செய்திகள்

தூத்துக்குடியில் திருமணமான 3வது நாளில் காதல் தம்பதி படுகொலை

பெண்ணின் தந்தை கைது தூத்துக்குடி, நவ. 3– தூத்துக்குடியில் திருமணமாகி 3 நாட்களே ஆன காதல் ஜோடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் வசிக்கும் வசந்தகுமார் மகன் மாரிசெல்வம் (23). இவர் ஷிப்பிங் கம்பெணி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா (23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு கார்த்திகாவின் பெற்றோர் […]

Loading

செய்திகள்

திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை தொடங்கியது

திருச்சி, நவ. 3– திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவையானது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் […]

Loading

செய்திகள்

திருச்சியில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 30 பேர் படுகாயம்

திருச்சி, நவ. 3– திருச்சியில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி ஓட்டினார். பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சி- – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூர் அடுத்த செட்டியாபட்டி, கோரையாற்று பாலம் அருகே வந்தது. அப்போது பின்னால் ஒரு டாரஸ் லாரி வந்தது. பஸ்சும், லாரியும் ஒன்றுக்கொன்று முந்தி […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

சென்னை, நவ. 3– தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரத்தை சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என நான்கு நிறங்கள் மூலம் வானிலை ஆய்வு மையம் உணர்த்துகிறது. இவற்றில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்தால் வானிலை மோசமாக உள்ளது, கனமழை முதல் மிக கனமழை […]

Loading

செய்திகள்

19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ. 101.50 உயர்வு

சென்னை, நவ. 01– வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.101.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.101.50 வரை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு […]

Loading

செய்திகள்

ரூ.538 கோடி வங்கிக் கடன் மோசடி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி, நவ. 01– கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மீது டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐயிடம் கனரா வங்கி புகார் அளித்தது. இந்தப் புகார் தொடர்பாக அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா, அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 52.43 அடியாக உயர்வு

மேட்டூர், நவ. 01– காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 52.43 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வினாடிக்கு 2794 கனஅடியிலிருந்து வினாடிக்கு 2968 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 52.43 கன அடி அணைக்கான நீர்வரத்து 2968 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 52.43 […]

Loading

செய்திகள்

பதிவு தபால் சேவை தொடங்கி இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவு

டெல்லி, நவ. 01– இந்திய அஞ்சல் சேவையில் நம்பிக்கைக்குரிய சேவையாக விளங்கும் பதிவு அஞ்சல் சேவை தொடங்கி, இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அஞ்சல் துறை தபால், மணி ஆர்டர், பார்சல் மற்றும் சேமிப்பு மற்றும் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தி சேவை மூடு விழா கண்டது. தபால் சேவையில் மிக முக்கியமாக கருதப்படுவது பதிவு அஞ்சல் சேவையாகும் .இந்திய அஞ்சல் துறையில் பதிவுத் தபால் முறை […]

Loading

செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கியது

சென்னை, நவ. 1– பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கியது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் எனது தலைமுடியைக் கூட தொட முடியாது

திரிணாமுல் கட்சி எம்.பி. மஹுவா ஆவேசம் கொல்கத்தா, நவ. 01– என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் எனது தலைமுடியைக் கூடத் தொட முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று […]

Loading