மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தவனை அவன் நண்பன் செல்வன் பார்த்து என்னடா மோகா ஏன் கவலையாக இருக்கிறே? எனக் கேட்க அதற்கு…
ஓடி வந்த வாகனங்கள் எல்லாம் நான்கு பக்கமும் சாலைகள் இருக்கும் சிக்னலில் நின்றன. இடது புறம், வலது புறம், நேர்,…
கேசவர்த்தினியை ஒட்டி இருக்கும் கோயில் அருகே சில ஆதரவற்ற மனிதர்கள் ஒதுங்கி இருந்தார்கள். மழை, வெயில் என்று அந்த இடம்…
எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.கே., சாலை இப்போது கொஞ்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. காரணம் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல்…
ஜமுனாவும் ஜானகியும் ஒரே பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து நெருக்கமான தோழியர்கள் ஆனார்கள். பிறகு…
நீலிமா ஒரு வினோதமான பழக்கமுடையவள். நிறையப் படித்து இருந்தாலும் அவள் ஒரு குழந்தையாய் தான் இன்னும் இருக்கிறாள். அறிவியல் சம்பந்தமான,…
வைதேகிக்கு வயது 32 .ஆனால் அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. செவ்வாய் தோஷமாே புதன் தோஷமோ எந்த தோஷமும் அவளுக்கு இல்லை….
சுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று வயது நூறு ஆரம்பம். ஊர் மக்கள் மட்டுமின்றி நிறைய வெளியூர் மக்கள் அவரிடம் ஆசி பெற…