காலம் பொன் போன்றது – இந்த பழமொழி யாவரும் அறிந்தது. இருந்தாலும் என்ன செய்ய; காலத்தின் கட்டாயம் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டியதாயிற்று தொடர்ந்து வெளியே சென்று யாவரும் அவரவர்களுடைய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கிடக்கிறோம் என மனதிற்குள் வசீகரன் எண்ணிக்கொண்டிருந்தான் அவன் எண்ணத்தை கலைக்கும் படியாக அவன் மனைவி கீதா அங்கே வந்தாள் “என்னங்க மோட்டு வளையத்தை பார்த்து எதையோ தீவிரமாக சிந்திச்சிட்டு இருக்கீங்க” அவள் பக்கம் திரும்பி “ஒன்னும் இல்லை” என்றான். அவள் […]