Uncategorized

350 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் கடக்கலாம்

டெல்லி, பிப். 28– டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு இடையிலான 350 கிலோ மீட்டர் தூரத்தை, வெறும் 30 நிமிடத்தில் ஹைப்பர்லூப் ரெயில் சோதனைப் பாதையில் கடக்கும் சோதனை விரைவில் நடைபெற உள்ளது. இந்திய ஒன்றிய ரெயில்வே அமைச்சகத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி, நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது. அந்த ரெயில்கள் அதிவேகமாக மணிக்கு 1,100 கி.மீ. வேகத்திற்கு மேல் இடைநில்லா குழாய் வழியாக பயணிக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 422 மீட்டர் […]

Loading

Uncategorized

கல்வராயன்மலைப் பகுதி மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்

கள்ளக்குறிச்சி, பிப்.23, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றியம், வெள்ளிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் பொருளாதார மேம்பாட்டிற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா தெரிவித்ததாவது: தமிழக அரசின் பழங்குடியின நலத்துறையின் சார்பில் கல்வராயன்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை […]

Loading

Uncategorized

திருப்பதி லட்டு விவகாரம் 4 பேர் கைது

ஐதராபாத், பிப். 10– திருப்பதி லட்டு கலப்பட புகார் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த நெய் சப்ளை நிறுவனர் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. ஆந்திராவின் திருப்பதி – திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அந்த லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு புகார் தெரிவித்தார். இது […]

Loading

Uncategorized செய்திகள்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் துாக்கு தண்டனை வழங்க வேண்டும்

சென்னை, பிப்.8- தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உட்பட மற்றும் 83 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-– 12-ந்தேதி தமிழகம் […]

Loading

Uncategorized

கமலின் ‘‘மக்கள் நீதி மய்யம்’’ கட்சியில் இருந்து நடிகை வினோதினி ‘திடீர்’ விலகல்

சென்னை, ஜன 30– நடிகர் கமலஹாசனின் மய்யம் கட்சியிலிருந்து நடிகை வினோதினி விலகினார். இந்நிலையில் தான் மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை வினோதினி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி இணைந்தார். கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தனது ‘‘எக்ஸ்’’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, […]

Loading

Uncategorized

திருநெல்வேலியில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி, டிச. 20– திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாயாண்டி […]

Loading

Uncategorized

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணம்

ஸ்டாலின் இரங்கல் புதுச்சேரி, டிச.9- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் (வயது 91). உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார். மடுகரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானபேர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலம் […]

Loading

Uncategorized

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னை, டிச. 9– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வார தொடக்கத்தில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 40க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. வெள்ளி விலை கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2ந்தேதி தங்கம் […]

Loading

Uncategorized

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம்

100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள்: ஸ்டாலின் வழங்கினார் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்ட ஆணைகளையும் வழங்கினார் சென்னை, டிச 6– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் […]

Loading

Uncategorized

புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

சென்னை, நவ. 30– சென்னையில் புயல் எதிரொலியால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேபோல கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புணே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மங்களூரிலிருந்து இரவு 11.10-க்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ […]

Loading