* தாயின் மடியில் “பட்டினி” என்ற பயிற்சி வகுப்பில் “வறுமை” என்னும் பாடம் படித்தவர் புரட்சித்தலைவர் * எதிரிகள் ஆசி கேட்டாலும் மனசார ‘வாழ்க’ என்று வாழ்த்திய பொன்மனச் செம்மல் எம்ஜிஆரின் உள்ளம் எங்கே? உணர்வு எங்கே? மக்கள் நலக் கொள்கை எங்கே? கோட்பாடுகள் எங்கே? மதுவிலக்கு ஏன் ரத்து? விடுதலைப்புலிகளுக்கு ஏன் ஆதரவு? பார்வையின் மறுபக்கம் எம்.ஜி.ஆர். “நாடோடி மன்னன்” தமிழ் சினிமா உலகை புரட்டிப்போட்ட படம். பிற்காலத்தில் தமிழக அரசியலையும் கூட… “நீங்கள் மாளிகையில் […]