செய்திகள்

இந்தியாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

டெல்லி, நவ. 25– இந்தியாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 36 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,733 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியா உலக கோப்பை போட்டிகள்: சபாஷ் பி.சி.சி.ஐ.

ஆர்.முத்துக்குமார் இறுதிப் போட்டியில் இம்முறை ஒரு நாள் உலகக் கோப்பை நம் கையில் இருந்து இறுதி கட்டத்தில் நழுவி இருக்கலாம். ஆனால் மிக சிறப்பான ஏற்பாடுகளாலும் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து இழுத்த வகையில் நாம் வெற்றிக் கோப்பையை ஈன்றதற்கு சமமானதே! ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரை 1.25 மில்லியன் மக்கள் மைதானத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான பார்வையாளர்களை மைதானத்துக்கு வரவழைத்து தொடராக சாதனை படைத்துள்ளது உலகக் கோப்பையின் […]

Loading

செய்திகள்

முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கொல்லம், நவ.24–- தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமாபீவி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். 1997-–ம் ஆண்டு ஜனவரி 25–-ந் தேதி முதல் 2001–-ம் ஆண்டு ஜூலை 3-–ந் தேதி வரை தமிழக கவர்னராக பதவி வகித்தவர் பாத்திமா பீவி. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த இவர், தனது சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். 96 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் நாளை இயங்காது

சென்னை, நவ. 24– தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் நாளை (25–ந்தேதி) இயங்காது. தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி கடைகள் இயங்கியதால், நியாய விலைக் கடைகளுக்கு நாளை மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடா்ச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த 13ம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோன்று நாளையும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த […]

Loading

செய்திகள்

டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடல்

புதுடெல்லி, நவ. 24– டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக உறவை துண்டித்துள்ளன. மேலும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தையும் மூடியுள்ளன. ஆனால் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகளையும் இந்தியா வழங்கி வந்தது. இந்நிலையில் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள்

டிசம்பர் 1-ந்தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம்

அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத்தீர்வை குறைப்பு சென்னை, நவ.24–- அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை குறைக்கப் பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு வரும்போது, இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது […]

Loading

செய்திகள்

‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு, நவ.24-– ‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டுக்கு நேற்று வந்த முத்தமிழ்த்தேருக்கு வரவேற்பு அளித்த தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தேரில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தீபாவளி போன்ற பண்டிகை யின்போது அனைத்து பொருட்களின் விற்பனையும் அதிகமாக காணப்படும். அதற்காக திட்டமிட்டு மது விற்பனை நடத்தப்படவில்லை. மது விற்பனையை தடுப்பதும் கடினம். மகிழ்ச்சிக்காக பலர் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், நவ. 24– அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 26 வயதான இந்திய மருத்துவ மாணவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அவர் பயின்ற சின்சினாட்டி மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆதித்யா அத்லக்கா (26) அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இச்சம்பவம் குறித்து சின்சினாட்டி நகர போலீசார் கூறியதாவது:– கடந்த 9ம் தேதி காருக்குள் ஒரு நபர் சுடப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு […]

Loading

செய்திகள்

நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான்

சென்னை,நவ. 24– நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து […]

Loading

செய்திகள்

‘உங்களை தேடி உங்கள் ஊரில்…’ என்ற புதிய திட்டம் அடுத்த மாதம் துவக்கம்

ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை கேட்க கிராமங்களில் கலெக்டர்கள் தங்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை, நவ.24–- ‘உங்களை தேடி உங்கள் ஊரில்…’ என்ற புதிய திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை கேட்க கிராமங்களில் கலெக்டர்கள் தங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாக சென்று அடைகின்றதா? பல்வேறு துறைகளால் […]

Loading