அத்துமீறல்..! – ராஜா செல்லமுத்து
” நீ எப்படி அந்த கழிவறைக்குள்ளே போகலாம்? இது தப்பு “ என்று வாதாடினான் ராமராஜன். ” இல்லங்க அவசரமா இருந்தது. அதுதான் போயிட்டேன் “ வேலை செய்து கொண்டிருக்கும் மூர்த்தி சொல்ல அதற்கு கொஞ்சம் கூட சம்மதிக்காத ராமராஜன் மூர்த்தியை திட்டுவதிலேயே கவனமாக இருந்தான். ” யாராவது வந்திருந்தா என்ன ஆயிருக்கும் ? தப்பு தானே?” ” இல்ல . யாரும் வர மாட்டாங்கன்னு நான் போயிட்டேன். “ “அது எப்படி நீ இப்பிடி சொல்ற? […]