சென்னை, டிச.8- புயல் மழையினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த தேவைப்படும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பள்ளி விடுமுறை முடிந்து வருகிற 11-ந்தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், அந்த நேரத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டிய, மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் […]