ஆர். முத்துக்குமார் ஏப்ரல் வந்து விட்டால் மீன் வர்த்தகம் தமிழகத்தில் மிகமுக்கிய விவாத பொருளாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. நடப்பு மத்திய பட்ஜெட்டில் ரூ.2,249 கோடியை ஒதுக்கீடு பெற்று இருந்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.600 கோடி அதிகமாகும். அதில் முக்கியமான ஓர் அம்சமும் இருக்கிறது. அது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் மையங்கள் மீன்பிடி துறைக்கு உதவ இருக்கிறது. இதனால் மீன்பிடி மட்டுமின்றி மீன் சந்தைப்படுத்துதல் முறைகள் மேம்படப்போகிறது. பிளாக் செயின் தீர்வுகள் […]