செய்திகள்

போராட்டம் நடத்த உரிமையுள்ளது, பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது: ஐகோர்ட்

அகவிலைப்படி வழங்குவது பற்றி அரசு பதிலளிக்க உத்தரவு சென்னை, ஜன. 10– தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.இதற்கிடையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மூத்த வக்கீல் […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகை: நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள்

சென்னை, ஜன. 10– பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்களுக்காக சிறப்பு ரெயில்கள் ஏற்கனவே விடப்பட்டன.தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் கணிசமாக உயர்ந்தது. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது.கூட்ட நெரிசலை குறைக்க மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்-தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்-திருநெல்வேலிக்கு முன்பதிவு சிறப்பு ரெயிலும் […]

Loading

செய்திகள்

சுற்றுலா துறையைத் தட்டி எழுப்பும் மாலத்தீவின் சர்ச்சை

நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் பொறுப்புள்ள பதவியில் அமர்ந்தவுடன் பணிவும் பொறுப்பாக செயல்படும் தன்மையும் மிக அவசியமாகும். அதுவே அவர்கள் ஏற்று இருக்கும் பதவிக்கும் அழகு. சமீபத்தில் மாலத்தீவின் அமைச்சர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட லட்சத்தீவை பிரதமர் மோடி மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற நினைக்கிறார். இது மாலத்தீவை குறிபார்த்து எடுக்கப்படும் நடவடிக்கை என்ற தோரணையில் விமர்சனைங்களை வெளியிட அவை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவ பெரும் சர்ச்சை ஏற்பட ஆரம்பித்தது. நமது பிரதமர் மோடியை விமர்சித்த […]

Loading

செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நெல்லை, ஜன. 10– தாமிரபரணி ஆற்றில் இன்று 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக […]

Loading

செய்திகள்

குஜராத்தில் 10 வது உலக வர்த்தக மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

காந்தி நகர், ஜன. 10– குஜராத்தில் 10 வது உலக வர்த்தக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 3 நாள் மாநாடு மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் குஜராத்திற்கு சென்றடைந்தார். துடிப்பான […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 605 பேருக்கு கொரோனா: 4 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 16 பேருக்கு தொற்று டெல்லி, ஜன.10– இந்தியாவில் புதிதாக 605 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3643 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 475 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading

செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: உ.பி.யில் 22–ந்தேதி பொது விடுமுறை

லக்னோ, ஜன. 10– அயோத்தியில் வரும் 22–ந்தேதி நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அன்று பொது விடுமுறை விடப்படுவதாக உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். நாடு முழுவதும் வி.ஐ.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் […]

Loading

செய்திகள்

3 பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல்குழு அறிவிப்பு வாபஸ்: கவர்னர் மாளிகை தகவல்

சென்னை, ஜன.10-– பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியுடன் 3 பல்கலைக் கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை வாபஸ் பெறுவதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி, பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்காக 3 பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 6-–ந்தேதி அறிவிப்பாணைகளை […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கையை நீட்டி மோதிரம் காட்டி பேமன்ட் செய்யும் புதிய ஸ்மார்ட் ரிங் அறிமுகம்

அறிவியல் அறிவோம் போனும் கார்டும் வேண்டாம்; கையை நீட்டி மோதிரம் காட்டி பேமன்ட் செய்ய வசதியான அதிநவீன புதிய ஸ்மார்ட் மோதிரத்தை செவன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது போட் மற்றும் நாய்ஸ் பிரான்டுகளை தொடர்ந்து செவன் எனும் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் ரிங் கான்டாக்ட்லெஸ் பேமன்ட் செய்யும் வசதியை வழங்குகிறது. செவன் நிறுவனத்தின் புதிய 7 ரிங்-ஐ மெல்ல தட்டினாலே பேமண்ட் செய்ய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சினிமாத் துறைக்கு பொற்காலம், ஆனால் ரசிகர்கள் வராமல் போவதால் தவிக்கும் திரையரங்குகள்!

ஆர். முத்துக்குமார் பண்டிகை நெருங்கி விட்டால் தமிழகமெங்கும் என்ன படம் ரிலீசாகப் போகிறது? என்ற விவரம் எல்லோர் இல்லங்களிலும் இருக்கும். சமீப காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் படங்களைத் தவிர திரையரங்குகளில் ஆள் நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை. ஆங்கிலப் படங்களும் வேற்று மொழி திரைப்படங்களும் பெருவாரியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அடி வசனங்களுடன் இருப்பதால் ஓடிடி தளங்களில் ரசிக்கப்படுகிறது. இது தமிழ்த் திரை உலகிற்கு பெரிய இழப்பாக இருக்காது என்றாலும் திரையரங்கங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் அங்கேயெல்லாம் அடுத்த 5 […]

Loading