தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்
அமைச்சர் சிவசங்கர் பேட்டி சென்னை, டிச. 30– தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும்…
கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்
தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் சென்னை, டிச.30– காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவரும் ஆர்டிபிசிஆர்…
பதிலடி கொடுப்போம் என செலென்ஸ்கி ஆவேசம் கீவ், டிச. 30– உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து…
இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்: வழக்கு தொடுத்த தென்னாப்பிரிக்கா
கேப் டவுன், டிச. 30– இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தைச் செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. இஸ்ரேல்…
தமிழ்நாட்டில் 40 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 30– இந்தியாவில் புதிதாக 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,…
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி
நாக்பூர், டிச. 29– இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்’…
தீவுத்திடலுக்கு அலைகடலென திரண்டு வந்த ரசிகர்கள், பொதுமக்கள்: விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி
* ‘சொக்கத்தங்கம் – அது விஜயகாந்த் தான்’ குஷ்பு * ‘விஜயகாந்தின் மனித நேயத்துக்கு நான் ரசிகன்’ ஆர். பாத்திபன்…
ஆர்.முத்துக்குமார் 2023 ம் ஆண்டு விடைபெறத் தயாராகி விட்ட இத்தருணத்தில் 2024ல் செய்ய வேண்டிய கடமைகளை பற்றி விவாதிக்க வேண்டிய…
கொல்கத்தா, டிச. 29– அனைத்து மதங்களும் அன்பையும் கருணையையும்தான் போதிக்கிறது என்பதால், தேர்தலுக்காக அல்லாமல், அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்…
குஜராத்தில் மது குடிக்க லைசென்ஸ்: 3 ஆண்டில் 58 சதவீதம் உயர்வு
காந்தி நகர், டிச. 29– குஜராத்தில் மருத்துவக் காரணங்களுக்காக மது வாங்க உரிமம் பெற்றுள்ளவா்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில்…