செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை, அக். 30– சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.5,770-க்கும், ஒரு சவரன் ரூ.46,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் பவுன் ரூ.280 குறைவு இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, அக். 30– இந்தியாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 256 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 34 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,268 […]

Loading

செய்திகள்

கேரளா குண்டு வெடிப்பு: முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

சம்பவ இடத்தில் என்ஐஏ நேரில் விசாரணை திருவனந்தபுரம், அக்.30– கேரளாவில் குண்டு வெடிப்பு நடந்த எர்ணாகுளம் களமசேரி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற மையத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை நடத்தினார். கேரளா எர்ணாகுளம் களமசேரியில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ பிரிவினர் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி வந்தனர். இந்தக் கூட்டத்தில் 2,000க்கும் […]

Loading

செய்திகள்

24வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

டெல்அவிவ், அக்.30– இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘ நெய் ’

வயிறு குடலை வலுவாக்கி புற்றுநோய் வராமல் தடுக்கும் நல்வாழ்வு சிந்தனைகள் நெய் சாப்பிட்டால் முழு உடல் நலம் கொடுக்கும் ; நீண்ட ஆரோக்கியம் தரும். நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தபோது அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கிறது. எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு உருக்கப்படுகின்றது? பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரைக் கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு வாங்கப்படும்

ராஜஸ்தான் முதலமைச்சர் வாக்குறுதி ஜெய்ப்பூர், அக்.28- ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு வாங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்தார். ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மக்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் குடும்ப […]

Loading

செய்திகள்

ரூ.20 கோடி கேட்டு மின்னஞ்சல் மூலம் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

மும்பை, அக். 28– ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.20 கோடி கேட்டு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் ‘நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்று விடுவோம். இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் இருக்கிறார்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மிரட்டல் விடுத்த […]

Loading

செய்திகள்

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை, அக். 28– திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிரான் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி […]

Loading

செய்திகள்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை

சென்னை, அக்.28-– மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனையை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிவி-டி1 என்ற சோதனை ராக்கெட் மூலம் விண்கலம் கடந்த 21-ந்தேதி விண்ணில் ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் […]

Loading

செய்திகள்

பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை; 12 சவுக்கடி

சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு சிங்கப்பூர், அக். 28– கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம், 26 வயதுள்ள இந்தியர், சின்னய்யா என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறையும் 12 சவுக்கடிகளும் தீர்ப்பாக வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி தூய்மை பணியாளராகப் பணியாற்றிய இந்தியரான சின்னய்யா என்பவர், பின்னிரவு நேரத்தில் கல்லூரி மாணவி ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, தாக்கி அவரை மறைவான காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 4 ஆண்டுகளாக […]

Loading