ஆர். முத்துக்குமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள்– டிசம்பர் 5–ம் தேதி, தமிழகமெங்கும் அஞ்சலி செலுத்தும் தினமாக இருந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை, டிசம்பர் 4 அன்று பெய்த வரலாறு காணாத மழைப் பொழிவின் பின்விளைவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஒருமுறை ஜெயலலிதா கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கையில் ஓரு பத்திரிகையாளர் அது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, சிறு நகைப்புடன் கூறிய ஓர் சொற்தொடர், ‘எனக்குத் தண்ணி ராசி உண்டு’ […]