சென்னை, ஜன. 8–- வண்டலூர் அருகே மீண்டும் 3 முதலைகள் சாலை யை கடந்து சென்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையை அடுத்த வண்டலூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஏரிகளில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்த முதலைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் போதெல்லாம் அதனை பொதுமக்கள் பிடித்து வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாகும். நேற்று முன்தினம் காலை ஆலப்பாக்கம் சாலையில் […]