வாழ்வியல்

உலர் திராட்சை சாப்பிட்டால் சிறந்த கண்பார்வை கிடைக்கும் ; எலும்புகளை வலுப்படும்

நல்வாழ்வு சிந்தனை உலர் கருப்பு திராட்சையில் அதிக அளவு உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கின்றன. இதில் உள்ள பாலிபினோலிக் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சேர்மங்கள் பார்வையை பலவீனப்படுத்தும் மற்றும் கண் தசை செயலிழப்பை ஊக்குவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. இதன் விளைவாக, கண்கள் மற்றும் பார்வையின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுத்துகிறது. எலும்புகளுக்கு நல்லது : ஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் குறைபாட்டினால் எலும்புகளில் ஏற்படும் ஒரு வகை கோளாறு ஆகும். இது கடுமையான எலும்பு […]

Loading

வாழ்வியல்

உருளைக்கிழங்கு சாறு தடவினால் முகம் பளபளப்படையும்; முகச் சுருக்கங்கள் நீங்கும்

நல்வாழ்வுச் சிந்தனை பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேல்பற்றாகப் போடுவதால் தோல் மேல் இருக்கும் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியவை குணமாகும். பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும் முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும். […]

Loading

வாழ்வியல்

குறைந்த செலவில் புதுமையான தண்ணீர் விநியோகம்: மும்பை –சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் தண்ணீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், தண்ணீர் வீணாதல் மற்றும் வலுவிழந்துவரும் தண்ணீர் உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகளை நியாயமான செலவில் எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கு மராட்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள 20,000-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இரு சிறு நகரங்கள் உதாரணமாக உள்ளன. ஏற்கனவே உள்ள குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ‘ஷாஃப்ட் வித் மல்டிப்பிள் அவுட்லெட்ஸ்’ என்னும் நிறைய துளைகள் கொண்ட தண்டு போன்ற அமைப்பை ஐஐடி பம்பாய் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

டைப் 2 நீரிழிவுக்குப் புதிய மருந்து : ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் போதைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தும் ஓப்பியாய்டு மருந்தை செலுத்துவதன் மூலம் உடலில் உள்ள அதிகபட்ச கணையநீரைக் குறைக்க முடியும் என்று மாண்டி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் கணையநீர் சுரப்பு ரத்தத்திலிருந்து குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு உயிரணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு காரணங்களால் கணையநீர் பயன்படுத்தும் திறனை செல்கள் இழக்கும்போது டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஹைபர் இன்சுலினீமியா எனப்படும் நிலையை அடையும்போது, அதிகப்படியான கணையநீர் ரத்த ஓட்டத்தில் பயணிக்கிறது. கணையநீர் எதிர்ப்பு மற்றும் ஹைபர் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நீரில் உள்ள ஆர்சனிக் மாசுவை அகற்ற மலிவான தொழில்நுட்பம் : ரூர்க்கி ஐஐடி உருவாக்கியது

அறிவியல் அறிவோம் நீரில் உள்ள ஆர்சனிக் மாசுவை அகற்ற மலிவான தொழில்நுட்பத்தை ரூர்க்கி ஐஐடி உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ஐஐடி-ரூர்க்கியின் பாலிமர் மற்றும் செயல்முறைப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரான அபிஜித் மைதி, தனது மில்லியன் கணக்கான சக குடியிருப்பாளர்கள் ஆர்சனிக் மாசு உள்ள அசுத்தமான நிலத்தடி நீரை உட்கொள்வதால் அவதிப்படும் மாநிலத்தில் இருந்து வந்தவர். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மார்ச் 2017 அறிக்கையின்படி, 1.04 கோடிக்கும் அதிகமான ஆர்சனிக் பாதிக்கப்பட்ட நபர்களுடன் மேற்கு வங்கம் “இந்தியாவில் […]

Loading

வாழ்வியல்

புதியவகை சிமெண்ட் கண்டுபிடிப்பு : சென்னை ஐஐடி ஆராய்ச்சி வெற்றி

அறிவியல் அறிவோம் கார்பன் வெளியேற்றம் மற்றும் செலவை குறைக்கும் புதிவகை சிமெண்ட்டை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தையும் உற்பத்தி செலவையும் குறைக்கும் புதிய வகை சிமெண்ட் வகையை உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடியின் பேராசிரியர் மனு சந்தானம் தெரிவித்தார். உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் சிமெண்ட் உற்பத்தித் தொழில்களால் மட்டும் கிட்டத்தட்ட 8 விழுக்காடு வெளியேறுகிறது. இதனால் சிமெண்ட் உற்பத்தியால் ஏற்படும் கார்பன் அளவை குறைக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அந்த வகையில், சென்னை ஐஐடி கார்பன் […]

Loading

வாழ்வியல்

பலமுறை பயன்படுத்தும் இயற்கை நாப்கின்கள்! – மாணவியின் புது முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றி

அறிவியல் அறிவோம் சானிட்டரி நாப்கின் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தெலங்கானா மாநிலம் முலக்கால்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தீர்வு கண்டுள்ளனர். நீர் பதுமராகம், மஞ்சள், வேம்பு, வெந்தயம் மற்றும் சப்ஜா விதைகளைக் கொண்டு, பலமுறைப் பயன்படுத்தும் நாப்கின்களைத் தயாரித்து அசத்தியுள்ளனர். இந்த நாப்கின்களுக்கு `பெண்கள் பாதுகாப்பு நாப்கின்’ என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மாணவி சுவாதி, “நாப்கின் தயாரிக்க நாங்கள் பயன்படுத்தியுள்ள நீர் பதுமராகம் பழங்காலத்தில் பெண்கள் பயன்படுத்திய முறைதான். இதை சமகாலத்துக்கு […]

Loading

வாழ்வியல்

செல்போன், லேப்டாப் சார்ஜ் போட சோலார் மரம்! அவசரத் தேவைக்கு அரிய கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் கல்லூரி மாணவர் குழுவினர் சோலார் பேனல் மரம் ஒன்றை வடிவமைத்திருக்கின்றனர். இதில் செல்போன், லேப்டாப், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும்படியான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களும் மாற்றம் அடைந்து வருகின்றனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டைக் கூறலாம். பேட்டரி பைக், கார் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதைப் பயன்படுத்துபவர்கள் வெளி இடங்களுக்குச் செல்லும்போது பேட்டரி தீர்ந்துவிட்டால் பெரும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதைத் தீர்க்க […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மின்சாரத்தை சேமிக்கும்’ ஹைட்ரோ எலக்ட்ரிக் பயோ செல்’

இந்திய விஞ்ஞானிகோபால் கண்டுபிடிப்பு அறிவியல் அறிவோம் ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்த சூழ்நிலையில் இருந்து தன் அறிவாற்றலலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார் கோபால். வாழைப்பழச் சாறு மூலம் ஹேர் டை உருவாக்குவது, காகிதக் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது முதலானவை கோபாலின் தனித்துவமான கண்டுபிடிப்புகள். 5000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தரக்கூடிய ‘ஜி ஸ்டார் பவுடர்’, 50 ஆயிரம் வால்ட் மின்சாரத்தை சேமிக்கக் கூடிய ‘ஹைட்ரோ எலக்ட்ரிக் பயோ செல்’, சூரிய சக்தியையும் காற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட ‘சோலார் மைல்’ எனும் இவரது கண்டுபிடிப்பு […]

Loading