சிறுகதை

திருப்பம்..! – ராஜா செல்லமுத்து

ஓட்டலுக்குள் நுழைந்த முரளியால் சாப்பிடவே முடியவில்லை .அவன் ஆர்டர் செய்தது. நல்ல அசைவ உணவு தான் என்றாலும் அவனால் அதை ஒப்பிச் சாப்பிட முடியவில்லை. அவன் முன்னால் மீன், கறி, பிரியாணி என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அவனால் அதை எடுத்து சாப்பிடுவதற்கு என்னவோ பாேல இருந்தது. அவ்வளவு பசியாக இருந்தது. சாப்பிடுவதற்குத் தானே இந்த ஓட்டலுக்குள் நுழைந்தோம் ? ஏன் நம்மால் சாப்பிட முடியவில்லை. மனம் கிடந்து அடித்துக் கொண்டது. எழுந்து போய் விடலாமா? என்று கூட […]

Loading

சிறுகதை

அன்பிற்கு அடைக்கும் தாழ் உண்டோ – மு.வெ.சம்பத்

சாம்சன் மலைப் பகுதியில் உள்ள கிராமத்தில் மக்களோடு மக்களாய் வாழ்ந்து வந்தார். அது மொத்தம் 50 வீடுகள் அடங்கிய கிராமம். இயற்கையோடு இணைந்த வாழ்வு. சற்று சமமாக உள்ள மலைப் பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தார்கள் கிராம மக்கள். வெயில் காலங்களில் வாழ்வு நன்றாகவே இருக்கும். மழை மற்றும் பனிக் காலத்தில் வாழ்வு என்பது மிகவும் கடினம் தான். அடை மழை பெய்தால் மணல் கற்கள் மேலிருந்து உருண்டு வந்து பாதிப்பை உண்டாக்கும். இதற்கு சாம்சன் […]

Loading

சிறுகதை

அடுத்த வாரிசு வந்தாச்சு! – டிக்ரோஸ்

இடம் சென்னையின் ஜிடி வளாகம் ஒன்றில் ராகவி தன் கணவர் மூர்த்தியுடன் செல்போன் கலந்துரையாடல் ராகவி : டூர் முடிஞ்சி உடனே சென்னை வராம ஊர் சுற்ற நண்பர்களுடன் போய்டாதீங்க ப்ளீஸ், என அருகாமையில் இருப்பவர்கள் ஏதோ கொஞ்சிப் பேசுவது போல் வெகுளித்தன துடுக்குடன் சொல்லிக்கொண்டு இருந்தது. இருந்தாலும், அவள் குரலின் வலிமை மூர்த்தியின் இருதயத்தையும், மண்டையையும் ஈட்டியாய் குத்தியது. புதன்கிழமையே பெங்களூருவில் அலுவல் பணிகள் முடிந்து விட்டது, சொந்த நிறுவனம், கேட்க மேலதிகாரியாய் இருப்பது தாலி […]

Loading

சிறுகதை

‘கால்கட்டு’ – ராஜா செல்லமுத்து

எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்வான் முருகேசன். பொறுப்பின்மை என்பது அவனிடம் புதைந்து கிடந்தது. யாரையும் லட்சியம் செய்யாமல் அலட்சியமாகவே கடந்து செல்வான். பணம் ,காசு ,பேர் ,புகழ் இதுவெல்லாம் எதற்கு மனித வாழ்க்கையே மரணத்தில் தானே முடிகிறது ? என்று விதண்டாவாதம் பேசுவான். அலுவலக நேரங்களில் அடிக்கடி வெளியே செல்வது, ஊர் சுற்றி வேடிக்கை பார்ப்பது என்று அத்தனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வான் முருகேசன். இவன் இப்படித்தான் என்று எந்த அகராதியும் அவனை இட்டு நிரப்ப வில்லை […]

Loading

சிறுகதை

மகன் வீடு..! – ராஜா செல்லமுத்து

சிதம்பரத்திற்கு அவ்வளவு அவமானமாக இருந்தது. ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் கூனிக் குறுகித் தான் சாப்பிடுவார். மறு சோறு கேட்க வேண்டும் என்றோ ? அடுத்த தடவை குழம்பு வேண்டும் என்றோ ? அவருக்கு கேட்பதற்கு கூச்சம். அங்குமிங்கும் திரும்பிக் கொண்டு பிசைந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார் . ” ஏதாவது வேணுமாப்பா “ என்று மகன் தினேஷ கேட்டால் மட்டுமே சிதம்பரம் வாய் திறந்து பேசுவார். “ஏதாவது வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடுப்பா ,ஏன் உம்முன்னு […]

Loading

சிறுகதை

திண்டாட்டத்திலும் கொண்டாட்டம் – டாக்டர் கரூர். அ. செல்வராஜ்

காலை 11 மணி. ராஜ்குமார் அய்யா வீட்டில் காலை உணவு, மாலை உணவு ஆகிய 2 வேளையும் உணவு சமையல் செய்து கொடுத்துவிட்டு தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் ஜெசி. காலை நேரத்து உணவை ராஜ்குமார் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டதால் சற்று ஓய்வு எடுப்பதற்காக சேரில் அமர்ந்தாள் ஜெசி. அப்போது வீட்டுக் கதவு பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் தட்டிக் கூப்பிடுவது யார்? சேரிலிருந்து வேகமாக எழுந்து சென்றாள். கதவைத் திறந்தபோது கதவுக்கு வெளியே 12 வயது […]

Loading

சிறுகதை

மூடியது மனக் கதவு – ஆர். வசந்தா

உமா ஒரு மிகவும் அன்பான, சாதுவான பெண். அவளின் அம்மா, அப்பா இருவருமே அவளின் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். அவர்கள் இருவருமே காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் அவர்களை யாரும் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார்கள். உறவினர்களும் அதே மாதிரி ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஒரு தூரத்து உறவினர் அதுவும் ஒரு பாட்டி மட்டும் அவளை வளர்க்க ஆதரவு தந்தாள். உமா நல்ல முறையில் வளர துணை புரிந்தாள். பாட்டியும் கண்ணுக்கு கண்ணாக வளர்த்தாள். […]

Loading

சிறுகதை

சட்டபடி நடக்கணும் ! – எம் பாலகிருஷ்ணன்

செல்வம் கோபமாக வந்தான் “டேய்… என்னடா கோபமா வர்ற?” என்று கேட்டான் ராமன் “நம்ம பிரண்ட் பாபுவை ஒருத்தன் கோவில் திருவிழாவுல அடிச்சிட்டான்டா “! என்று நண்பன் செல்வம் சொன்னான் . “யாருடா பாபுவை அடிச்சா ?அடிக்குற வரைக்கும் வேடிக்கையா பாத்தே? அவன் கையை உடைக்க வேண்டாமா?” “சண்டையில பாபுவை அடிச்சிட்டு தப்பிட்டாங்க “! “சரிடா என்ன நடந்தது? சொல்லுடா எப்படிச் சண்டை வந்தது சொல்லுடா?” என்றான் ராமன். “நானும் பாபுவும் இன்னைக்கு காலையில மாரியம்மன் கோவில் […]

Loading

சிறுகதை

குழல் இனிது யாழ் இனிது …! – ராஜா செல்லமுத்து

தனலட்சுமிக்கு அவ்வளவு வருத்தம். அவ்வளவு சோகம். இனியும் இந்த பூமியில் நாம் வாழ்வது சாத்தியம் இல்லை. அதற்கான சூழலை நாம் குடும்பம் உருவாக்கித் தரவில்லை. எதற்கெடுத்தாலும் பிரச்சனை. எதற்கெடுத்தாலும் சந்தேகம். எதற்கெடுத்தாலும் நம்பிக்கையின்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த உயிரைப் பிடித்து வாழ்வது என்பது உத்தரவாதம் இல்லை தான். எவ்வளவு நாள் தான் நாம் சகித்துக் கொண்டு வாழ முடியும் .கணவன் ஒரு பக்கம் தொல்லை என்றால் உறவுகள் மறுபக்கம் தொல்லை. நிம்மதி இல்லாத இந்த வாழ்க்கையை எவ்வளவு […]

Loading

சிறுகதை

தவிப்பு…! -ராஜா செல்லமுத்து

கவிதா ஓர் அரசாங்க ஊழியர். கை நிறைய சம்பளம்.அன்பான கணவன். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்; எல்லாம் இருக்கிறது என்ற வாழ்க்கை. அழகான குழந்தைகள். இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆனால் அவருக்கு இலக்கியப் பசி அதிகம். சமையல றையில் இருப்பதை விட அவர் கவிதை, கதை ,கட்டுரை எழுதுவதில் தான் மிகவும் தீவிரமாக இருப்பார். தலையில் நரை பூத்து பேரன் பேத்தி எடுக்கும் வயதில் கூட அவருக்கு கவிதை, கதை என்றால் அவ்வளவு ஆர்வம். எப்போதும் […]

Loading