சென்னை, நவ. 28– தமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அம்பத்தூரில் நிலஅளவையாளர் பிரிவு துவங்கப்பட்டு 46 ஆண்டுகள் ஆனநிலையில் 1973ம் ஆண்டு முதல் தற்போது வரை நில அளவையாளர் பிரிவில் பயின்றி முன்னாள் மாணவர்கள் மற்றும் அவரது ஆசிரியர்கள் இன்று அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் சந்தித்து தங்களின் ஆழ்ந்த நட்பு மற்றும் அன்பையும் பகிர்ந்து கொண்டனர். நில அளவையாளர் வகுப்பறையை நவீனமயமாக புதுப்பித்து புதிய இருக்கைகள் வரைபட பலகைகள் மற்றும் நவீன நில அளவை கருவிகள் வழங்க […]
Uncategorized
அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் குறித்து முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் 17-ந் தேதி முடிவு
புதுடெல்லி, நவ.12- அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக 17-ந் தேதி நடைபெறும் முஸ்லிம் தனிச்சட்ட வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சன்னி வக்ப் வாரிய வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி தெரிவித்தார். அயோத்தியில் நூற்றாண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வந்த ராமஜென்ம பூமி––பாபர் மசூதி நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 9ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய நீதிபதிகள், முஸ்லிம்களுக்கு […]
ட்ரம்ப் அழைப்பை ஏற்று துருக்கி அதிபர் எர்டோகன் அமெரிக்கா செல்கிறார்
வாஷிங்டன், நவ. 7– அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று துருக்கி அதிபர் எர்டோகன் அமெரிக்கா செல்கிறார். துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிரியா மீதான […]
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
காஞ்சீபுரம், நவ 7– காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை–தென்கலையினர் இடையே மோதல் ஏற்பட்டது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள பூதத்தாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளினார். பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவர் நடைபெற்றபோது உற்சவ மூர்த்திகள் முன்பு தென்கலையினர் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர். அப்போது வடகலையினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பிரபந்தங்களை […]
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைகிறது: 2 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை,அக்.29– வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைய வாய்ப்புள்ளதால், 2 நாட்களுக்கு மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடலோர பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது இன்று குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து சென்று வலுப்பெறும். இதைத் தொடர்ந்து தாழ்வுப்பகுதியானது தென் […]
பல்நோக்கு அடிப்படையிலான கதிர்வீச்சு மையம் : ரஷ்யா, கியூபா இணைந்து அமைக்க பரிசீலனை
சென்னை, அக். 25 இந்தியாவைப் போன்ற தனி சுதந்திர குடியரசு நாடான கியூபாவில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் நோக்கிலான கதிர்வீச்சு மையம் ஒன்றை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது, ரஷ்யா, கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, கூட்டு ஒப்பந்தத்தில் ரஷ்யா கையொப்பமிட்டது. கியூபாவின் சார்பில் அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர் ஜோஸ் ஃபிடல் சந்தனா, ரஷ்யாவின் சார்பில், அந்நாட்டு அணு மின் சக்திக் கழகமான […]
ஓய்வுபெறும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
சென்னை, அக்.23- பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள அரசு அலுவலர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இதை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தலைமை பயிற்சி நிலையமான அண்ணா மேலாண்மை நிலையம் சார்பில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள அரசு அலுவலர்களுக்கு, ‘பணி ஓய்வுக்காலம்–ஆலோசனைகள்’ என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்து, ஓய்வுக்கால ஆலோசனை […]
அமெரிக்காவின் இந்தியானா – பர்டூ பல்கலைக்கழகத்தில் வி.ஐ.டி.யின் 2–வது உலக உச்சி மாநாடு
சென்னை, அக்.16– விஐடி – அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் (IUPUI) உள்ள, இந்தியானா பல்கலைக்கழகம் – பர்டூ பல்கலைக்கழகத்தில் “அறிவியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்” குறித்த 2–வது உலக உச்சி மாநாட்டை வி.ஐ.டி. ஏற்பாடு செய்தது. (முதல் உச்சிமாநாட்டை 2018–ம் ஆண்டில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விஐடி ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது). இந்த 2–வது உச்சிமாநாட்டில், 24 முக்கிய பேச்சாளர்கள், 40 அழைக்கப்பட்ட பேச்சாளர்கள் மற்றும் 22 நாடுகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் சந்தித்து, […]
மாமல்லபுரம் வருகை தரும் பிரதமர், சீன அதிபரை வரவேற்று ‘பேனர்’ வைக்க அனுமதிக்கவேண்டும்
சென்னை, அக்.2- மாமல்லபுரம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியையும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கையும் வரவேற்பதற்காக 5 நாட்கள் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியா – சீனா இடையிலான நல்லுறவு மற்றும் வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாட மாமல்லபுரம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அங்குள்ள […]
மத்திய அரசின் தொழில் முனைவோர் கடன் / மானிய திட்ட வலைத்தளங்கள்–3
G) PMSBY (பிரதமரின் கயிறு தொழிலாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம்) 18 வயதுக்கு மேலுள்ள தொழில்முனைவோர் பலருக்கும், பணிபுரிவோருக்கும் உதவிகள் செய்யப்படுகிறது. இதற்கு கயிறு வாரியத்தை அணுக வேண்டும். MSME மேலும் துறை (1) ZED திட்ட சான்று பெற நிதியுதவி (2) ASPIRE எனும் கிராமப்புற தொழில் முனைவோருக்கு நிதி உதவி அளித்தல் (3) NMCP – National Manufacturing Competitioners Programme திட்டத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு நிதி உதவி (2) ISO 9000/ISO 14001 பெற […]