பிள்ளைத்தமிழ் – ராஜா செல்லமுத்து
எங்கும் தமிழ் .எதிலும் தமிழ். பேசுவதும் எழுதுவதும் தமிழ் என்று தன் தமிழ் முழக்கத்தை எங்கு சென்றாலும் பறைசாற்ற தவறுவதில்லை திருமலை. அவர் ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியர். எப்போதும் தமிழ் பற்றியே பேசுவார். யாராவது தப்பித் தவறி ஆங்கிலத்தில் பேசி விட்டால், தவறு தமிழில் தான் பேச வேண்டும் என்று அங்கேயே அழுத்தம் திருத்தமாகச் சண்டைப் போட்டுச் சொல்வார். அவர் டீக்கடையில் இருந்தால் யாராவது காபி கொடுங்கள் என்று கேட்டால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எப்படி […]