சிறுகதை

தேவநாதன் என்ற கிறுக்கன் – ராஜா செல்லமுத்து

சென்னை நகரம் முழுவதும் மெட்ரோ ரயில் போடும் திட்டத்திற்காக ஆங்காங்கே அடைப்புகளும் பெரிய பெரிய எந்திரங்கள் வேலை செய்வதும் இருவழிச் சாலை ஒரு வழிச்சாலையாவதும் ஒரு வழிச்சாலை மாற்று வழியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும் சென்னை வாழ் மக்களுக்கு பெரும் துயராக இருந்தது. Inconvenience today.better tomorrow இன்றைக்கு கஷ்டப்பட்டால் நாளைக்கு சந்தோஷமாக இருக்கலாம் என்ற அடைமொழியை மெட்ரோ ரயில் வேலை செய்யும் ஆட்கள் அந்த வழியாக செல்லும் பயணிகளுக்கு அறிவுறுத்தி எழுதியிருந்தார்கள். காலையில் புறப்படும் பேருந்து […]

Loading

சிறுகதை

மின்சாரக் கட்டணம்- ராஜா செல்லமுத்து

ராமநாதனுக்கு சென்னையில் நான்கு, ஐந்து வீடுகள் இருந்தன. அவருக்கு சொத்து என்றால் வீடுகள் மட்டும் தான். அசையாத சொத்துக்களை வாடகைக்கு விட்டுவிட்டு அசையும் சொத்துக்கள் நிறைய வாங்கி இருந்தார் ராமநாதன். பண விஷயத்தில் கறார் பேர்வழி வாடகைக்கு குடியிருப்பவர்கள் மாத வாடகை 5 ஆம் தேதிக்குள் தரவில்லை என்றால் அவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் அடுத்த மாதமே வீட்டை விட்டுத் துரத்தி விடுவார். குடியிருப்பவர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் அவரது மனது மசியாது. பணம் ஒன்றே குறிக்கோள் என்று […]

Loading