சிறுகதை

சிறுகதை … ஹேட்டன்ஸ் சாலை..! …. ராஜா செல்லமுத்து

நுங்கம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வரும் கதிரேசனுக்கு அங்கிருந்த ஹேட்டன்ஸ் சாலையின் பெயர் ஆச்சரியத்தைத் தந்தது. 1708 ஆம் ஆண்டில் நுங்கம்பாக்கம் நெல் வயல்கள் நிறைந்த ஒரு கிராமமாக இருந்தது. 1795 ல் மவுண்ட் சாலை, தற்போதைய அண்ணா சாலையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்குவதற்காக நிலங்களை ஒதுக்கீடு செய்தனர். இதன் விளைவாக நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதானக் குடியிருப்பு உருவானது. இந்தப் பகுதி பிரதானக் குடியிருப்புப் பகுதியானது. இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக தி. நகர் போன்ற திட்டமிடப்பட்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட்ட […]

Loading

சிறுகதை

சிறுகதை … மாண்டலின் சீனிவாசன் சாலை …. ராஜா செல்லமுத்து

வடபழனி பேருந்து நிலையப் பணிமனையில் இறங்கி அருகில் இருக்கும் வசந்த பவன் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான், திரவியம். பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு சாலையின் பெயர் மாண்டலின் சீனிவாசன் சாலை என்று இருந்ததைப் பார்த்தபோது அவனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்தச் சாலைக்கு முதலில் குமரன் காலனி பிரதான சாலை என்று தானே இருந்தது? யார் இந்த மாண்டலின் சீனிவாசன். எதற்காக அவரின் பெயரைச் சாலைக்கு வைத்திருக்கிறார்கள்? என்று யோசித்தான். ஏற்கனவே அவன் மாண்டலின் […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக பாஞ்சாலங்குறிச்சி வந்த நடிகர் சிவாஜி

கட்டபொம்மன் – 8 வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம், ஆட்சி முறை எவ்வாறு இருக்கும் என்று, காட்சிப்படுத்தியது சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எங்களிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த படம் எடுக்கப்பட்டது. எங்களது தாத்தா சுப்ரமணியதுரையிடம், மாபொசி, சிவாஜி கணேசன், சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் வந்து அனுமதி வாங்கிய பின்னரே அந்த படத்தை எடுத்தனர். ஆனால் படம் வெளியான போது எனது தாத்தா உயிரோடு இல்லை. அப்போது நாங்கள் செக்காரக்குடியில் தான் வசித்து வந்தோம். வீரபாண்டிய […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கோயில் மணிக்காக காத்திருந்த கட்டபொம்மன்

கட்டபொம்மன் – 7 கட்டபொம்மன் அரண்மனைக்குள்ளேயே அவரது குலதெய்வமான ஜக்கமாள் கோயில் உள்ளது. ஜக்கம்மாளையும் முருகனையும் விரும்பி வணங்குவார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலை பூஜை முடிந்தவுடன் தான் கட்டபொம்மன் காலை உணவில் கை வைப்பார். காலை பூஜை முடியும் நேரத்தை அறிந்து கொள்ள மணி மண்டபம் அமைத்து இருந்தார் கட்டபொம்மன். திருச்செந்தூர் கோயில் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை வழிநெடுக குறிப்பிட்ட தூரத்தில் நகரா மண்டபம் அமைத்து இருந்தார். (நகரா என்பது ஒரு இசைக்கருவி) காலை பூஜை […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … லட்சுமண சாமி சாலை..! .. ராஜா செல்லமுத்து

‘லட்சுமணசாமி சாலை. கே.கே நகரில் உள்ள ஒரு முக்கியமான சாலை. கலைஞர் கருணாநிதி நகர் எப்படி வந்திருக்கும்? எதற்காக இந்தப் பகுதியின் ஒரு சாலைக்கு லட்சுமணசாமி சாலை என்று பெயர் வைத்தார்கள்? ‘என்று யோசனை செய்தான், அருள். ‘1970, 1980–ம் ஆண்டு முற்பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முயற்சியால் திட்டமிட்ட பகுதியாக உருவாக்கப்பட்டது கலைஞர் கருணாநிதி நகர். இந்தப் பகுதிக்கு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது. 1971 ஆம் ஆண்டு […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மனின் கடைசி நிமிடம்

கட்டபொம்மன் – 6 பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து சென்ற பானர்மேன், கயத்தாறில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதும்போது, கட்டபொம்மனை தூக்கிலிடும் அந்த கடைசி நிமிடம் ‘அன்று மலர்ந்த செந்தாமரை மலர் போல் கட்டபொம்மனின் முகம் இருந்ததாக’ வர்ணிக்கிறார். மரண பயமோ, வாட்டமோ எதுவுமே அவர் முகத்தில் தெரியவில்லை. கைகளில் கால்களில் விலங்குகள் பூட்டியிருந்தாலும், காலை நன்றாக பூமியில் பதித்து நடந்து வந்தார். அப்படி வரும்போது இருபுறமும் பாளையக்காரர்களை கம்பீரமாக பார்த்தபடியே நடந்து வந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்கு உதவி […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … அரத்தூண் சாலை…!

ராஜா செல்லமுத்து வடசென்னைக்கு வந்த தாமோதரனுக்கு ராயபுரத்தில் உள்ள அரத்தூண் சாலை என்ற பெயரைப் பார்த்ததும், அவன் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘இந்த அரத்தூண் சாலை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அரத்தூண் என்ற பெயர் ஆர்மீனியர்களின் கல் தூண் அல்லது அரண்மனையிலிருந்து வந்திருக்கலாம்.ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் நகரத்தை நிறுவிய போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளையர் நகரம் என்றும் வடக்கு பகுதிகள் ஜார்ஜ் டவுன் – ராயபுரம் உட்பட கருப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கர்ப்பிணியான கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மா கைது

கட்டபொம்மன் – 5 ஆங்கிலேயர்களை பார்த்து, நீங்கள் என்ன நினைத்து என்னை வைத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும், ஏன் காலம் கடத்துகிறீர்கள், நீங்கள் நினைத்ததை உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டபொம்மன் கர்ஜித்து இருக்கிறார். கட்டபொம்மனை கைது செய்வதற்கு முன்பாக, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயேர்கள் தபால் அனுப்பி, தங்களது கோட்டையை அழித்துவிட வேண்டும், ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். அவர்களும் அதேபோல் செய்து விட்டு, கயத்தாறு வருகின்றனர். பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை இடிக்கப்பட்டு உப்பு […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் கைதை மறைத்த ஆங்கிலேயர்கள்

கட்டபொம்மன் – 4  செப்டம்பர் 6ல் கோட்டையை விட்டு தப்பி சென்று கோலார்ப்பட்டி பாளையத்துக்கு செல்கிறார் கட்டபொம்மன். இந்த தகவல் எதிரி பாளையக்காரர்களுக்கு தெரிந்து, கோலார்ப்பட்டி அரண்மனையை அவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அங்கிருந்தும் கட்டபொம்மன் தப்புகிறார். அங்கிருந்து மெட்ராஸ்க்கு சென்று நியாயம் கேட்க முடிவு செய்து மெட்ராஸ்க்கு பயணமாகிறார் கட்டபொம்மன். செல்லும் வழியில் திருக்களம்பூர் காடுகளில் மறைந்து இருக்கிறார்கள். அதற்குள் ஆங்கிலேயர்கள், அனைத்து பாளையக்காரர்களுக்கும், கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு அடைக்கலமோ ஆதரவோ அளித்தால் கடுமையான […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

‘பாஞ்சை சிங்கம் ஜாக்சனை பந்தாடிய இடம்’

கட்டபொம்மன் –3 ‘கவுல்’ கொடுத்ததால் தான் ராமநாதபுரத்துக்கு வந்தததாக கட்டபொம்மன் தெரிவிக்கிறார். அங்கு ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. படைவீரர்களுடன் வரக்கூடாது என ஆங்கிலேயர்கள் கவுலில் சொல்லி உள்ளார்கள். ஆனால் காலாட்படை, குதிரைப்படை என 4 ஆயிரம் படை வீரர்களுடன் கட்டபொம்மன் சென்றிருக்கிறார். அங்கு தான், சினிமாவில் வருவது போல், எங்களிடம் வரி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, இது எங்கள் மண். நீ வியாபாரத்துக்கு வந்தவன், நீ ஏன் எங்களை ஆள நினைக்கிறாய் […]

Loading