Uncategorized

8 இந்தியர்களின் மரண தண்டனை குறைப்பு: மேல்முறையீட்டு வழக்கில் கத்தார் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச.29- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைதான 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் கோர்ட் குறைத்தது. இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற 8 பேர், மேற்கு ஆசிய நாடான கத்தாரின் தோஹா நகரில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அந்நிறுவனம், கத்தார் ஆயுதப்படைகளுக்கும், பாதுகாப்பு அமைப்புகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்த […]

Loading

Uncategorized

தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடக்கம்

ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை, நவ. 22– தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில், அவர் தற்கொலைப் படை […]

Loading

Uncategorized

சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் இன்று வருமான வரி சோதனை

சென்னை, நவ. 16– சென்னையில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, தற்போது ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயர் நகர், கோபாலபுரம், கலைஞர் கருணாநிதி நகர் உள்ளிட்ட […]

Loading

Uncategorized

முள்ளை முள்ளால் – மு.வெ.சம்பத்

– சிராஜ் அந்தக் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியாக இன்று பணியில் சேர்ந்தார். அந்தக் காவல் நிலையத்தின் கீழ் மொத்தம் ஐந்து கிராமங்கள் , அதன் சுற்றுப்புறங்கள் வருகின்றன. சிராஜ் முதலில் தான் சேகரித்த தகவல்களுக்கு இங்கு இருப்பவர்கள் கூறுவது ஒத்து வருகிறதா என்று சோதிப்போம் என முடிவு செய்து காவல் நிலையத்தில் வெகு நாட்களாக இருப்பவரான கணேசனிடம் கேட்டார். அவர் நிறைய தகவல்கள் தந்தார். கூடவே அடி தடியில் ஈடுபடும் நபர்கள் பெயர் மற்றும் விலாசம் […]

Loading

Uncategorized செய்திகள்

மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலம்கிராமப்புறத்தைச் சேர்ந்த 83% குடும்பங்களுக்கு மருத்துவ சேவை

திட்டக்குழு ஆய்வில் தகவல் சென்னை, ஜூலை 16–- ‘மக்களைத் தேடி மருத்துவ திட்டம்’ மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்த 83 சதவீத குடும்பங்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது என்று மாநில திட்டக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்றா நோய்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை 2021–-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 70 சதவீத இறப்புகளுக்கு தொற்று அல்லாத நோய்கள் காரணமாக […]

Loading

Uncategorized செய்திகள்

சர்வதேச யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா பயிற்சி

180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு நியூயார்க், ஜூன் 22–- சர்வதேச யோகா தினத்தையொட்டி ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மனிதனின் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தி வெற்றிகரமான வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது, யோகா. இந்த அருங்கொடையை உலகுக்கு வழங்கியது இந்தியா. மிகச்சிறந்த இந்த பயிற்சியை அங்கீகரித்து ஆண்டுதோறும் சர்வதேச அளவில் யோகா தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் முயற்சிகளை […]

Loading