சிசிடிவி | ராஜா செல்லமுத்து
பிரபாகரன் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் வெளியில் கசிந்து கொண்டே இருந்தது. பிரபாகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது ? சிசிடிவி நம்ம வீட்ல இருக்கு. கண்ட்ரோல் நம்ம கிட்ட தான் இருக்கு. ஆனா, வெளியே விஷயம் போகுது. பிடி படலையே என்று தனக்குத் தானே குழம்பினான் பிரபாகரன் வெளியில் நடப்பதை நாம் தெரிந்து கொள்வதற்குத்தான் வீட்டில் சிசிடிவி வைத்திருக்கிறோம். ஆனா, நம்ம வீட்டில் நடப்பது வெளியில் இருப்பவர்களுக்கு எப்படி தெரிகிறது என்று குழம்பிப் போனான். அது […]