புதுடெல்லி, டிச.21– சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்கான ஆட்டத்தை பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கியது. 9–வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டி பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்தப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு), ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, […]