குதர்க்கம் கண்டுபிடிப்பான். அதுவும் கோவில் பழக்கங்கள் அவனுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும். ஆனால் அவன் மனைவி மலர்கொடி அவன் பேச்சை எதையும் நம்புவதுமில்லை. நம்பாமலும் இருப்பதில்லை. ஆனாலும் அவள் தன் ஊரில் திருவிழாக்களைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாள். மணிவண்ணன் இந்த தடவை தமிழ்நாட்டில் கோவில்களையும் அதன் தலபுராணங்களையும் கண்டுகளித்தும் கேட்டும் வரலாம் என முடிவு செய்தான். மலர்கொடியும் அதற்கு […]