செய்திகள்

ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா: மராட்டிய சபாநாயகர் அறிவிப்பு

மும்பை, ஜன.11- சிவசேனா 2 அணிகளை சேர்ந்த எந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், ஷிண்டே அணியினர் தான் உண்மையான சிவசேனா என்றும் மராட்டிய சபாநாயகர் அறிவித்தார். மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. மொத்தம் 55 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அந்த கட்சியை ஏக்நாத் ஷிண்டே உடைத்தார். 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அவர் தனதாக்கி கொண்டதால், உத்தவ் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மைக்ரேன் தலைவலியை போக்கி பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் சீரகம்

நல்வாழ்வு சிந்தனை சீரகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி போகும்; பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராகும் . சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில்கலந்து மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும் பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து. வீட்டில் […]

Loading

செய்திகள்

அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணிகளுக்கு ஜூன் மாதம் தேர்வு

சென்னை, ஜன.11- அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.) போல ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வித் துறைகளின் கீழ் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வு களை நடத்தி தகுதியானவர்களை நியமனம் செய்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு […]

Loading

செய்திகள்

முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசு பள்ளிகளை காப்போம்

‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் அழைப்பு சென்னை, ஜன.10- ‘முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசு பள்ளிகளை காப்போம்’ என்று விழுதுகள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துரையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாசித்தார். முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித் துறை […]

Loading

செய்திகள்

கன மழை: குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் ரத்து

குன்னூர், ஜன. 10– குன்னூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் 2 நாட்கள் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதலே பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், தலைகுந்தா, பிங்கா்போஸ்ட், லவ்டேல், சாந்தூா், கேத்தி, […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா சபாநாயகருக்கு எதிராக பிரமாணப் பத்திரம்: உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே சார்பில் தாக்கல்

மும்பை, ஜன. 10– மகாராஷ்டிரா சபாநாயகருக்கு எதிராக சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் உள்ள தனது மாதோஸ்ரீ இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:– “முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரோடு சேர்ந்து தனி அணியாக செயல்பட்ட எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் 31, 2023 […]

Loading

செய்திகள்

பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து, அதனை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குங்கள்: மேயர் பிரியா

சென்னை, ஜன. 10– சென்னை மாநகராட்சியின் சார்பில் போகிப் பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தியாகராய நகர் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணியினை மேயர் ஆர்.பிரியா நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் பேசும்போது தெரிவித்ததாவது:– பள்ளிப்பருவம் என்பதே வாழ்க்கையின் மிகவும் முக்கியமான பருவம். இதில் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதோடு மட்டுமில்லாமல், படிப்பில் அதிக கவனம் செலுத்தி சிறப்பாக […]

Loading

செய்திகள்

போராட்டம் நடத்த உரிமையுள்ளது, பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது: ஐகோர்ட்

அகவிலைப்படி வழங்குவது பற்றி அரசு பதிலளிக்க உத்தரவு சென்னை, ஜன. 10– தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.இதற்கிடையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மூத்த வக்கீல் […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகை: நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்

சென்னை, ஜன. 10– பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்களுக்காக சிறப்பு ரெயில்கள் ஏற்கனவே விடப்பட்டன.தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் கணிசமாக உயர்ந்தது. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது.கூட்ட நெரிசலை குறைக்க மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்-தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்-திருநெல்வேலிக்கு முன்பதிவு சிறப்பு ரெயிலும் […]

Loading

செய்திகள்

சுற்றுலா துறையைத் தட்டி எழுப்பும் மாலத்தீவின் சர்ச்சை

நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் பொறுப்புள்ள பதவியில் அமர்ந்தவுடன் பணிவும் பொறுப்பாக செயல்படும் தன்மையும் மிக அவசியமாகும். அதுவே அவர்கள் ஏற்று இருக்கும் பதவிக்கும் அழகு. சமீபத்தில் மாலத்தீவின் அமைச்சர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட லட்சத்தீவை பிரதமர் மோடி மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற நினைக்கிறார். இது மாலத்தீவை குறிபார்த்து எடுக்கப்படும் நடவடிக்கை என்ற தோரணையில் விமர்சனைங்களை வெளியிட அவை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவ பெரும் சர்ச்சை ஏற்பட ஆரம்பித்தது. நமது பிரதமர் மோடியை விமர்சித்த […]

Loading