செய்திகள்

வாசகர்களின் பாராட்டுகளுடன் 53வது ஆண்டில் மக்கள் குரல்

ஐயா, அற்புதமான 51 ஆண்டுகள் கடந்து வெற்றிகரமாக 52 வது ஆண்டில் இன்று (செப் 3) வெற்றிப் புன்னகையோடு அடி எடுத்து வைக்கும் “மக்கள்குரலு”க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ; மதிப்பிற்குரிய மக்கள் குரல் ஆசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்; அன்போடு ஆதரவளிக்கும் ஒவ்வொரு மக்கள் குரல் வாசகர்களுக்கும் பணிவன்புடன் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் என் எண்ணங்களை இந்த நன்நாளில் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகம் வரலாற்றில் பல காலக்கட்டங்கள் புரட்சியுடனும் நாட்டு பற்றுடனும் வளர்ச்சிக்கான […]

Loading

செய்திகள்

’பார்முலா4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த

’பார்முலா–4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவரையும் பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:– ’பார்முலா–4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள். செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023 டென்னிஸ் தொடர், ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி– […]

Loading

செய்திகள்

தண்டலம் ஊராட்சியில் செட்டிநாடு மருத்துவமனை புதிய கட்டிடம்

திருப்போரூர், செப் 2 தண்டலம் முதல்நிலை ஊராட்சியில் செட்டிநாடு மருத்துவமனை புதிய கட்டிடம் ராம்பால் நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலம் முதல்நிலை ஊராட்சியில் மேட்டுத்தண்டலம் கிராமத்தில் திருப்போரூர் வட்டாச்சியகம் செல்லும் பிரதான சாலையையொட்டி விநாயகர் கோவில் அருகே ராம்பால் நிர்வாகம் தனது சொந்த செலவில் ரூ. 3 லட்சம் மதிப்பில் செட்டிநாடு மருத்துவமனை மையத்திற்கு புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட மருத்துவமையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தண்டலம் முதல்நிலை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மத்திய கிழக்கில் தெடரும் தாக்குதல்கள்

தலையங்கம் மத்திய கிழக்கில் பதற்றம் இன்னும் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புகள் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக், லெபனான் மீதான தாக்குதலை தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என தெரிவித்தார். கடந்த வாரம், ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவத் தளங்களை குறிவைத்து சுமார் 300 ஏவுகனைகளை ஏவியதாக கூறியது. இதற்கு பதிலளிக்கவே இஸ்ரேல், லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது. தெற்கு லெபனான் பகுதிகளில் ஹெஸ்பொல்லா ராக்கெட் […]

Loading

செய்திகள்

கார்ட்டூன் பார்த்தபோது சிறுவன் கையில் வெடித்த செல்போன்

போபால், செப் 2 மத்திய பிரதேச மாநிலத்தில் கையில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியதில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:– சிந்த்வாரா மாவட்டத்தில் கல்கோட்டி திவாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் ஹர்த்யால் சிங். கூலித்தொழிலாளியான இவர் தமது மனைவியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது 9 வயது மகன் வீட்டில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது செல்போன் சார்ஜ் […]

Loading

செய்திகள்

உருட்டுக் கட்டையால் தாக்கி எலெக்ட்ரிசியன் கொலை

மன்னார்குடி, செப். 1 மன்னார்குடியில் மது அருந்தும்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், உருட்டுக் கட்டையால் தாக்கியதில் எலெக்ட்ரிசியன் பலியானார். மன்னார்குடி தென் வடல் காகிதப்பட்டறை தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், அதிமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சத்யா இவர்களது மகன் ஜெய நாராயணன் (39) தனியார் எலெக்ட்ரிசியனாக வேலைப் பார்த்து வந்துள்ளார். அவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.சனிக்கிழமை நள்ளிரவு, ஜெயநாராயணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பந்தலடி பகுதியில் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அதே பகுதியில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

சிறீலங்கன் ஏர்லைன்சின் 45 வது ஆண்டு விழா

சென்னை, செப் 01 சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவையை தொடங்கிய, தனது 45 வது ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது. சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ந்தேதி தனது விமான சேவையை தொடங்கியது. அப்போது, ஏர் லங்கா என்ற பெயரில் விமான சேவையை தொடங்கிய இலங்கை, இன்று 62 நாடுகளில் 114 நகரங்களுக்கு தனது சேவையை விரிவாக்கி, உலகலாவிய விமான சேவை நிறுவனங்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து சிறீலங்கன் […]

Loading

செய்திகள்

தின கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு திருகோயில் தொழிலாளர்

சென்னை, செப். 1– தமிழ்நாடு கோவில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்டத்தின் எழும்பூர் –- திரு.வி.க நகர் கிளையின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தான ஆலோசனை கூட்டம் சூளை கந்தன் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் வளாகத்தில் கிளை கௌரவத் தலைவர் ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் வேலாயுதம், சென்னை கோட்டத் தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் இரா.ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் க.வெங்கடேசன், பொருளாளர் து.தனசேகர் மற்றும் மாநில மகளிர் […]

Loading

செய்திகள் முழு தகவல் வர்த்தகம்

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ ஓமியம் நிறுவன உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, 39 ஆயிரத்துக்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், என இந்திய அளவில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் மானுடவியல் புலம் நிறுவனம் சென்னை

ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மெண்ட் துறை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சென்னை சிட்டி கேம்பஸ் இணைந்து 2 நாள் பயிற்சிப் பட்டறை சென்னை, செப். 1 எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் சென்னை சிட்டி கேம்பஸில் அறிவியல் மற்றும் மானுடவியல் புல ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மெண்ட் துறை சார்பில் மாநில அளவிலான 2 நாள் பயிற்சிப்பட்டறை நடந்தது. இப்பயிற்சிப்பட்டறையில் மாலிக்குலர் கேஸ்ட்ரானமி, கோல்டு கட்ஸ், பிளேட்டிங் ஆர்ட்டிஸ்ட்ரி உள்ளிட்ட […]

Loading