செய்திகள் வாழ்வியல்

வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வழிகள்

நல்வாழ்வு சிந்தனைகள் வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறியத் தொடர்ந்து படியுங்கள். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம் வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். உணவுப்பழக்கம் தவிர […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மூட்டுவலியை நீக்கும் விளக்கெண்ணெய்

நல்வாழ்வுச்சிந்தனை நடுத்தர வயது முதல் முதியோர்கள் வரை, அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக, மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது. தினமும் சில துளிகள் விளக்கெண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும். Arthritis போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும். இன்று பெரும்பாலானவர்கள், பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகின்றது. இது எதிர்காலத்தில் கண் பார்வைத் திறனை பாதிக்கும். […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சீரகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி போகும்; பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராகும்

நல்வாழ்வு சிந்தனை சீரகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி போகும்; பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராகும் . சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில்கலந்து மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும் பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து. வீட்டில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘ நெய் ’

வயிறு குடலை வலுவாக்கி புற்றுநோய் வராமல் தடுக்கும் நல்வாழ்வு சிந்தனைகள் நெய் சாப்பிட்டால் முழு உடல் நலம் கொடுக்கும் ; நீண்ட ஆரோக்கியம் தரும். நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தபோது அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கிறது. எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு உருக்கப்படுகின்றது? பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரைக் கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி […]

Loading

வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி, காய்ச்சல், இருமலை குணமாக்கும் வெல்லக்கட்டி

வெல்லம் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்புப் பொருட்களை தயாரிப்பதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை பயன்பாடே அதிக அளவில் உள்ளது. அதிரசம் போன்ற பல இனிப்பு வகைகளில் பெரும்பாலும் வெல்லக்ட்டி நாட்டுச் சர்க்கரையே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் எதுவும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும். குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் பல விதமான நோய்களை தவிர்க்கலாம். இந்நிலையில் வெல்லம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் . […]

Loading

வாழ்வியல்

பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, முதுகுவலி, அரிப்பு நீக்கும் நுங்கு

நல்வாழ்வு சிந்தனைகள் நுங்கில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் , பொட்டாசியமும் உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பொட்டாசியம் அவசியம் ஆகும். பெரும்பாலும் இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வெள்ளைப் படுவது அவர்கள் இளமைப் பருவத்தை கடந்தவுடன் அதிகரிக்கிறது. மாத விடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்றுவலி, முதுகுவலி, அரிப்பு போன்றவற்றின் காரணமாக உள்ள இந்த பிரச்சனையை நீக்குவதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் காரணமாக இந்தப் பிரச்சனை தீரும்.

Loading

செய்திகள் வாழ்வியல்

பாலில் மிளகு மஞ்சள் பனங்கல்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்தால் ஜலதோஷம் வராது

நல்வாழ்வு சிந்தனை மழைக்காலங்களில் அடிக்கடி ஜலதோஷம் வரும் என்பதும் ஜலதோஷம் வந்தால் மூன்று நாட்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் என்பதும் தெரிந்ததே . இந்த நிலையில் ஜலதோஷம் வந்தால் சில மருந்துகளை சாப்பிட்டால் உடனடியாக சரியாகி விடும். குறிப்பாக நிலவேம்பு குடிநீர் சாப்பிட்டால் ஜலதோஷம் வரும் நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வருவது தடுக்கப்படும். அதேபோல் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் ஜலதோஷம் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம் தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும் என்றும் தினமும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

எலும்புகளை வலுவாக்கும் வெல்லம்

நல்வாழ்வு சிந்தனைகள் குளிர்காலத்தில் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நாட்களில் உணவு மற்றும் பானங்களில் மாற்றத்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் உள்ளன. வெல்லம் சாப்பிடுவதால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெல்லத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். எலும்புகளை வலுவாக்கும் வெல்லம் வெல்லத்தில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். வெல்லம் தசைகளின் வலிமைக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இரத்த சோகையை போக்கும் வெல்லத்தில் […]

Loading

வாழ்வியல்

அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி நோய்களைத் தடுக்கலாம்

நல்வாழ்வுச் சிந்தனை பழ உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தினமும் ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான். பழங்களில் உடலுக்கு அதிகம் சேரக் கூடாத கெட்ட கொழுப்புச் சத்துக்கள் இல்லை. ஆனால், பால், […]

Loading

வாழ்வியல்

மலச்சிக்கல் நீக்கி மலக்குடல் புற்று நோய் வராமல் தடுக்கும் உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும். உருளைக் கிழங்கின் இலை இசிவு நோயை அகற்றக் கூடியது. மலத்தை இளக்கக் கூடியது, சிறந்த சிறுநீர்ப் பெருக்கி, சிறந்த நரம்பு வெப்பு அகற்றி உருளைக் கிழங்கை உணவாகக் கொள்வதால் உடல் நலம் பேணிக்காக்கப்படுகிறது. உருளைக் கிழங்கால் உடல் எடை குறைகிறது. சர்க்கரை நோய்க்கும் துணை மருந்தாகின்றது. வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களைப் போக்கக் கூடியது. மலச்சிக்கலை மறையச் செய்வது. வெளிப்பூச்சாகவோ மேல்பற்றாகவோ பயன்படுத்துவதால் தீக்காயங்கள், நீர்க் […]

Loading