செய்திகள்

இந்தியாவில் புதிதாக 13 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, நவ. 21– இந்தியாவில் புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 185 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 18 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,606 […]

Loading

செய்திகள்

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி–12 இல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்

இந்தியா கூட்டணியின் மாணவர்கள் அமைப்பு முடிவு டெல்லி, நவ. 21– 2024 ஜனவரி 12 ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த, இந்தியா கூட்டணியிலுள்ள 16 கட்சிகளின் மாணவர் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்திய […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை, நவ. 21– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 45840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன்–ரஷ்யா போர் தொடங்கி, பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை பெரும் பாலும் ஏற்றத்துடனேயே இருந்து வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும் மீண்டும் அடுத்த சில நாட்களில் விலை உயர்ந்து விடுவது வாடிக்கையாகவே உள்ளது. சவரனுக்கு ரூ. 200 உயர்வு அந்த அடிப்படையில் சென்னையில் 22 […]

Loading

செய்திகள்

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

காசா, நவ. 21– காசாவிலுள்ள மருத்துவமனையொன்றில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காசா பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– காசாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியன் மருத்துவமனையைச் சுற்றிலும் நடந்த மோதலின்போது அதன் 2-ஆவது தளத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் நடத்திய […]

Loading

செய்திகள்

அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஆய்வு தகவல் டெல்லி, நவ. 21– இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு, இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென மாரடைப்பால் மரணம் அடையும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என அதிக புகார்கள் எழுந்தது. தடுப்பூசி காரணமல்ல இதனையடுத்து, இந்திய மருத்துவ […]

Loading

செய்திகள்

தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு: தி.மு.க. அறிவிப்பு

சென்னை, நவ. 21– தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டசபைக்கு வருகிற 30ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானில் ரூ.400க்கு சிலிண்டர், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி ராஜஸ்தான், நவ. 21- ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு இன்றுடன் இன்னும் 3 நாட்கள் மட்டுமே […]

Loading

செய்திகள்

உத்தராகண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியீடு

10வது நாளாக மீட்புப் பணி தொடர்கிறது உத்தராகண்ட், நவ. 21– உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா– பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி […]

Loading

செய்திகள்

திரிஷாவைப் பற்றி தவறாகப் பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது: மன்சூர் அலிகான்

என்னை பலிகடா ஆக்கி, நடிகர் சங்கம் நற்பெயர் வாங்க முயற்சி சென்னை,நவ. 21– நடிகை திரிஷாவைப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என்றும், என்னை பலிகடா ஆக்கி, நடிகர் சங்கம் நற்பெயர் வாங்க முயற்சி செய்கிறது என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த […]

Loading

செய்திகள்

போக்சோவில் கைது செய்யப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பென்னாகரம், நவ. 21– சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் […]

Loading