செய்திகள்

இந்தியாவில் புதிதாக 656 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 21 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 24– இந்தியாவில் புதிதாக 656 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3742 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 852 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

இந்தியா வந்துகொண்டிருந்த மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

சென்னை, டிச. 24– இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மேலும் ஒரு கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.வி கெம் புளூட்டோ கப்பல் மீது நேற்று அரபிக்கடலில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மற்றொரு கப்பல் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் வழியாக வந்த காபான் நாட்டைச் சேர்ந்த சாய்பாபா என்ற கப்பல் […]

Loading

செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை 141 அடியை எட்டியது

2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கூடலூர், டிச. 24– முல்லைப்பெரியாறு அணை 141 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற […]

Loading

செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு நெல்லை, டிச. 22– நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னை, டிச.22– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.81க்கும், ஒரு கிலோ ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 ராணுவத்தினர் மரணம்

சிறீநகர், டிச. 22– ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கும் – பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ரஜோரியின் பூஞ்ச் பகுதியில் உள்ள தேரா கி காலி என்ற இடத்தைச் சுற்றி, பயங்கரவாத நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், ராணுவம், எல்லைப் பாதுகாப்புப்படை மற்றும் போலீசார் இணைந்து கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 5 ராணுவத்தினர் பலி அப்போது, 2 ராணுவ வாகனங்களின் மீது மறைந்து இருந்து பயங்கரவாதிகள் […]

Loading

செய்திகள்

சென்னை–தூத்துக்குடி இடையே ரெயில் சேவை தொடங்கியது

சென்னை, டிச. 22– 4 நாள்களுக்கு பிறகு சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே இன்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கி உள்ளது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிகப் பலத்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் தொலை தூர ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சீரான ரெயில் சேவை தற்போது மழை நின்று […]

Loading

செய்திகள்

கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதி, பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம், டிச. 21– கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், குடியரசு தலைவருக்கும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தலைநகர் டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா என பல மாநிலங்களில் இந்த போக்கு அதிக அளவில் காணப்படுகிறது. மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 640 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 15 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 22– இந்தியாவில் புதிதாக 640 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2997 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 594 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

வெள்ளத்தால் பாதித்திருக்கும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனைகள்:சிவசங்கர் ஆய்வு

சென்னை, டிச.22– முதலமைச்சரின் உத்தரப்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நேற்று (21–ந் தேதி), கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பணிமனைகளை, நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குரத்துக் கழக நகர், புறநகர் கிளைகள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தூத்துக்குடி பணிமனையையும் நேரடியாக சென்று பார்வையிட்டு, […]

Loading