சிறுகதை

மரங்கள் – ராஜா செல்லமுத்து

மணிக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்கள் இருந்தன. அத்தனை மரங்களையும் எண்ணி வருவதற்குள் தலையைச் சுற்றி மறுபடியும் எண்ண வேண்டும் போல தோன்றும் ‘ வார்த்தைகளால் எண்ணிக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பை வாங்கி இருந்தார். அவர் வைத்திருக்கும் தென்னந்தோப்பை நடந்து போய் எல்லாம் கடக்க முடியாது .இரு சக்கர வாகனங்கள் அல்லது காரில் சென்று தான் சுற்றி பார்க்க வேண்டும் என்று விசாலமாக இருந்தது. ஒருமுறை தேங்காய் வெட்டினால் மலை […]

Loading

சிறுகதை

வேகம் தந்த சோகம் – எம்.பாலகிருஷ்ணன்

“ராக்கெட் வேக வீரன் மின்னல் வீரன், சாலையில் பறக்கும் வீரன் என்று தம் நண்பர்களிடம் பட்டப் பெயர் எடுத்தவன் பிரவீன் . இவன், டூவீலர் ஓட்டுவதில் ஆகாய சூரன் ஒட்டுபவன் என்று சொல்வதை காட்டிலும் சாலையில் பறப்பவன் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு வண்டியில் வேகம் படு வேகமாக பாய்ந்து பறப்பான். இவன் சாலையில் டூவீலரில் ஓட்டினால் பொதுமக்களும் எதிர்வரும் வாகனங்களும் மிரளும் அளவு ஓட்டுவான். வேகமாக செல்வது அவனுக்கு ஒரு ஜாலியைக் கொடுக்கும். […]

Loading

சிறுகதை

எண்ணம் மாறும் – ராஜா செல்லமுத்து

பிரபாகரனுக்குப் பிரச்சனையே அவனுடைய எண்ணங்கள் தான். பின்னால் விளையும் நிகழ்வுகளை முன்னாலே அறிந்து கொள்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுய புத்தி இல்லாதவன். அதனால் தான் அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறாகப் போய் முடியும் அவனுக்கு எவ்வளவோ தடவை எடுத்துச் சொன்னாலும் அவன் எதையும் காதில் வாங்காமல் போய்க் கொண்டே இருப்பான். தான் ஓர் அறிவாளி என்ற அச்சில் வாழ்ந்து வருபவன். அவனைச் சுற்றி நல்ல ஆட்கள் இருந்தாலும் அவனுடைய எண்ணம் மட்டும் தவறாக நினைத்துக் […]

Loading

சிறுகதை

பணத்திற்கு ஜாதி ஏது? – ராஜா செல்லமுத்து

குருபரனிடம் நட்பாக பழகுபவர்கள் எல்லாம் அவரை நல்ல மனிதர் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.பார்ப்பதற்கு எளிமை செய்யும் வேலையில் சுத்தம் என்று எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் தான் இருக்கிறது சுத்தமாக வைத்திருப்பார் குருபரன். அதுதான் அவருடைய அடையாளமாக இருந்தது .இன்னும் திருமணம் ஆகாத ஒண்டிக்கட்டை .அவர் வீட்டுக்கு வரும் ஆட்களுக்கு தன் கையாலான தண்ணியாவது கொண்டு வந்து கொடுத்தால் தான் அவருக்கு மனசாறும் . இல்லை யென்றால் வந்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று காெடுக்க வில்லை என்று […]

Loading

சிறுகதை

போதை பேதம்- ராஜா செல்லமுத்து

காலையிலிருந்து இரவு வரை பேருந்து வெப்பத்திலிருந்து புழுங்கி வியர்த்துச் சோர்வாகி அமர்ந்திருந்த நடத்துனர் கேசவனுக்கு எப்போது பஸ் டிப்பாே செல்லும் போய் வண்டியை விட்டுவிட்டு வீட்டிற்கு போய் அப்பாடா என்று தூங்கலாம் என்றிருந்தது. அதையே நினைத்துக் கொண்டே வந்தார் கேசவன். ஆனால் வரும் நிறுத்தங்களில் எல்லாம் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆள் நின்று கொண்டிருந்ததால் ஓட்டுநர் ராகவன் எல்லா நிறுத்தங்களிலும் பஸ்ஸை நிறுத்தி நிறுத்தி ஆளை ஏற்றிக் […]

Loading

சிறுகதை

முன்னாள் ராணுவ வீரர் – ராஜா செல்லமுத்து

15 வருடங்களுக்கு மேல் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராசுக்கு சொந்த கிராமத்திற்கு வந்தது பிடிக்கவில்லை . ராணுவத்தில் இருந்தபோது எதிரிநாட்டை விரட்டுவதற்கு துப்பாக்கி ஏந்தியும் தாய் நாட்டைக் காப்பதற்காக கண்ணும் கருத்துமாக ஊண் உறக்கம் இல்லாமலும் கடமையே கண்ணாக இருந்த ராசு கிராமத்திற்கு வந்ததிலிருந்து வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருந்தார். அவரை சுற்றியுள்ள நண்பர்கள் எல்லாம் ஏதேதோ காட்டு வேலை, தோட்டத்து வேலை, விவசாய வேலைகள் என்று செய்து கொண்டிருந்த போது ராசுவுக்கு நாட்டைப் […]

Loading

சிறுகதை

திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம்- ராஜா செல்லமுத்து

முக்கண்ணன் தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் . இலக்கண இலக்கியங்களில் பயிற்சி பெற்றவர். பேசும் வார்த்தைகள் கூட எதுகை மோனைகள் இருக்கும். செந்தமிழ்ச் சொல்லெடுத்து அழகாக பேசும் தமிழ் மகன் அவர். எப்போதும் தமிழிலேயே உரையாடுவார் அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் தூய தமிழாகத் தான் இருக்கும் . தவறியும் பிறமொழி கலப்பில்லாமல் பேசுவதில் ஆர்வம் உடையவர். வீதியில் இன்னும் பிற இடங்களில் யாராவது அவருடன் வாய் கொடுத்தால் தமிழைத் தவிர வேறு […]

Loading

சிறுகதை

மாற்றம் யாரால்? – மு.வெ.சம்பத்

கதிரவன் அரசு அலுவலகத்தில் பெரிய அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். அடிக்கடி தான் வாழ்ந்த கிராமம், தனது அக்கா, வாழ்ந்த வீடு, நிலம் இவற்றைப் பற்றியே பேசுவது தான் இவரது வாடிக்கை. இந்தப் பேச்சு நாளடைவில் அவர் மனைவி கவிதாவுக்கு எரிச்சலூட்டியதாக அமைந்தது. தனது அக்காவிற்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவது கண்டு கதிரவன் மிகவும் வேதனையடைந்தார். அக்காவின் ஒரே பையன் நந்தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு விவசாயத்தைக் கவனித்து வருகிறான். சிறிய வயதில் குடும்பப் பொறுப்பை […]

Loading

சிறுகதை

சிறைப் புத்தகங்கள் – ராஜா செல்லமுத்து

சென்னை மத்திய சிறையில் இருந்த கைதிகளெல்லாம் இப்போது மனிதர்களாக இருந்தார்கள் .அவர்களைப் பார்ப்பதற்கு இவர்களா குற்றம் செய்து வந்தவர்கள்? என்று கேட்கும் அளவிற்கு அவ்வளவு நல்லவர்களாக மாறி இருந்தார்கள். சிறை காவலர் சுந்தரமூர்த்திக்கும் இது வியப்பாகவே இருந்தது. எப்படி இது சாத்தியம் சட்டமும் தண்டனையும் திருத்தாத இந்த கைதிகளை யார் திருத்தியது ? இவர்களை எல்லாம் ஜெயிலிலே அடைத்து வைத்திருப்பது தவறு என்று சுந்தரமூர்த்திக்கு தோன்றியது. இருந்தாலும் அவர்கள் செய்த தவறு பெரிதாக இருந்ததால் அவர்களை வெளியே […]

Loading

சிறுகதை

ஆழமான உறவுகள் – மு.வெ.சம்பத்

கணேசன் அன்று பத்மநாபன் வீட்டிற்கு வந்து இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சின் நடுவில் கணேசன் தன் வீட்டில் தனது மகன் மற்றும் மகளுக்கு அடிக்கடி நடக்கும் சண்டைகள் பற்றிக் கூறினார். சில சமயங்களில் நான் சிறு வயதில் போட்ட சண்டை பற்றி நினைவுக்கு வந்தாலும், தற்போதுள்ள இளைஞர்கள் போக்கு வேறு விதமாக உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதாகக் கூறினார். பல நேரங்களில் இருவரும் சந்தித்துக் கொள்வதே கிடையாது. நடக்கும் காரியங்களில் தங்கள் பங்கு […]

Loading