செய்திகள்

இந்தியாவில் புதிதாக 18 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, நவ. 16– இந்தியாவில் புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 158 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 10 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,510 […]

Loading

செய்திகள்

கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன், மனைவி பரிதாப பலி

நாமக்கல், நவ. 16– கிணற்றில் மனைவிக்கு நீச்சல் பழக்கிவிட சென்றபோது, கணவன், மனைவி இருவரும் நீரில் மூழ்கி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையம் அண்ணா நகர், சங்கங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் (வயது 35) இவரது மனைவி மகேஸ்வரி (வயது 25). இவர்கள், நேற்று பிற்பகலில் வீட்டுக்கு அருகே உள்ள விவசாயக் கிணற்றில் மனைவிக்கு நீச்சல் பழக்கிவிட சென்ற போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். […]

Loading

செய்திகள்

7 மாதத்தில் ரெயில்களில் பயணித்தோர் 390 கோடி

372 கோடி பயணங்கள் ஏ.சி. அல்லாத பயணம்; 18 கோடி மட்டுமே ஏசி பயணம் டெல்லி, நவ. 16– இந்திய ரெயில்களில் கடந்த மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டில் பெரும்பான்மையாக 95.3 சதவீத பயணிகள் குளிா்சாதன (ஏசி) வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், 4.7 சதவீதம் பேர் மட்டுமே குளிரூட்டப்பட்ட (ஏசி) பெட்டிகளிலும் பயணித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:– நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் வரையிலான 7 மாதத்தில் மொத்தம் 390.2 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மேலும் வளர்ச்சிக்கு அரசின் உதவிகரத்தை எதிர்பார்க்கும் திருப்பூர்

ஆர்.முத்துக்குமார் தீபாவளி கொண்டாடிய தமிழகம் கடந்த சில வாரங்களாக கண்ட சாப்பிங் வர்த்தகத்தை உற்று கவனித்தாக வேண்டிய தருணம் இது. ஆடை, ஆபரண விற்பனை மிக அமோகமாக நடந்து முடிந்து விட்ட நிலையில் எந்த ரகம் அதிகம் விற்பனையாகி சாதித்தது என்பதை பார்த்தாக வேண்டும். சர்வதேச சந்தையில் நமது பாரம்பரிய ஆடை ஆபணரங்களுக்கு அங்கீகாரம் இருந்தும் சீனா, பங்களாதேஷ் நாடுகளின் ஆடை ஏற்றுமதி அளவுகளை விட நாம் பின் தங்கியிருக்கிறோம். உலக வர்த்தக மையத்தின் கட்டுப்பாடுகள் சிறுவரை […]

Loading

செய்திகள்

பிரபல சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் நேற்றிரவு காலமானார்

மும்பை, நவ. 15– சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதாராய் (வயது 75) மும்பையில் நேற்றிரவு காலமானார். இதுகுறித்து சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைநோக்கு பார்வையாளரான சஹாரா குழும தலைவரும், தொலைநோக்கு பார்வையாளருமான சுப்ரதா ராய் பல்வேறு உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12 -ஆம் தேதி அவருடைய உடல்நலம் மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து, கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம், […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத், நவ.15– தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளபடி, பாகிஸ்தானில் இன்று அதி காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: – பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காலை 5.35 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, நவ. 15– இந்தியாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 152 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 18 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,492 […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,320 கனஅடியாக உயர்வு

மேட்டூர், நவ. 15– மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,320 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டமும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.41 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,297 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,320 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. நீர்மட்டம் உயர்வு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் […]

Loading

செய்திகள்

திருப்பூர் நெடுஞ்சாலையில் பைக் சாகசம்: வாலிபர் கைது

திருப்பூர், நவ. 15– திருப்பூரில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் கோவை -– சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் அந்த வாலிபரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Loading