செய்திகள்

சென்னை–தூத்துக்குடி இடையே ரெயில் சேவை தொடங்கியது

சென்னை, டிச. 22– 4 நாள்களுக்கு பிறகு சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே இன்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கி உள்ளது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிகப் பலத்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் தொலை தூர ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சீரான ரெயில் சேவை தற்போது மழை நின்று […]

Loading

செய்திகள்

கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதி, பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம், டிச. 21– கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், குடியரசு தலைவருக்கும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தலைநகர் டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா என பல மாநிலங்களில் இந்த போக்கு அதிக அளவில் காணப்படுகிறது. மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 640 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 15 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 22– இந்தியாவில் புதிதாக 640 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2997 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 594 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

வெள்ளத்தால் பாதித்திருக்கும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனைகள்:சிவசங்கர் ஆய்வு

சென்னை, டிச.22– முதலமைச்சரின் உத்தரப்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நேற்று (21–ந் தேதி), கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பணிமனைகளை, நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குரத்துக் கழக நகர், புறநகர் கிளைகள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தூத்துக்குடி பணிமனையையும் நேரடியாக சென்று பார்வையிட்டு, […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தேர்தல் வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை, டிச. 22– அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிப் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் வழக்கு இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் 8 மாதங்களுக்கு பிறகு 87 பேரின் உடல்கள் நல்லடக்கம்

இம்பால், டிச. 21– மணிப்பூரில் வன்முறையில் உயிரிழந்த 87 பேரின் சடலங்கள், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இனத்திற்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில், வன்முறை வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 594 பேருக்கு கொரோனா; 6 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 12 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 21– இந்தியாவில் புதிதாக 594 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2669 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 634 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன்: இன்று மீண்டும் நிராகரித்தார் கெஜ்ரிவால்

டெல்லி, டிச. 21– விசாரணைக்காக இன்று ஆஜராக, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் நிராகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்கள் உரிய பதிலளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு நவம்பர் 2 ந் தேதி ஆஜராகுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக்கூறி கெஜ்ரிவால் அதை நிராகரித்தார். இன்றும் நிராகரிப்பு இந்நிலையில், இன்று […]

Loading

செய்திகள்

தோட்டக்கலை துறை சார்பில் தூத்துக்குடிக்கு 19 டன் காய்கறிகள்

எட்டயபுரம், டிச. 21– எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தோட்டக்கலை துறை சார்பில் 19 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. 19 டன் காய்கறிகள் இதன் […]

Loading

செய்திகள்

குடியரசு துணைத்தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் எழுப்பியுள்ள 5 கேள்விகள்

டெல்லி, டிச. 21– மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார். கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 143 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, குடியரசுத் […]

Loading