“எந்த விதைக்குள் எத்தனை வீரியமான மரம் இருக்கிறது என்பது தெரியாது” என்பது நாட்டுப்புற மொழி. ஆம், அப்படித்தான், ஒரு சிற்றூரின் தெருவில் கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறுவன் ஆஸ்திரேலியா நாட்டு மண்ணில் கால்பதிப்பான் என்றும் கூட யாரும் கணித்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணை மிதித்ததோடு மட்டுமல்லாமல், சிட்னி கிரிக்கெட் விளையாட்டு திடலில் விளையாடினால், அதுதான் மேல் சொன்ன பழமொழியின் முழு பொருள். இந்த சிற்றூர் நடராஜன் என்ற விதைக்குள் மிகப்பெரிய யார்க்கர் நடராஜன் என்ற மரம் […]