சென்னை, ஆக.27 – ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீறிட்டுப் பாய்ந்து சென்று நான்கே (4) வினாடிகளில் 100 கிலோ மீட்டர் சென்றடையும் இந்தியாவின் முதல் பந்தயக்காரை கண்டுபிடித்து சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அதிவேகக்கரை தயாரித்து ஓட்டிக்காட்டி கண்டோரைக்கதிகலங்க அடித்தனர் சென்னை ஐஐடி மாணவர்கள் . 45 பேர்களைக் கொண்ட சென்னை ஐஐடி பொறியியல் துறைகளின் மாணவர்கள் தங்களது அனைத்து தொழில் நுட்ப அறிவையும் ஒன்று திரட்டி இந்த அசுர […]