செய்திகள்

விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்கக் கூடாது: தொலைத் தொடர்புத்துறை உத்தரவு

டெல்லி, டிச. 1– விமானத்தின் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான […]

Loading

செய்திகள்

சென்னையில் ஜனவரி 16–ந் தேதி முதல் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி

40 நாடுகள் பங்கேற்பு அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் சென்னை, டிச. 1– சென்னையில் ஜனவரி 16, 17, 18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்தக் கண்காட்சியில் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி 2023 […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, டிச.1– தமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் 8–ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 5–ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த […]

Loading

செய்திகள்

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்

உஜ்ஜைன், டிச.1– உஜ்ஜைன் நகரில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் பங்கேற்றார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் வழியாக மத்திய பிரதேசத்தை கடந்த வாரம் புதன்கிழமை எட்டியது. அந்த மாநிலத்தின் காந்த்வா மாவட்டம், பார்கான் பகுதியில் இருந்து தனது 2வது நாள் நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியபோது பிரியங்கா, அவரது கணவர் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் ஆண்டுக்கு 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடும்: உலக வங்கி அதிர்ச்சித் தகவல்

புதுடெல்லி, டிச.1- இந்தியாவில் 2030க்குள் ஆண்டுதோறும் 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் என்ற உலக வங்கி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- […]

Loading

செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் விரைந்து முடிவு எடுப்பதாக கவர்னர் உறுதி: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை, டிச.1– ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா பரிசீலனையில் இருப்பதாகவும், விரைந்து முடிவு எடுப்பதாகவும் கவர்னர் தெரிவித்தார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நடந்து முடிந்து சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் […]

Loading

செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி–54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அனுப்பிய முதல் புகைப்படம்

இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம் சென்னை, டிச.1- கடலை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ கடந்த 26–ந் தேதி விண்ணுக்கு அனுப்பிய ‘ஓசோன் சாட்–03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோவின் தேசிய தொலைநிலை உணர்தல் மையத்துக்கு அனுப்பி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–54 ராக்கெட்டை கடந்த 26ந் தேதி பகல் […]

Loading

செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மதரசா பள்ளியில் குண்டு வெடித்து 19 மாணவர்கள் பலி

மேலும் 24 பேர் படுகாயம் காபூல், டிச.1– குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து குண்டுவெடிப்புகளும் வன்முறைகளும் தொடர் கதையாகி இருக்கிறது. வடக்கு ஆப்கானிஸ்தானில் சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 19 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்; 24 மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு […]

Loading

செய்திகள்

சிங்கப்பூரில் லாலு பிரசாத்துக்கு 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி தகவல் பாட்னா, டிச. 1– பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு டிசம்பர் 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக, அவரது மகனும் பீகார் மாநில துணை முதல்வருமனா தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, சிங்கப்பூரில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஊழல் அரக்கனை வீழ்த்த வழி என்ன?

ஆர். முத்துக்குமார் உலக வரைபடத்தில் அச்சம் தரும் தீவிரவாதிகள் ஒரு சதுர கிலோமீட்டரில் அதிக எண்ணிக்கையில் நடமாட்டம் பாகிஸ்தானில் என்று ஒரு புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பாகிஸ்தான், இந்தியா உட்பட மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா, சிரியாவில் மதவெறி தாக்குதல்கள் நடத்தி வரும் ஐ.எஸ், தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் சிறிதுசிறிதாக தீவிரவாத நடமாட்டம் குறைந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கு முந்தைய 10 […]

Loading