மரம் – ராஜா செல்லமுத்து
காலங்கள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. எத்தனையோ தலைவர்களை ,பெரியவர்களை அறிவாளிகளை, விஞ்ஞானிகளே கவிஞர்களை , இலக்கியவாதிகளை என்று இந்தக் காலம் விழுங்கி இருக்கிறது . மனிதர்களுக்குத்தான் ஒரு மனிதன் இறந்த பிறகு சோகம் வருகிறது. அதை நினைத்து வருந்துகிறோம். ஆனால் புலரும் காலையும் மலரும் நிலவும் எந்தச் சலனமும் இல்லாமல் தவறாமல் வருகிறது. இரவு தோறும் நிலவு வெளிச்சம் தருகிறது. இந்த பூமியில் புதிது புதிதாக பிறப்பதும் இறப்பதும் இயல்பாகிப் போன ஒன்றாக இருக்கிறது. அந்த […]