மணிக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்கள் இருந்தன. அத்தனை மரங்களையும் எண்ணி வருவதற்குள் தலையைச் சுற்றி மறுபடியும் எண்ண வேண்டும் போல தோன்றும் ‘ வார்த்தைகளால் எண்ணிக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பை வாங்கி இருந்தார். அவர் வைத்திருக்கும் தென்னந்தோப்பை நடந்து போய் எல்லாம் கடக்க முடியாது .இரு சக்கர வாகனங்கள் அல்லது காரில் சென்று தான் சுற்றி பார்க்க வேண்டும் என்று விசாலமாக இருந்தது. ஒருமுறை தேங்காய் வெட்டினால் மலை […]