ஆர்.முத்துக்குமார் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்தியா எடுத்த உடனடி நடவடிக்கைகள், சாமானியனுக்கு தரப்பட்ட நிதி உதவிகள், பிறகு தடுப்பூசியை உருவாக்கிய வேகம், வல்லமை என பல தரப்பு வெற்றிகளை உருவாக்கிய பிரதமர் மோடியை உலக தலைவர்கள் புதிய கோணத்தில் பார்த்து பாராட்டியது. மேலும் தடுப்பூசியை உருவாக்கிய சில நாட்களில் அமெரிக்காவையும் பிரிட்டனையும் போல் அதிவேகமாக நல்ல விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து பணக்கார நாடாக உயர துடிக்காமல் தன் நாட்டு மக்களுக்கு மிக குறைந்த விலையில் […]