பிரதமர் மோடி துவக்கினார் புதுடெல்லி, அக். 14– இந்தியா–இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை “நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘செரியபானி’ என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய துறைமுகங்கள், […]