பூனையின் அன்பு- ராஜா செல்லமுத்து
அன்பு வீட்டிற்கு அடிக்கடி ஒரு பூனை வரும் .அதைத் துரத்துவது தான் அவன் வேலையாக இருக்கும். இந்தப் பூனை ஏன் இங்கு வருது? எப்ப பார்த்தாலும் கத்திகிட்டு இருக்கு. இது கத்துறது,எனக்கு ஒரு மாதிரி இருக்கு.அதனால எப்படியாவது அந்த பூனையை விரட்டி விடவேண்டும் என்று இருப்பான். அது எவ்வளவு தடுத்தும் அந்த பூனை வீட்டிற்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கும். அந்த பூனையை பார்த்ததும் அன்புக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். எதற்கு இந்த பூனை வருகிறது என்று திட்டிக்கொண்டே […]