நல்வாழ்வு மேனியழகு தொடங்கி புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கும் அற்புத பூ ஆவாரம்பூ தங்கத்தை போன்று பளிச்சிடும் ஐந்து இதழ்கள் கொண்ட மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி ஆவாரம் செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. விதைகள் காமத்தை பெருக்கக்கூடியது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தானாக வளரக்கூடிய செடிவகை. ஆடி மாதத்திற்குப்பின் பூக்கத் தொடங்கும் செடி இந்த ஆவாரம் பூ செடி. பெரும்பாலனவர்கள் பூஜைக்காக பயன்படுத்துவதுண்டு. தைதிருநாள் பொங்கல் பண்டிகைக்கும் வீடுகளில் இந்த ஆவாரம் பூக்களை தமிழர்கள் […]