அன்பும் பாசமும் யாவருக்கும் பொதுவானதே. அந்த ஊர் இந்தியாவின் கடைசி எல்லை ஊர். ஒரு தெரு, இந்தியாவின் கடைக்கோடி. அடுத்த தெரு பாகிஸ்தானின் முதல் தெரு. இரு நாட்டிற்கும் பொதுவாக ஒரு பூங்கா இருக்கும். இரு நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் அந்தப் பூங்காவில் மகிழ்ச்சிகரமாக ஓடி ஆடி விளையாடினார்கள். இரு எதிர்வீட்டு நண்பர்களும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டனர். இந்தியன் ராம்குமாரும் பாகிஸ்தான் ரஹ்மானும் ஒன்றாக உட்கார்ந்து பேசி […]