ஞானோதயம் – ஆவடி ரமேஷ்குமார்
தன் ஹோட்டலுக்கு வந்து சிக்கன் பிரியாணியை வாங்கி ரசித்து ருசித்து சாப்பிடும் அந்த முதியவரையே விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி. முதியவருக்கு எப்படியும் எண்பது வயதுக்கு மேலிருக்கும்.முகத்தில் தாகூரைப்போல நீளமான தாடி வைத்திருந்தார். பேன்ட்,சட்டை அணிந்திருந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டு கல்லாவுக்கு அருகே வந்து பணத்தை நீட்டினார். ” அய்யா உங்களுக்கு எண்பது வயது இருக்குமா?” கேட்டான் ஹரி. ” எண்பத்தெட்டு ஆச்சுங்க” ” அப்படியா” என்று வியந்த ஹரி பணத்தை வாங்கிக்கொண்டு மேலும் பேச்சுக் கொடுத்தான். ” நானெல்லாம் […]