‘‘கருப்பா நில்லு’’, என்கிட்ட கடன் வாங்கி நாலு மாசமாகுது. நீ ரெண்டு மாசம் ஒழுங்கா வட்டி கொடுத்தே; அதுக்கப் புறம்…
நூறடிச் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது பொலிரோ கார் . எதிர் திசையில் இருந்த சிக்னல் விழ,சட்டென பிரேக் அடித்து…
… ஏங்க சாப்பாடு எடுத்து வைங்க. நீங்க சாப்டீங்களா ? பிள்ளைங்க சாப்பிட்டார்களா? நான் வரணும் அப்படிங்கறதுக்காக நீங்க வெயிட்…
பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் கோபம் கொந்தளித்தவனாக இருப்பான் கோவிந்தன். பின் இருக்காதா? கோவிந்தனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவனிடம்…
அன்றும் வழக்கமான காட்சி நடைபெற்றது சிவராமனின் தாய்க்கும் தாரத்திற்கும் தான். மனைவி பிரியா சொன்னாள்: இன்று பச்சைப் பட்டாணி பொரியல்…
முனியாண்டி விவசாய வேலைக்குச் சென்று வந்தான். ஆனால் தற்போது போதிய மழை இல்லாததால் விவசாயம் நடைபெறவில்லை. மேலும் விவசாய நிலங்கள்…
கீதா தனது படிப்பு முடிந்ததும் திருச்சியில் வேலைக்குச் சேர்ந்தாள். திருவரங்கத்தில் உள்ள ராகவனுக்கும் கீதாவிற்கும் திருமணம் முடிந்து திருவரங்கத்தில் அவர்கள்…
‘‘அப்பா நீங்க எப்ப ரிட்டையர்மென்ட் ஆகப் போறீங்க ’’ என்று மகன் செல்வன் தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு தந்தை…