சென்னை, நவ.28- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வி.பி.சிங்கின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. வி.பி.சிங்கின் உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அகிலேஷ் யாதவ், வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி ஆகியோருடன் இணைந்து முதலமைச்சர் […]