செய்திகள் வாழ்வியல்

மைக்ரேன் தலைவலியை போக்கி பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் சீரகம்

நல்வாழ்வு சிந்தனை சீரகம் சாப்பிட்டால் மைக்ரேன் தலைவலி போகும்; பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராகும் . சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில்கலந்து மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும் பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து. வீட்டில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கையை நீட்டி மோதிரம் காட்டி பேமன்ட் செய்யும் புதிய ஸ்மார்ட் ரிங் அறிமுகம்

அறிவியல் அறிவோம் போனும் கார்டும் வேண்டாம்; கையை நீட்டி மோதிரம் காட்டி பேமன்ட் செய்ய வசதியான அதிநவீன புதிய ஸ்மார்ட் மோதிரத்தை செவன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது போட் மற்றும் நாய்ஸ் பிரான்டுகளை தொடர்ந்து செவன் எனும் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் ரிங் கான்டாக்ட்லெஸ் பேமன்ட் செய்யும் வசதியை வழங்குகிறது. செவன் நிறுவனத்தின் புதிய 7 ரிங்-ஐ மெல்ல தட்டினாலே பேமண்ட் செய்ய […]

Loading

செய்திகள் வாழ்வியல்

காசநோய், நுரையீரல் நோய்களைக் குணமாக்கும் வெந்தயக் கீரை

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால்வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோய் நுரையீரல் நோய் குணமாகும். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம் செய்யும் மின்சார மொபட்

இந்திய ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு! வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணத்தை மேற்கொள்ளும் வகையிலான மின் வாகனங்களை ஐதராபாத் ஐஐடி மாணவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐஐடி ஐதராபாத் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ப்யூர் எனர்ஜி நிறுவனம் ‘பியூர் இவி’ என்ற பெயரில் மின் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த பியூர் இவி நீடித்து உழைக்கும் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும் இரண்டு சக்கர மின் வாகனங்களை இந்தியச் சாலைகளுக்கு அறிமுகம் […]

Loading

வாழ்வியல்

“ஸ்கர்வி” என்னும் ரத்தப் போக்கு நோய்க்கு உருளைக்கிழங்கு மிகச்சிறந்த தீர்வு

நல்வாழ்வுச் சிந்தனை * உருளைக்கிழங்கு “ஸ்கர்வி” என்னும் ரத்தப் போக்கை உண்டாக்கும் நோய்க்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும். “ஸ்கர்வி” என்னும் நோய் விட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படும் ஓர் நோய் ஆகும். இதனால் ஈறுகளினின்று எளிதில் ரத்தம் வெளியேறுதல் அல்லது எங்கேனும் அடிபட்ட போது அதிக ரத்தப்போக்கு ஆகியன உண்டாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் “ஸ்கர்வி” நோய்க்கு உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு அரைத்து பசையாக உள்ளுக்குப் கொடுப்பது ஓர் நல்ல தீர்வாகும். புளிக்காய் உண்பது “ஸ்கர்வி” […]

Loading

செய்திகள் வாழ்வியல்

பார்வை இழந்தவர்களுக்கு ஸ்மார்ட் கடிகாரம்! கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

அறிவியல் அறிவோம் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஒன்றை கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இத்தகைய பிரத்தியேகமான ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இவர்கள், ஆம்ப்ரேன் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் சேர்ந்து உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாப்டிக் என்பது தொடும் போது ஏற்படும் உணர்வுகள் மூலம் செயல்படுவதைக் குறிக்கிறது. இந்த ஹேப்டிக் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சளி, இருமல் , கப நோய் ,வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் மணத்தக்காளி

நல்வாழ்வுச் சிந்தனை மணத்தக்காளி பழங்களை நன்றாக உலர வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் வற்றல் சிறந்த மருந்து. பசியை அதிகரித்து உடலுக்கு போஷாக்கை வழங்கும். காய்ச்சல் காரணமாக நாவில் ஏற்படும் கசப்பு மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம். நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும் இதன் வற்றல் பயன்படுகிறது. சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வற்றலை லேசாக நெய்யில் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சளி , ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்து

சென்னை ஐஐடி வேதியியல் பேராசிரியை பூங்குழலி கண்டுபிடிப்பு அறிவியல் அறிவோம் சளி , ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்தை சென்னை ஐஐடி வேதியியல் பேராசிரியை டாக்டர் பூங்குழலி கண்டுபிடித்துள்ளார். சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவு பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பூங்குழலி. இவர் மத்திய அரசு நிதி உதவியுடன் சமீபகாலமாக வேதிப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தற்போது, அவர் பென்சோ பி தயோஃபேன் என்ற புதிய வேதிப்பொருளை கண்டுபிடித்து உள்ளார். இந்த வேதிபொருள் சளி எலும்புருக்கி […]

Loading

செய்திகள் வாழ்வியல்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்க தினசரி செய்ய வேண்டியது என்ன?

நல்வாழ்வுச் சிந்தனை பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மிகவும் முக்கியம். நன்கு செயல்படும் நோய்எதிர்ப்பு ஆற்றல் அமைப்பு நோய் தொற்றுக்களை உங்கள் உடலுக்குள் செல்ல அனுமதிக்காது. சளி முதல் காய்ச்சல் வரை கோவிட்-19 வரை, உங்கள் உடலை பாதுகாக்க நோய்எதிர்ப்பு சக்தி அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதே உங்கள் முதல் பாதுகாப்பு. பொதுவான நல்ல ஆரோக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது உங்கள் நோய்எதிர்ப்பு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வழிகள்

நல்வாழ்வு சிந்தனைகள் வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறியத் தொடர்ந்து படியுங்கள். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம் வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். உணவுப்பழக்கம் தவிர […]

Loading