Uncategorized

முள்ளை முள்ளால் – மு.வெ.சம்பத்

– சிராஜ் அந்தக் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியாக இன்று பணியில் சேர்ந்தார். அந்தக் காவல் நிலையத்தின் கீழ் மொத்தம் ஐந்து கிராமங்கள் , அதன் சுற்றுப்புறங்கள் வருகின்றன. சிராஜ் முதலில் தான் சேகரித்த தகவல்களுக்கு இங்கு இருப்பவர்கள் கூறுவது ஒத்து வருகிறதா என்று சோதிப்போம் என முடிவு செய்து காவல் நிலையத்தில் வெகு நாட்களாக இருப்பவரான கணேசனிடம் கேட்டார். அவர் நிறைய தகவல்கள் தந்தார். கூடவே அடி தடியில் ஈடுபடும் நபர்கள் பெயர் மற்றும் விலாசம் […]

Loading

Uncategorized செய்திகள்

மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலம்கிராமப்புறத்தைச் சேர்ந்த 83% குடும்பங்களுக்கு மருத்துவ சேவை

திட்டக்குழு ஆய்வில் தகவல் சென்னை, ஜூலை 16–- ‘மக்களைத் தேடி மருத்துவ திட்டம்’ மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்த 83 சதவீத குடும்பங்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது என்று மாநில திட்டக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்றா நோய்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை 2021–-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 70 சதவீத இறப்புகளுக்கு தொற்று அல்லாத நோய்கள் காரணமாக […]

Loading

Uncategorized செய்திகள்

சர்வதேச யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா பயிற்சி

180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு நியூயார்க், ஜூன் 22–- சர்வதேச யோகா தினத்தையொட்டி ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மனிதனின் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தி வெற்றிகரமான வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது, யோகா. இந்த அருங்கொடையை உலகுக்கு வழங்கியது இந்தியா. மிகச்சிறந்த இந்த பயிற்சியை அங்கீகரித்து ஆண்டுதோறும் சர்வதேச அளவில் யோகா தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் முயற்சிகளை […]

Loading

Uncategorized

கர்நாடகத்தின் முதலமைச்சர் யார்? டெல்லி செல்லும் சித்தராமையா

பிறந்த நாள் விழாவில் சிவக்குமார் பெங்களூரு, மே 15– கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இன்று பிற்பகலில் டெல்லி செல்கிறார். 224 உறுப்பினா்கள் கொண்ட கர்நாடக மாநில சட்டப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி தோதல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு 135 இடங்கள் கிடைத்துள்ளன. பாஜக- 66, மஜத- 19 தொகுதிகளில் வென்றுள்ளன. […]

Loading