செய்திகள் வாழ்வியல்

குழந்தைக்கு தண்ணீர், கிரைப்வாட்டர் கொடுக்கலாமா?

நல்வாழ்வு சிந்தனை குழந்தை பிறந்த 6 மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலே குழந்தைக்கு வேண்டிய தண்ணீர் உள்ளது. ஆகவே குழந்தைக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரைப்வாட்டர் ஜீரணத்திற்காக கொடுக்க வேண்டும் . தாய்ப்பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற ஒரு உணவாகும். குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரத்திலும் தர வேண்டும். இரவில் குறைந்தது […]

Loading

செய்திகள் வாழ்வியல்

203 கடல்நீர் நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி தமிழ்நாடு மாணவர்கள் சாதனை ஆராய்ச்சி

அறிவியல் அறிவோம் 203 கடல்நீர் நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் பரங்கிப் பேட்டையில் செயல்படும் கடல் உயிரியல் உயர் ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர்.அ.சரவணகுமார் அவருடைய மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்துப் பேசியபோது, “ஆஸிஸ் மற்றும் வினிதாவுக்கு இவற்றின் மீதுள்ள அதீத ஆர்வத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் தெரிந்துகொண்டதால் அவர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினேன்,” என்று கூறுகிறார். இருவருமாகச் சேர்ந்து 203 வகைகளைக் கண்டறிந்து, அவற்றின் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பிரபஞ்சத்தில் ஒலிக்கும் சத்தம் ; உலகத்திற்கு நிரூபித்த இந்திய தொலைநோக்கி !

அறிவியல் அறிவோம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் உண்டு. அதற்கான தேடல்களையையும் ஆராய்ச்சிகளையும் இந்தியா உட்பட பல நாடுகள் செய்து வருகின்றன. புதிய கிரகங்கள், புதிய விண்மீன் கூட்டங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இதற்காக பிரத்யேக தொலைநோக்கி, விண்கலங்கள் கூட இயங்கி வருகின்றன. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கு பின்னும் வானியல் சார்ந்து புது கோட்பாடுகளும் அறிவியல் கிளைகளும் உருவாகி வருகிறது, அந்த வகையில் கடந்த வியாழன் அன்று இந்திய வானியல் ஆய்வு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீர்க்கும் ஆடாதோடை

நல்வாழ்வு சிந்தனைகள் குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி ஆகியவற்றை தீர்க்கும் ஆற்றல் மிக்க மூலிகை ஆடாதோடை. குழந்தைகளுக்கு 5 + 5 துளி, ;சிறுவர் 10 + 10 துளி; பெரியவர் 15 + 15 துளி ஆடாதோடை இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும். 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் தேன் கலந்து காலை, […]

Loading