சென்னை, டிச. 22– அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிப் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் வழக்கு இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் […]