பெண் சாமிகள்..! – ராஜா செல்லமுத்து
“அம்மா, இவ எப்பவுமே என்னாேட செல்போன எடுத்து நோண்டிக்கிட்டே இருக்கா. “என்று தங்கை ரமா மீது புகார் கூறினாள் அக்கா ஹேமா “இல்லப்பா இவ தான் என்னோட லேப்டாப்ப எடுத்து ஏதாவது பண்ணிட்டே இருக்க ” என்று ஹேமாவும் ரமா மீது புகார் சொன்னாள். “உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலயா போச்சில்ல. எப்பப்பாரு ஒருத்தர ஒருத்தர் புகார் பண்ணிட்டு நீங்க ரெண்டு பேரும் கூடப் பிறந்த அக்கா, தங்கைகளா இல்ல, வழிப் போக்கர்களா? உங்க ரெண்டு […]