அறிவியல் அறிவோம் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் பயோமாஸை எரிபொருளாக மாற்றும் செயல்முறையை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலமான ஆய்வில் உருவாகும் கம்ப்யூட்டர் சிமுலேஷன், மாதிரிகள், பயோமாஸ் செயல்முறை தொடர்பான விரைவான புரிதலை அளிக்கக் கூடியதாக அமைகிறது. பயோமாஸ், எரிசக்திக்கான வழியாக அமைகிறது. மரம், புல் மற்றும் ஆர்கானிக் கழிவு உள்ளிட்ட பயோமாஸில் இருந்து எரிபொருளை பிரித்தெடுக்கும் ஆய்வில் உலகமெங்கும் உள்ள ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 750 மில்லியன் மெட்ரிக் டன் […]