பெங்களூர், அக்.8– கர்னாடகாவில் ஓலா, ஊபர், ராபிடோ ஆட்டோக்களுக்கு தடை விதித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்னாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. தற்போது இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர் பயணிப்பதற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் தொலைவிற்கு கிலோ மீட்டருக்கு ரூ.15 வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த […]