செய்திகள்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் அமைக்க உறுதுணையாக இருக்கவேண்டும்

மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை சென்னை, ஜன.7-– தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முன்ஞ்பாரா மகேந்திரபாயிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார். சென்னை பள்ளிக்கரணையில், கேப்டன் சீனிவாசன் மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் வைரவிழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக இலக்கை அடைந்தது

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி பாராட்டு சென்னை, ஜன.7-– சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை மூலம் ‘இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது. அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை துவக்கும் இஸ்ரோ

நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் புத்தாண்டு பரிசாக இஸ்ரோ ஜனவரி 1 அன்று எக்ஸ்போசாட் (XPoSat) செயற்கைகோளை வெற்றிகரமாக அதீத நம்பகத்தன்மை கொண்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உதவியுடன் விண்வெளியில் செலுத்தப்பட்டு வெளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளின் சிறப்பு கருந்துளைகளை அதாவது Black Hole, நியூட்ரான்கள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ள பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருந்துளைகளின் தன்மை பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு முற்போக்கான கருத்துக்களை வெளியிட்ட பெருமை தமிழகம் தந்த அமெரிக்கா வாழ் இந்திய கணிதவியல் மேதை […]

Loading

செய்திகள்

திருப்பத்தூரில் காலை தியானத்துக்கு சென்ற இளைஞர்கள் பஸ் மோதி பலி

திருப்பத்தூர், ஜன. 4– தியான வகுப்புக்கு மோட்டார் சைக்களில் சென்ற 2 இளைஞர்கள் அரசுப் பேருந்தில் மோதிய விபத்தில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள். திருப்பத்தூர் அடுத்த முல்லை பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (வயது 27), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (வயது 24) ஆகிய இருவரும் திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு நாள்தோறும் மோட்டார்சைக்களில் சென்று வருவது வழக்கம். 2 பேரும் பலி இந்த […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்தது

சென்னை, ஜன. 4– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.360 குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து கிராம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.49,960க்கு விற்பனையானது வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.78க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2000 குறைந்து ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலையில் திடீர் தீவிபத்து

டெல்லி, ஜன. 04– டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து பொருள்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் 2 வது மாடியில் கற்பித்தல் பிரிவில் இயக்குநர் அலுவலகத்துக்குள் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். யாருக்கும் […]

Loading

செய்திகள்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தக கண்காட்சி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, ஜன.4-– சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று 47-வது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் […]

Loading

செய்திகள்

கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜன. 4– கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரயில்வேவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ. 20 கோடி நிதி வழங்கியுள்ளது. புதிய ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30–ந்தேதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திலிருந்து முதல்கட்டமாக தென் மாவட்ட பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளது. பொங்கலுக்கு […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 760 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 29 பேருக்கு தொற்று டெல்லி, ஜன. 04– இந்தியாவில் புதிதாக 760 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4423 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 602 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 760 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமானங்களில் வசூலிக்கப்பட்ட எரிபொருள் கட்டணம் இன்று முதல் ரத்து

டெல்லி, ஜன. 04– இண்டிகோ விமானங்களில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை ரத்து செய்வதாகவும், அது உடனடியாக அமலுக்குக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் பயணிகளின் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணத்தை கூடுதலாக அறிமுகம் செய்தது. அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300 என்றும் 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 என எரிபொருள் கட்டணமாக விதிக்கப்பட்டு […]

Loading