செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: 2 லட்சம் பேர் மாயம்

டமாஸ்கஸ், டிச. 13– சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில் இதுவரை 2 லட்சம் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு, அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ, ஹோம்ஸ், […]

Loading

செய்திகள்

வருங்கால வைப்பு நிதி பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி: விரைவில் நடைமுறைக்கு வருகிறது

புதுடெல்லி, டிச.13- வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவர்களது மாத ஊதியத்தில் 12 சதவீதம் என்ற அளவில் நிர்வாகமும், தொழிலாளர்களும் பணம் செலுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்த நிலையில் வருமானவரித்துறை ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தர […]

Loading

செய்திகள்

அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்

திமுக எம்பிக்களுக்கு கொறடா ஆ.ராசா உத்தரவு டெல்லி, டிச. 13– திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றும், நாளையும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, அதானி குழுமத்துக்கு சாதகமாக பாஜக செயல்படுவதாகவும், மணிப்பூர் வன்முறையை தடுக்க ஒன்றிய அரசு தவறியதாகவும் கூறி பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து, […]

Loading

செய்திகள்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருது: டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கலாம்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, டிச. 13– 2024 ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை, எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணா-வுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத […]

Loading

செய்திகள்

54 செ.மீ. மழை: வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி நெல்லை, டிச. 13– திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பை – 36 செ.மீ.,காக்காச்சி – 35 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., […]

Loading

செய்திகள்

‘உலக செஸ் சாம்பியன்’ குகேஷூக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, டிச.13– உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக […]

Loading

செய்திகள்

சர்வதேச தர உயர்கல்வி, முதலமைச்சரின் உறுதி

தலையங்கம் தமிழக உயர்கல்வித் துறையில் அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய திட்டங்கள் மற்றும் அதன் பயன்களை விவரிக்க உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த உயர்கல்வித் துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கருத்து வெளியிட்டார்.தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை முன்னேறிய நாடுகளுக்கு இணையாக கொண்டு செல்லும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். கல்வி ஒருங்கிணைந்த முறையில் மேம்பட […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் மாலையில் மலை உச்சியில் மகாதீபம்; பொதுமக்கள் மலைஏற தடை திருவண்ணாமலை,டிச. 13– திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக ஜோதி வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நொடிக்கு 6,384 கன அடியாக உயர்வு

மேட்டூர், டிச. 13– மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,384 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டு தினம்: மோடி அஞ்சலி

புதுடெல்லி, டிச. 13 நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு, தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் […]

Loading