சிறுகதை …. காந்தி – இர்வின் சாலை..! …. ராஜா செல்லமுத்து
” வணக்கம் அண்ணா, எங்க இருக்கீங்க?” என்று கேட்டான், சங்கர் ” வளசரவாக்கத்தில, நீங்க எங்க இருக்கீங்க?” என்று ராஜா கேட்க ” ஆசிரியர்கள் போராட்டத்திற்காக சென்னை வந்தோம் .காந்தி – இர்வின் சாலையிலே போராட்டம் நடக்குது” என்றான் சங்கர் ” என்னது காந்தி – இர்வின் சாலையா?” என்று கடகடவென சிரித்தான் ராஜா ” ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?” ” உங்க போராட்டத்துக்கும் காந்தி – இர்வின் சாலைக்கும் ஒரு தொடர்பு இருக்கு “ என்று […]
![]()















