செய்திகள் வாழ்வியல்

வெந்தயத்தை வறுத்து தண்ணீருடன் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்


அறிவியல் அறிவோம்


வெந்தயத்தின் குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். நம்மூரில் அதை ஊறுகாய், குழம்பில் சேர்ப்போம். இதுபோலவே அதன் கீரையை முட்டை சேர்ந்து கூட்டு வைப்போம். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை, நேபால், பூடான் ஆகிய ஆசிய நாடுகளிலும் இது பிரபலம். வெந்தயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.டி சிக்கலுக்கு இது தீர்வாக இருக்கிறது. மேலும் நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், மலச்சிக்கல் இப்படி பல விஷயங்களுக்கு தீர்வாக இருக்கிறது.

வறுத்த வெந்தயத்தை தண்ணீருடன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் முதல் ரத்த அழுத்தம் வரையுள்ள நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *