செய்திகள்

ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை, செப். 28– போலீஸ் என்கவுண்டருக்கு எதிரான கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ள ஐகோர்ட் ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாரிமேடு பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமது முருகன் என்ற தள்ளு மண்டையனை 2010ம் ஆண்டு மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையராக இருந்த வெள்ளத்துரை, சார்பு ஆய்வாளர் தென்னவன், தலைமை காவலர் கணேசன் […]

Loading

செய்திகள்

லெபனான் மீதான தாக்குதல்: உஷாராக இருக்க அமெரிக்க படைகளுக்கு உத்தரவு

நியூயார்க், செப். 28– மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அமெரிக்க படைகள் எச்சரிக்கையாக இருக்க, அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹிஸ்புல்லா மறைத்து […]

Loading

செய்திகள்

4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து 2வது வெற்றி

லண்டன், .செப். 28– 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-–1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.மழை காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு […]

Loading

செய்திகள்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்: நிர்மலா சீதாராமன் மீது எப்ஐஆர் பதிவு

பெங்களூரு, செப். 28– தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் புகார் மனு அளித்தார். இந்த மனுவின் அடிப்படையில் மத்திய […]

Loading

செய்திகள்

திருப்பதி லட்டு விவகாரம்: மனுக்கள் மீது நாளை மறுநாள் சுப்ரீம்கோர்ட் விசாரணை

அமராவதி, செப். 28– திருப்பதி லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக, விசாரிக்க கோரியிருந்த மனுக்களை திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார […]

Loading

செய்திகள்

13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி

போக்குவரத்துத் துறை தொழிலாளா்கள் அக்டோபர் 16-ந் தேதி உள்ளிருப்புப் போராட்டம் சென்னை, செப். 28– 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 16–ந் தேதி போக்குவரத்துத் துறை பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து, கடலூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, வட்டாரப் போக்குவரத்து […]

Loading

செய்திகள்

அஜித் குமார் ரேசிங்: புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித்

சென்னை, செப். 28– ‘அஜித் குமார் ரேஸிங்’ என்கிற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார். நடிப்பு என்பதைத் தாண்டி பல நடிகர்கள் தயாரிப்பாளார், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என திரைத்துறையிலேயே பன்முகக் கலைஞர்களாக இருந்து வருகின்றனர். சிலர் உணவகம், ஆடை வடிவமைப்பு, அழகு சாதன பொருட்கள் என வியாபாரம் சார்ந்த துறைகளில் கால் பதித்திருக்கின்றனர். அந்தவகையில் எப்போதுமே தனித்துவமாக இருக்கும் நடிகர் அஜித் குமார் ஒரு ரேஸராக இருந்து வருகிறார். கார் மற்றும் […]

Loading

செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக அழிக்கும் வரையில் போர் தொடரும்

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் மறுப்பு லெபனான், செப். 28– போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். காசா மீது மட்டுமின்றி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும், மாறி […]

Loading

செய்திகள்

லெபனான் மீதான தாக்குதல்: உஷாராக இருக்க அமெரிக்க படைகளுக்கு உத்தரவு

நியூயார்க், செப். 28– மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அமெரிக்க படைகள் எச்சரிக்கையாக இருக்க, அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கட்டடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகிவிட்டதாகவும், 91 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் கூறியுள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு பெய்ரூட்டில் பொதுமக்கள் வாழும் கட்டடத்திற்கு அடியில் ஆயுதங்களை ஹிஸ்புல்லா மறைத்து […]

Loading

செய்திகள்

சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு

மதுரை, செப். 28– சந்திரபாப நாயுடுவுக்கு பக்தி கிடையாது, அரசியல் சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது:– “உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். […]

Loading