செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு மரபணு சோதனை

சென்னை, அக். 12– வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மரபணு சோதனை […]

Loading

செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

சென்னை, அக். 12– சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மாடியிலிருந்து குறித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், இரவு, பகல் என எப்போதும் இந்த ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படும். நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆஸ்பத்திரியின் டவர்-1 மற்றும் டவர் -2 ஆகிய கட்டிடங்களை இணைக்கும் சிறிய பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென கீழே […]

Loading

செய்திகள்

சென்னை அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி மீது துப்பாக்கி சூடு

மருத்துவமனையில் அனுமதி செங்கல்பட்டு, அக். 12– சென்னையில் போலீசாரை தாக்கவிட்டு தப்பி ஓடிய ரவுடிகை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். படுகாயமடைந்த ரவுடி மருத்துவமனையில் சிகிச்சைக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியபாளைம் அருகே உள்ள கன்னிகைபேர் காலனி பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம் (வயது36). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு சித்தாமூர் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக தணிகாசலம் கோர்ட்டில் ஆஜராகாமல் […]

Loading

செய்திகள்

பதான்கோட் தாக்குதல் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், அக். 12– 2016 இல் பதான்கோட் தாக்குதலை நடத்திய முக்கிய தீவிரவாதி, பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில், இயங்கி வரும் இந்திய விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னால் முக்கிய நபராக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது ( JeM) இயக்கத்தைச் சேர்ந்த ஷாஹித் லத்தீப், நேற்று பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் […]

Loading

செய்திகள்

தண்டவாள பராமரிப்பு இல்லாததே பீகாரில் ரெயில் தடம் புரள காரணம்

முதல்கட்ட விசாரணையில் தகவல் பாட்னா, அக்.12– தண்டவாள பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளாததே பீகாரில் ரெயில் தடம் புரள காரணம் என்று, முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து அசாம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே தடம் புரண்டது. ரெயிலில் உள்ள 23 பெட்டிகளில் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பராமரிப்பு இல்லாததே […]

Loading

செய்திகள்

நிதி பகிர்வில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை, அக்.12- நிதி பகிர்வில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக மத்திய அரசு மீது அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார். தமிழக சட்டசபையில் கடந்த 9ந்தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று சட்டசபையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விவாதங்களுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த துணை […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்து பொடுகைப் போக்கும் உலர் திராட்சை

நல்வாழ்வு சிந்தனைகள் முடி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் தினமும் ஊறவைத்த உலர் திராட்சையை தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் சி முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது. கூந்தல் பளபளப்பாகவும் வலிமையாகவும் இருக்க அவசிமான ஊட்ட சத்தை அளிக்கிறது. மேலும் முடி அடர்த்தியாகி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். எதையும் அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். எனவே அதிகப்படியான அளவு உலர்திராட்சை சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உலர் […]

Loading

செய்திகள்

காவிரியில் இருந்து கர்நாடகம் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வேண்டும்

காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை புதுடெல்லி, அக்.12- காவிரியில் இருந்து கர்நாடகம், தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பிரச்சினையாகி உள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 88-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, அக். 12– இந்தியாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 342 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 46 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,99,473 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அணுவுக்கு அப்பால் மானுடம்

ஆர் முத்துக்குமார் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது. பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர். அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும் […]

Loading