செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20: விதிமுறை மீறிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐ.சி.சி அபராதம்

துபாய், நவ. 20– இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விதிமுறை மீறிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-–1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு […]

Loading

செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இன்று 12 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் திடீர் ரத்து

சென்னை, நவ. 20– சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள் மற்றும் 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாக காரணங்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் […]

Loading

செய்திகள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து, அதிகாரபூர்வமாக அறிவிப்பு

சென்னை, நவ 20: உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு, 29 ஆண்டுகளாக தொடர்ந்த திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளனர். தம்பதியரின் சட்ட ஆலோசகர் வந்தனா ஷா வெளியிட்ட அறிக்கையில், “உணர்ச்சி ரீதியாக ஏற்பட்ட சில சிக்கல்களின் காரணமாக இருவரும் இணக்கமான முறையில் பிரிய முடிவு செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                      அறிக்கையின் முக்கிய […]

Loading

செய்திகள்

ரெயில் உணவை சாப்பிட்டதால் கோவை வீராங்கனை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

ரெயில்வே நிர்வாகம் மறுப்பு சென்னை, நவ. 19– ரெயில் உணவை சாப்பிட்டதால் கோவை வீராங்கனை உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: 24-ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

புதுடெல்லி, நவ. 19– நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இம்மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20–ந்தேதி வரை நடத்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாடாளுமன்ற […]

Loading

செய்திகள்

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது

நவ. 19– இஸ்ரோ தயாரித்த 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட்–20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வந்தன. இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் […]

Loading

செய்திகள்

இந்தியில் மாற்றப்பட்ட எல்ஐசி இணையதள பக்கம்: மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற்றம்

சென்னை, நவ. 19– இந்தியில் திடீரென்று மாற்றப்பட்ட எல்ஐசி இணையதளப் பக்கம், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு பயந்து மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சர்ச்சை செயல் இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், […]

Loading

செய்திகள்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : நிதிக்குழு நேரில் ஆய்வு

செங்கல்பட்டு, நவ. 19– செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் தினசரி 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 16வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் இருந்து நாளொன்றுக்கு எவ்வளவு குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் விரிவாக்க பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என அதிகாரிகளிடம் நிதிக்குழுவினர் கேட்டறிந்தனர். இதனையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் அவர்கள், ராமேசுவரத்துக்கு கார் மூலம் செல்கின்றனர். அங்கு இரவு ராமநாதசுவாமி […]

Loading

செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 18– சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதன் பேரில் சென்னை ஐகோர்ட் […]

Loading

செய்திகள்

‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சி. 88–வது நினைவு நாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, நவ.18– ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88–வது நினைவு நாளான தியாகத் திருநாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– தமிழ்ப்பற்று, – ஈகையுணர்வு, – விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம். அவரது தியாக வாழ்வை வணங்குவோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading