ஈரோடு, டிச. 3– பட்டியலின மாணவ, மாணவியர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த வழக்கில், பள்ளி தலைமை ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 32 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி, பள்ளியிலுள்ள கழிவறைகளை, பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவ, மாணவிகளை […]