மும்பை, ஜன.11- சிவசேனா 2 அணிகளை சேர்ந்த எந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், ஷிண்டே அணியினர் தான் உண்மையான சிவசேனா என்றும் மராட்டிய சபாநாயகர் அறிவித்தார். மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. மொத்தம் 55 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அந்த கட்சியை ஏக்நாத் ஷிண்டே உடைத்தார். 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அவர் தனதாக்கி கொண்டதால், உத்தவ் […]