ஓட்டலுக்குள் நுழைந்த முரளியால் சாப்பிடவே முடியவில்லை .அவன் ஆர்டர் செய்தது. நல்ல அசைவ உணவு தான் என்றாலும் அவனால் அதை ஒப்பிச் சாப்பிட முடியவில்லை. அவன் முன்னால் மீன், கறி, பிரியாணி என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அவனால் அதை எடுத்து சாப்பிடுவதற்கு என்னவோ பாேல இருந்தது. அவ்வளவு பசியாக இருந்தது. சாப்பிடுவதற்குத் தானே இந்த ஓட்டலுக்குள் நுழைந்தோம் ? ஏன் நம்மால் சாப்பிட முடியவில்லை. மனம் கிடந்து அடித்துக் கொண்டது. எழுந்து போய் விடலாமா? என்று கூட […]