… லட்சுமணனைத் திட்டிக் கொண்டிருந்தாள் தேவகி. ” இதெல்லாம் தேவையா உங்களுக்கு ? இதப் போய் எடுத்துட்டு வந்து இருக்கீங்க…
யாருக்காகவும் வாழாத ராகவேந்திரன் இப்போது நான்கு பேர்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனின் செய்கை, அவனின் நடவடிக்கை, அவனின் சுயநலம், அவனுக்காக…
அவளைப் பார்த்ததும் இத்தனை வலி எனக்கு இருக்குமென்று தெரியாது. அவளின் கண்களைக் கண்டதும், என் கண்களில் ஏன் இவ்வளவு நீர்…
இவ்வளவு பெரிய குடும்பம். எவ்வளவு பணக்காரர்கள். இவர்கள் போய் இப்படி பத்திரிக்கை அடித்திருக்கிறார்களே? அதுவும் அவர்களின் பெண் குழந்தைக்கு திருமணம்…
சாரதா அரசாங்க பணியில் பொதுப் பணித்துறையில் சேர கடிதம் வர, தனது ஊருக்குப் பக்கத்திலேயே உள்ள அலுவலகத்தில் பணி நியமனம்…
ஒரு பெண் நமக்கு பணம் கொடுக்கிறாள். அவள் எதற்காக பணம் கொடுக்கிறாள்? அறிமுகமே இல்லாத பெண் ஆயிற்றே அவள் ?…
அந்த மருத்துவமனையில் எப்போதும் இல்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் என்று இல்லாமல் நோயாளிகளே இல்லாமல் நிறைய…
மன அமைதி தேடி எங்காவது அமரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலுக்கு ஒரு பூங்காவில் தியான மண்டபம் தென்பட்டது ….