சிறுகதை

காலம் – தருமபுரி சி.சுரேஷ்

காலம் பொன் போன்றது – இந்த பழமொழி யாவரும் அறிந்தது. இருந்தாலும் என்ன செய்ய; காலத்தின் கட்டாயம் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டியதாயிற்று தொடர்ந்து வெளியே சென்று யாவரும் அவரவர்களுடைய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கிடக்கிறோம் என மனதிற்குள் வசீகரன் எண்ணிக்கொண்டிருந்தான் அவன் எண்ணத்தை கலைக்கும் படியாக அவன் மனைவி கீதா அங்கே வந்தாள் “என்னங்க மோட்டு வளையத்தை பார்த்து எதையோ தீவிரமாக சிந்திச்சிட்டு இருக்கீங்க” அவள் பக்கம் திரும்பி “ஒன்னும் இல்லை” என்றான். அவள் […]

Loading

சிறுகதை

தாய் எனும் தெய்வம் – ராஜா செல்லமுத்து

கோமதிக்கு இப்படி நேர்ந்திருக்கக் கூடாது. அவளை அத்தனை பேரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஒருவருக்கு கூட கோபம் வரவில்லை. கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறான். இந்த மாதிரி பெண்கள் மனநிலை எப்படி இருக்கும். வீட்டில் இந்தக் குழந்தையை வைத்து என்ன செய்வார்கள்? கடவுளுக்கு கண் இல்லையா ? ஏன் இந்தப் பிறவி எல்லாம் படைத்து மனிதர்களை மனம் கோண வைக்கிறான் இறைவன் என்று பேசாத உதடுகள் இல்லை. கோமதி இதற்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் கொஞ்சம் […]

Loading

சிறுகதை

நீலக் கலர் பறவை ! – மகேஷ் அப்பாசுவாமி

அந்த பிரம்மாண்ட சாப்பிங் மாலில் உள்ள, தனசேகரின் ஃபேன்ஸி கடைக்கு , ஏ.சி மெக்கானிக் சந்துரு வந்தான். மாலில், தனசேகரின் ஃபேன்ஸி கடை எப்போதும் கூட்டமாகவே இருக்கும். அன்றும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. கல்லூரி பெண்கள், திருமணமான பெண்கள் என இரு வகையினர் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர். கடை உரிமையாளர் தனசேகரிடம் , “சார் ஏ.சி’யில் ‘கம்ப்ரசர் ரிப்பேர்’ ஆயிடுச்சு …எப்படியும் ஒரு ஐந்தாயிரம் வரை, செலவு ஆகலாம்…சந்துரு சொல்ல… சொல்ல… அவனது கண்கள், பொருட்கள் […]

Loading

சிறுகதை

உன் வாழ்க்கை உன் கையில் – எம்.பாலகிருஷ்ணன்

மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தவனை அவன் நண்பன் செல்வன் பார்த்து என்னடா மோகா ஏன் கவலையாக இருக்கிறே? எனக் கேட்க அதற்கு மோகன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் மறுபடியும் அவன் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? என்னடா ஆச்சி வீட்ல பிரச்சனையா? எங்கிட்ட சொல்ல மாட்டியா? இன்று செல்வன் அதட்டலாக கேட்டதும் மோகன் மெல்ல வாய் திறந்தான். மனசே சரியில்லடா செல்வா நிம்மதியா தூங்க முடியல என்று பதில் சொல்ல […]

Loading