செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி:- பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கிய ஐ.சி.சி.

புதுடெல்லி, டிச.21– சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்கான ஆட்டத்தை பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக் கொண்டதற்காக பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரூ.38 கோடி நஷ்டஈடு வழங்கியது. 9–வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டி பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்தப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு), ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, […]

Loading

செய்திகள்

பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல் ஆணை

தமிழக அரசு அறிவிப்பு சென்னை, டிச.21– தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை என்று நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்மையில் வெளியான செய்தியில் தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க […]

Loading

செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை, டிச. 21– நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரையில் ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அந்தவகையில் அக்கரைப்பேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு மூலம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் […]

Loading

செய்திகள்

போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது

சென்னை, டிச.21– கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ராபர்ட் அந்தோணி செபஸ்டின், (வயது 42) நேற்று முன்தினம் சின்மயா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது, அங்கு அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்த முயன்றபோது, அந்த ஆட்டோ, இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. தலைமைக்காவலர் இந்த ஆட்டோவை விரட்டிச் சென்று, ஆட்டோ ஓட்டுனரை […]

Loading

செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா: துணை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

சென்னை, டிச.21-– சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர், ஒவ்வொரு அரங்குக்கும் நேரில் சென்று உணவு வகைகள் குறித்து […]

Loading

செய்திகள்

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை, டிச. 22 வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இந்நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக் கோரி, முனியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஜிடிபி வளர்ச்சிக் குறைவு ஏன்?

தலையங்கம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வேகம் சமீபத்தில் குறைந்ததை “தற்காலிக பாதகம்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார். எதிர்வரும் காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வலுப்பெறும் என அரசாங்கம் நம்புகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். 2024-25 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 5.4% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏழு காலாண்டுகளில் காணப்பட்ட மிகக்குறைந்த வளர்ச்சியாகும். அதே சமயம், ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக உற்பத்தித்துறை […]

Loading

செய்திகள்

நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் : அலுவலர்களுடன் சேகர்பாபு கலந்தாய்வு

சென்னை, டிச 20– தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 2024–-2025–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதிய நிலை குறித்தும் சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் (பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையம்) அமைப்பது தொடர்பாகவும், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் சுரங்க பாதைகளை அழகுபடுத்துதல் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னர் சேகர்பாபு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சாதனைகள் அடங்கிய ‘‘காபி டேபிள்’’ புத்தகத்தை வெளியிட்டார். இக்கூட்டத்தில் […]

Loading

செய்திகள்

உடன்குடி, எண்ணூரில் மின் உற்பத்தி நிலையங்கள்: திட்டப் பணிகள் மும்முரம்

சென்னை, டிச.20– உடன்குடி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக 1986–ம் ஆண்டில் காற்றாலை மூலமாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் சுமார் 11,000 மெகா வாட் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு–ஆந்திரா இடையே 4 வழிச்சாலை

28 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டதிற்கு ரூ.1,338 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தகவல் சென்னை, டிச. 20– தமிழ்நாடு – ஆந்திரா இடையேயான 28 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக உள்ளன. நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் […]

Loading