– சிராஜ் அந்தக் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியாக இன்று பணியில் சேர்ந்தார். அந்தக் காவல் நிலையத்தின் கீழ் மொத்தம் ஐந்து கிராமங்கள் , அதன் சுற்றுப்புறங்கள் வருகின்றன. சிராஜ் முதலில் தான் சேகரித்த தகவல்களுக்கு இங்கு இருப்பவர்கள் கூறுவது ஒத்து வருகிறதா என்று சோதிப்போம் என முடிவு செய்து காவல் நிலையத்தில் வெகு நாட்களாக இருப்பவரான கணேசனிடம் கேட்டார். அவர் நிறைய தகவல்கள் தந்தார். கூடவே அடி தடியில் ஈடுபடும் நபர்கள் பெயர் மற்றும் விலாசம் […]