ஆர். முத்துக்குமார் உலகமே கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு மிக தீர்க்கமான முடிவுகள் எடுக்க தயாராகி வருகிறது. பல நாடுகள் பல்வேறு திட்டங்களை அமுலுக்கு கொண்டு வரவும் துவங்கி விட்டது. கடந்த ஆண்டு இந்தியா பெட்ரோலுடன் 20% எத்தனாலை கலப்பது என்ற முடிவை எடுத்தது, அதன் காரணத்தின் பின்னணியில் வாகன கரும் புகை வெளியேற்றம் குறையும் என்பதாகும். வெறும் பெட்ரோல் நல்லது தான், ஆனால் 85% இறக்குமதி செய்யும் நம் நாட்டில் பெட்ரோலை மிக விலை உயர்ந்த பொருளாகவே […]